என் மகனே விட்டுட்டு போயிட்டான்.. நான் மட்டும் ஏன் உசுரோட இருக்கணும்…. துக்கம் தாங்காத தாய்…. பெரும் அதிர்ச்சி…!!
மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், ராஜாத்தி (65) என்ற தம்பதியினர். இவர்களுடைய மகன் பாலாஜி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் அவருடைய தாய் ராஜாத்தி மிகவும் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…
Read more