சற்றுமுன்: வரும் 31 ஆம் தேதி முதல்…. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு…!!

2023 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற +1, +2 மாணவர்களுக்கு வரும் 31ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படும். மாணவர்கள், பள்ளியில் இருந்தும், தனித் தேர்வர்கள் தேர்வெழுதிய மையத்திலிருந்தும் அசல் சான்றுகளை பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதேபோல், 10ம்…

Read more

Other Story