“மீண்டும் கிடைச்சிருச்சி” என்னுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது…. சந்தோஷத்தில் ஹர்திக் பாண்டியா

அடுத்த மாதம் 22ஆம் தேதி  தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 25ஆம் தேதி வரை முடிவடைகிறது. இதில் பங்கேற்கும் பத்து அணிகள் இரண்டு  பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா  இரண்டு முறையும், எதிர்…

Read more

“முக்கிய வீரருக்கு இந்த நிலைமையா”…? பிரித்விஷாவை ஞாபகம் இருக்கா… முக்கிய தகவலை பகிர்ந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்…!!

இந்திய கிரிக்கெட் வீரரான பிரித்விஷா ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் எழுச்சி நாயகனாக வலம் வந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் அண்டர் 19 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்டார். தனது டெஸ்ட் கிரிக்கெட்…

Read more

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையோடு காதலில் பிரபல CSK வீரர்…? இந்த நடிகையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இலங்கை வீரர் பதினாரா  சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர். இவருடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினர் நெருக்கடியை சந்திக்கும் அளவிற்கு சிக்கலை உண்டாக்குவார். இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம். இதனால் இவருக்கு தமிழ்நாட்டில் பெண்…

Read more

தட்டி தூக்கிட்டோம்ல..!! ஏலத்தில் விலைபோகாத ஷரத்துல் தாக்கூருக்கு அடித்த திடீர் ஜாக்பாட்…!!

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2025 மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஐபிஎல் நட்சத்திர ஏலத்தில் அணிகளால் கைவிடப்பட்ட இந்திய ஆல்ரவுண்டர் ஷரத்துல் தாக்கூர் லக்னோ…

Read more

“சினிமாவில் என்ட்ரி கொடுத்த கையோடு அரசியலுக்கு தாவும் டேவிட் வார்னர்”… இந்தியாவா இல்ல ஆஸி.யா..? அவரே போட்ட எக்ஸ் பதிவு…!!!

38 வயதான டேவிட் வார்னர்  சர்வதேச கிரிக்கெட் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இருப்பினும் உலக நாடுகளில் நடைபெறும் பிரான்சைஸ் டி20 கிரிக்கெட் தொடர் விளையாடி வருகிறார். சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் வார்னர் பதிவுகளை வெளியிடுவது வழக்கம்.…

Read more

“குறும்பா என் உலகம் நீதான்டா” விவாகரத்து ஆனாலும் மகனுக்காக ஒரு தந்தையாக… நெகிழ வைத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப்மாலிக், இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சாவுடன்  திருமணம் செய்துகொண்டு விவாகரத்தும் செய்துவிட்டார். திருமணமாகி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்த நிலையில், மகன் இஜான் மிர்சா மாலிக்கிற்கு இருவரும் பெற்றோராக செயல்பட்டு…

Read more

கிரிக்கெட் வீரர்களோடு குடும்பத்தினர் தங்கக் கூடாதா..? அதிரடி காட்டிய விராட் கோலி… BCCI எடுக்கப்போகும் முடிவு என்ன..??

2021 ஆம் வருடம் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியானது 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில் முக்கியமாக கிரிக்கெட் வீரர்களுடைய குடும்பத்தினர் 45 நாட்களுக்கு மேல்…

Read more

ஒரே அடியில் மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்… எதிரணிகளுக்கு பயம் காட்டிய தோனி… வைரலாகும் வீடியோ…!!

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது. அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். 43 வயதான இவர் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாட முடிவு செய்துள்ளார். அவரால் முழு அளவில் முழு…

Read more

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்…. செம மகிழ்ச்சியில் காவியா மாறன்…!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி பங்கேற்பதற்கு பிசிசிஉடற்தகுதி சான்று கொடுத்துள்ளது. இதனை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளர் காவியா மாறன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஐபிஎல் தொடரில் நிதிஷ்குமார் ரெட்டி…

Read more

விராட் கோலி சொன்ன முக்கியமான விஷயம்…. டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெறுகிறாரா..? குழப்பத்தில் ரசிகர்கள்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னால் சரியாக விளையாட முடியாமல் போனது இப்போது வரை வருத்தம் அளிக்கிறது. அதனை சரி செய்ய இன்னொரு முறை வாய்ப்பு கிடைக்குமா…

Read more

அட்ராசக்க..! முதன்முறையாக சினிமாவில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்…. குஷியில் ரசிகர்கள்…!!

