“புல்வாமா தாக்குதல் விவகாரம்”… பதவியிலிருந்த போது மௌனம் காத்தது ஏன்…? சத்தியபால் மாலிக்கிடம் மந்திரி அமித்ஷா கேள்வி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சத்திய பால் மாலிக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம் தான் என வெளிப்படையாக கூறினார்.…

Read more

ஆடியோ விவகாரம்… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்…!!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் கடந்த 3 தினங்களாக ஒரு ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அந்த ஆடியோவில் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியும் மருமகன் சபரீசனும் சேர்ந்து ஒரே வருடத்தில் 30 ஆயிரம்…

Read more

சற்றுமுன்…. வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை…. தமிழக அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், 8 மணி நேர வேலையை பன்னண்டு மணி நேரமாக மாற்றும் சட்ட மசோதா…

Read more

“நான் என்ன செஞ்சாலும் தப்பு கண்டுபிடிக்கிறாங்க”…. நடிகை பிரியங்கா சோப்ரா வேதனை…!!!

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் அண்மையில் ஆஸ்கார் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படத்தை தமிழ் படம் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் பலரும் பிரியங்கா சோப்ராவை விளாசி வந்தனர்.…

Read more

“கர்ப்பமாக இருக்கும் பிரபல சிம்பு பட நடிகையை தரதரவென இழுத்துச் சென்ற கணவர்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான ஈ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பிரபலமானவர் நடிகை சனா கான். அதன் பிறகு தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, சிலம்பாட்டம், தலைவன் மற்றும் அயோக்கியா போன்ற…

Read more

இது நடந்தால் ஓபிஎஸ்ஐ சேர்த்துக்கொள்ள இபிஎஸ் தயார்…. செல்லூர் ராஜு விளக்கம்….!!!!

அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒற்றை தலைமையில் தொடங்கிய சலசலப்பு ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது வரை நீட்டித்துள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியில் உள்ளார். இந்நிலையில்…

Read more

தமிழக சட்டப்பேரவையில் இனி இது நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு விளக்கம்….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம்தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்களும் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. என் நிலையில் இன்று சட்டசபை நடுநிலையாக செயல்படவில்லை சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு மட்டும் நேரலை செய்ய…

Read more

கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான காரணங்கள் இதுதான்?…. இந்திய மருத்துவ கூட்டமைப்பு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

பிரதமர் மோடி இபிஎஸ்-ஐ சந்திக்காததற்கு இது மட்டும்தான் காரணம்…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்…!!!

பிரதமர் மோடி சுமார் 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். ஆனால்…

Read more

நடிகர் சிம்புவின் பத்து தல படம் வெற்றியா..? தோல்வியா…? உண்மையை போட்டுடைத்த தயாரிப்பு நிறுவனம்…!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சிம்பு ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சாய்ஷா ஒரு…

Read more

“குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர்”…. ஆளுநர் மாளிகை திடீர் விளக்கம்….!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

“மேக்கப் இல்லாமல் நடிப்பது”…. முதல் முறையாக ரகசியத்தை கூறிய சாய்பல்லவி….!!!!

தமிழ், மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. கடந்த 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானார் சாய் பல்லவி. என்றும்…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை விவாதங்கள் நடைபெற்ற நிலையில் அதில் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…! யுபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது…. பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் யுபிஐ வழியாக 2000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் அறிவித்தது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனம் யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என தற்போது…

Read more

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 யாருக்கு?…. முதல்வர் ஸ்டாலின் விளக்கம்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சி அமைத்த பிறகும் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில்…

Read more

குரூப் 4 தேர்வில் முறைகேடு….. டிஎன்பிஎஸ்சி திடீர் விளக்கம்…. நடந்தது என்ன…????

