Breaking: முல்லை பெரியாறு விவகாரம்…. பராமரிப்புக்கு 4 வாரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும்… உச்சநீதிமன்றம் உத்தரவு…!!!

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்திரவிட கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய தமிழக அரசு விண்ணப்பத்தை கேரளா அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று…

Read more

மேகதாதுவில் நிச்சயம் அணை கட்டுவோம்… குமாரசாமி உறுதி…!!!

மேகதாதுவில் நிச்சயம் புதிய அணை கட்டுவோம் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அனைவரையும் சமாதானம் செய்து அணை கட்டுவதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபடுவோம். மேகதாது கர்நாடாகாவின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும். தமிழர்களும் இந்த அணை மூலம்…

Read more

ஒரு செல்போனுக்காக 21 லட்சம் லிட்டர் நீரை வேஸ்ட் பண்ண அதிகாரிக்கு…. இப்படியொரு தண்டனையா?….!!!!

சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் கொய்லிபெடா வட்டார உணவு பொருள் ஆய்வாளராக இருந்து வருபவர் ராஜேஷ் விஸ்வாஸ். இவர் சென்ற வாரம் கெர்கட்டா-பரல்கோட் நீர்த்தேக்கத்துக்கு சென்றபோது தன் விலையுயர்ந்த செல்போனை அணையில் 15 அடி ஆழ நீரில் தவற விட்டு உள்ளார். இதையடுத்து…

Read more

Other Story