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் 37 வயதில் டி20 உலக கோப்பையோடு ஓய்வு வருவதாக அறிவித்தார். கடந்த 2009 இல் அறிமுகமான இவர் டி20யில் 110 ஆட்டங்களில் 3277 ரன்களும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களும்,…

Read more

“MI Captain Meets Captain” ஹர்மன் பிரீத் கௌரோடு ஹர்திக் பாண்டியா எடுத்த புகைப்படம்… இணையத்தில் செம வைரல்…!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆண்கள் பிரிவு கேப்டன் ஹர்திக் பாண்டியா, மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கௌரை சந்தித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மார்ச் 13ஆம் தேதி, மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் லயன்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில்…

Read more

ஆஹா.! ஐபிஎல் 2025 கோப்பையை இந்த அணி தான் வெல்லும்…. அடிச்சி சொல்லும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..!!

இந்தியாவில் நடைபெறும் டி20 தொடரான ஐபிஎல்-ன் சீசன் 18 வருகின்ற மார்ச் 22ஆம் தேதி 10 அணிகளுடன் தொடங்க உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த தொடரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்ற கேள்வி தற்போதே எழுந்து…

Read more

போ போ…! சாம்பியன்ஸ் டிராபி குறித்து தோனி கொடுத்த ரியாக்ஷன்…. அதிருப்தியில் ரசிகர்கள்…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்கள்…

Read more

என் மகள் மரணத்திற்கு விராட் கோலி தான் காரணமா..? உ.பி பெண்ணின் தந்தை விளக்கம்…!!

ஞாயிற்றுக்கிழமை இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. நாடு முழுவதும் மகிழ்ச்சியில்  இருந்த நிலையில், உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் உள்ள ஒரு குடும்பம் சோகத்தில் மூழ்கியது. அதாவது 8 ஆம் வகுப்பு…

Read more

என்னாச்சு..? கையில் ஊன்றுகோலுடன் வந்த ராகுல் டிராவிட்… வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்..!!

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கையில் ஊன்றுகோலோடு வந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கடந்த 2024 ஆம் வருடம் நடைபெற்ற டி20 உலக…

Read more

விசில் பறக்க…! ரிஷப் பண்ட் சகோதரியின் திருமணம் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட தோனி, சுரேஷ் ரெய்னா… வைரலாகும் வீடியோ…!!

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரியின் திருமண விழாவிலிருந்து இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தோனியும் ரெய்னாவும் தங்கள் நடன அசைவுகளைக் காட்டுவதைக் காணலாம். கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பந்தின் சகோதரி சாக்ஷி…

Read more

“விராட் கோலி தான் காரணமா?” உத்தப்பாவின் பகிரங்க குற்றச்சாட்டை மறுக்கும் ராயுடு…. நடந்தது என்ன..??

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் போட்டியிட காத்திருந்தார் அம்பத்தி ராயுடு. அவ்வாறு நடக்காததால் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும்…

Read more

“பாகிஸ்தான் அணி சீரழிந்து நிற்க காரணமே இதுதான்” கடுமையாக சாடிய முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் தொடரை Host செய்த பாகிஸ்தான் அணி,…

Read more

சச்சின் மகள் சாரா கிடையாதாம்…. இளம் நடிகை அவ்னீத் கவூரை காதலிக்கும் சுப்மன் கில்..? அவர் யார் தெரியுமா..??

கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் அவ்னீத் கவுரும் காதலிப்பதாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. எப்பொழுதுமே ஏதாவது ஒரு ஹாலிவுட் நடிகையோடு சுப்மன் கில் பெயர் அடிபடுவது வழக்கம். ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை .…

Read more

அங்க உள்ள ஒருத்தருக்கும் கிரிக்கெட் தெரியாது…. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடிய முன்னாள் கேப்டன் விமர்சனம்…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆக களமிறங்கிய…

Read more

வேறு பெண்ணுடன் இருந்த கிரிக்கெட் வீரர் சாஹல்… EX மனைவி தனஸ்ரீ போட்ட வைரல் பதிவு…!!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை  பார்க்க  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று  ஒரு பெண்ணுடன் வந்திருந்தார். இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன் இந்த பெண் யார் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். சாஹலின்…

