ரொம்ப அதிகமா உழைக்கிறேன்… 3 மணிக்கு படுப்பேன்… 5 மணிக்கு பிரச்சாரம் போவேன்… எனர்ஜிட்டிக்காக பேசிய சரத்குமார்…!!
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நான் மத்தவங்கள விட அதிகமாக உழைத்தவன்…. எல்லாருக்கும் முன்னாடி 1996 DMK – TMC கூட்டணி இருக்கும்போது…. இன்னைக்கு நான் சொல்லிக்கிறேன்…. இன்னைக்கு வந்துரும்ல…
Read more