அடுத்தடுத்து வந்த சோதனை…. ஈரோடு கிழக்கில் திடீர் அணி மாற்றம்…. அதிர்ச்சியின் உச்சத்தில் ஓபிஎஸ்…. குஷியில் எடப்பாடி டீம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவின் சமரசத்தை ஏற்று ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை திரும்ப பெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிகப்படியான…

Read more

Other Story