Read more

“நாவை அடக்கி பேசுங்க கவாஸ்கர்” பயந்து ஓடியது நியாபகம் இருக்கா.. எச்சரிக்கை விடுத்த பாகி., முன்னாள் கேப்டன்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது .ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் துபாயில் நடைபெற்றது.…

Read more

ஒய்வு பெறுகிறாரா ஜடேஜா..? ஒரே வரியில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து போட்ட பதிவு…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

“கோப்பையை வென்ற இந்திய அணி”… குஷியில் ஆட்டம் போட்ட கவாஸ்கர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சாம்பியன் டிராபி 2025 இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இந்தியாவின் 3ஆவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடும் வகையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் உற்சாகமாக நடனமாடி தனது…

Read more

பிரபல கிரிக்கெட் வீரருக்கு அடுத்த 2 ஆண்டுகள் IPL விளையாட தடை….? என்ன காரணம் தெரியுமா..??

2025 ஐபிஎல் தொடர் ஆனது வரும் மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ரசிகர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே  ஜஸ்பிரீத் பும்ரா…

Read more

தொடர் முழுவதும் நாங்க நன்றாகவே விளையாடினோம்…அதன் பலனாக தான் வெற்றி கிடைத்தது… மனம் திறந்த கேப்டன் ரோஹித் சர்மா…!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

“உள்ளுக்குள்ள பயம் இருந்துச்சி” ஆனா அதை மட்டுமே நினைச்சி விளையாடினோம்…. மனம் திறந்த கே.எல் ராகுல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடங்கி இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி…

Read more

“நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” நண்பரின் திருமணத்தில் வேஷ்டி-சட்டையில் கலக்கும் எம்.எஸ் தோனி…!!

வரும் மார்ச் 22ஆம் தேதி 18 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. விரைவில் IPL  தொடங்குவதை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி…

Read more

சாம்பியன்ஸ் டிராபி பைனல்: இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி…!!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும்,…

Read more

சாம்பியன்ஸ் டிராஃபி பைனல்: கைநழுவிப்போன வாய்ப்பு… கண்ணீர் விட்டு அழுத வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி..!!

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வெளியேறினார் என்று நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தனது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் தகவலை வழங்கினார். இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஹென்றி பயிற்சியில்…

Read more

யார் இந்த பெண்..? விவகாரத்திற்கு பின் ஒரு பெண்ணோடு கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த சாஹல்… கிசுகிசுக்கும் ரசிகர்கள்…!!

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டது. பிளாக் கேப்ஸ் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். ஒருநாள் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக 15வது டாஸ் தோல்வியையும்,…

Read more

சூப்பர் மச்சி…! ஜடேஜாவை அரவணைத்து பாராட்டிய விராட் கோலி.. சூடுபிடிக்கும் போட்டி..!!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்று இருக்கிறது.…

Read more

இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் ஓய்வூதியம் இவ்வளவா..? வெளியான தகவல்…!!

இந்திய அணிக்காக குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதன் படி மூத்த வீரர் கவாஸ்கருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது 70 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குகிறது. அதேபோல தோனி பிசிசிஐயிடம்…

Read more

பெரும் அதிர்ச்சி…! சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி: ரூ.5000 கோடிக்கு சூதாட்டம்…!!

துபாயில் இன்று நடைபெறும் ஐசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி அதே உத்வேகத்துடன் இறுதி ஆட்டத்திலும் வெற்றியை வசப்படுத்தி சாம்பியன் கோப்பை…

Read more

கேப்டன் ஆனபிறகு ஒருநாள் ருத்துராஜ் என்னிடம் வந்து…. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த மனைவி உட்கர்ஷா…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்குப் பிறகு. அணியின் புதிய தலைவராக, ருதுராஜின் தலைமைத்துவ திறன்கள் ஐபிஎல் 2025 இல் சோதிக்கப்படும், மேலும் வரும் சீசனில் அவர் சிஎஸ்கேவை எவ்வாறு…

Read more

“எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்குது” ரச்சினுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து டிம் சௌதி…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நியூசிலாந்தின் முன்னாள் வீரர்…

Read more

அவரோடு எனக்கு அற்புதமான உறவு இருக்கு…. ரோஹித்தை புகழ்ந்த கம்பீர்…!!

கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் அணியின் செயல்திறனுக்குப் பிறகு, கம்பீர் நிறைய விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி 2011 உலக சாம்பியனுக்கு பயிற்சியாளராக ஒரு வெற்றிகரமான காலகட்டமாக இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில் தனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உறவைப் பற்றி கம்பீர்…

Read more

கோலிக்கு எதிராக அதை செய்ய நினைத்த “என் சிறுவயது கனவு நிறைவேறிடுச்சு” – அப்ரார்..!!

துபாயில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதலின் போது அப்ராருக்கு இறுதியாக வாய்ப்பு கிடைத்தது. பாகிஸ்தான் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை ஏற்றுக்கொண்டாலும், இந்தப் போட்டி அப்ராருக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

Read more

“பயம் வந்திருச்சா பரமா” நியூசி.,க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக வருண் சக்கரவர்த்தி இருப்பார்…. நியூசி., தலைமை பயிற்சியாளர் கணிப்பு…!!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தி பரபரப்பான ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் லீக் கட்ட ஆட்டத்தின் போது ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக சோதனை முறையில் அணியில் இடம்பிடித்த சக்ரவர்த்தி உடனடியாக முன்னிலைக்கு வந்தார். அவரது தந்திரமும் புத்திசாலித்தனமான மாறுபாடுகளும்…

Read more

இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடுவாரா…? வெளியான தகவல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் போது தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் கிளாசன்…

Read more

2 டிக்கெட் வாங்கினால் இலவசமாக ஒரு சூப்பர் பரிசு காத்திருக்கு…. சன்ரைசர்ஸ் அணியின் அசத்தல் அறிவிப்பு…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் பத்து அணிகளும் அதற்கான பயிற்சியை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது இடம் பெற்றது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும்…

Read more

பழைய பகையை மனதில் வைத்து பழிவாங்கும் கம்பீர்..? ஸ்டார் வீரருக்கு வந்த சிக்கல்… பிசிசிஐ-க்கு வந்த கோரிக்கை…!!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியானது தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வருகிறது.  நடந்து முடிந்த சுற்றுகளில் இந்திய அணியானது வெற்றியை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில்…

Read more

இப்பவே கண்ண கட்டுதே..! போட்டியின்போது மல்லாக்க படுத்து உறங்கிய பாக்., வீரர்… நடுவர் செய்த காரியம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் எதிரான  லீக் போட்டியில் பாகிஸ்தான் பேட்டர் சௌத் ஷகீல் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். இருந்தாலும் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் முதல் தர கிரிக்கெட் தொடரில்…

Read more

“உள்ளே வரக்கூடாது” கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்திற்கும் தடை… பிசிசிஐ அதிரடி…!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்துட்டு நீங்க சந்தோசமா இருக்கீங்களா..? ரோஹித் சர்மாவை விளாசிய சுனில் கவாஸ்கர்…!!

சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் அவருடைய ஸ்கோர் 41, 20, 15, 28 தான் எடுத்தார். இதனையடுத்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசி…

Read more

இதுதான் உலக கிரிக்கெட் தொடர் லட்சணமா..? வெளிய சொல்லவே சங்கடமா இருக்கு…. விமர்சித்த டேவிட் லாய்ட்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்திய அணி  பாகிஸ்தானுக்கு செல்ல  மறுத்ததால் இந்திய அணி ஆடும் விளையாட்டு போட்டிகள் துபாயில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது குரூப் சுற்றுப்போட்டி…

Read more

வந்தது ஆப்பு..! இனி இந்த ஆடைகளை வீரர்கள் அணியத் தடை…? ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை..!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

தப்பு பண்ணிட்டோம்…! “நாங்களே அவங்க ஜெயிக்க வழி கொடுத்திட்டோம்” தென்னாபிரிக்க அணி கேப்டன் வேதனை…!!

சாம்பியன்ஸ் டிராபி  தொடரின் இறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி ஆனது தகுதி பெற்றது. இதன் மூலமாக தென்னாபிரிக்கா மீண்டும் ஒரு அரை இறுதி போட்டியில் தோல்வி தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி…

Read more

போதும்பா சாமி..! ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறேன்… வங்காள தேச ஜாம்பவான் திடீர் அறிக்கை..!!

வங்காளதேச அணியின் மூத்த வீரர் முஷ்ரபிகுர் ரஹீம். இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  கடைசி சில வாரங்கள் தனக்கு மிகவும் சவால் ஆனதாக இருந்ததாகவும், இனி ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து…

Read more

Other Story