பச்சை துண்டை தலையில் கட்டி… கொடுங்கோல் C.Mஆக மாறிய ஸ்டாலின்… எடப்பாடி காட்டமான விமர்சனம்…!!
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான, எடப்பாடி பழனிச்சாமி, தற்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ”பச்சை துண்டை தலையில் கட்டி நானும் ஒரு விவசாயி என்றும், நான் டெல்டாகாரன் என்று வசனம் பேசினார்.…
Read more