தமிழகத்தில் சமீபத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் ஒரே அகாடமியை சேர்ந்த 2000 பேர் தேர்வாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியை சேர்ந்த ஒரு தனியார் கோச்சிங் அகாடமியில் இருந்து மட்டும் 2000 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும்…

Read more

என் மனைவியை விவாகரத்து செய்கிறேனா…? அட என்னப்பா அதுக்குள்ள இப்படி செய்தி போட்டுட்டீங்க… நடிகர் விஷ்ணு விஷால் காட்டம்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த வருடம் கட்டா குஸ்தி என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு…

Read more

“ஆர்ஆர்ஆர் படக்குழு ஆஸ்கர் விருது வெல்ல பணம் செலவழித்தார்களா…? தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்…!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த ஆஸ்கார் விருதை வெல்ல ராஜமௌலி பல கோடிகளை செலவழித்ததாகவும், ஆஸ்கர்…

Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசலா?…. சுதாகர் ரெட்டி திடீர் விளக்கம்….!!!

ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் வருகிறது. கொங்கு மண்டலத்தில் கோலோச்சுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்தக் கூடிய வகையில் சமீப…

Read more

BIG ALERT: அனைவருக்கும் இலவச மொபைல் ரீசார்ஜ்…. திடீர் விளக்கம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய…

Read more

அரசியலுக்கு வராதது ஏன்?…. காரணத்தை கூறிய நடிகர் ரஜினிகாந்த்…..!!!!

சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வர வேண்டுமென நான் நினைத்தேன். அதற்குள் கொரோனா பரவல் ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு காரணமாக நான் அதிகம் பேரை சந்திக்க இயலாது என மருத்துவர்கள் கூறினர்.…

Read more

பிரபல விஜய் பட நடிகை இலியானாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதா….? வெளியான உண்மை தகவல்…!!!

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இலியானா விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்த இலியானா தற்போது பாலிவுட் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். நடிகை இலியானாவுக்கு…

Read more

“ஒரு நபரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள்”…. தமிழக மக்களின் குழப்பத்திற்கு அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!!

தமிழ்நாட்டில் வீடு, குடிசை மற்றும் விவசாயம் மின் இணைப்புகளுடன் ஆதாரை  இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி 99 விழுக்காடு மக்கள் ஆதாருடன் மின் இணைப்பை இணைத்துள்ளனர். இந்நிலையில் அண்மைக்காலமாகவே சமூக…

Read more

ஆதார் – மின் இணைப்பு சர்ச்சை…. அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் அனைத்து பயனர்களும் ஆதாரை இணைக்க வேண்டும் என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் சில முறை கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு…

Read more

“தோல் புற்றுநோய் திசுக்கள் அகற்றம்”…. அமெரிக்க ஜனாதிபதியின் நிலை குறித்து…. டாக்டர் கெவின் விளக்கம்….!!!!

அமெரிக்க நாட்டின் 46வது ஜனதிபதி ஜோ பைடன் ஆவார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியை ஏற்றுள்ளார். இவருடைய பதவி காலம் 2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக விரும்பம் தெரிவித்துள்ளார்.…

Read more

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? விவசாயிகளுக்கு மாணவிகள் செயல் விளக்கம்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு அருகே குடவாசல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பெரம்பலூர் வேளாண் கல்லூரி மாணவிகள் நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பச்சை இலை வண்ண…

Read more

நடிகர் சித்தார்த்துடன் காதலா?.. மனம் திறந்த அதிதி ராவ்..!!!

மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அதிதி ராவ். செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹாய் சினாமிக்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் சித்தார்த்,  பிரபல நடிகை அதிதி…

Read more

“பாக். ரசிகர்களுக்காக டெஸ்ட் போட்டியை சுவாரசியமாக மாற்றினோம்”…. கேப்டன் ரோஹித் சர்மா….!!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எளிதாக வீழ்த்தியது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டியுமே 5…

Read more

“கிரிக்கெட் வீரர் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கிறாரா…?” அவரே சொன்ன விளக்கம்…!!!

பிரபலமான கிரிக்கெட் வீரர் கங்குலி. இவருடைய வாழ்க்கையை படமாக்குவதற்கு தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது. தன்னுடைய வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு தான் அனுமதி கொடுத்து விட்டதாக ஏற்கனவே கங்குலி கூறியிருந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. நடிகர்…

Read more

தமிழக காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா… நீதிமன்றத்தில் அரசு விளக்கம்…!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் காவலர்கள் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காவல் நிலையத்தில்…

Read more

தவறு நடந்தால் அமைதியாக இருக்க மாட்டோம்!…. பாடகி சின்மயிக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனா….!!!!!

தமிழ் சின்னத்திரை நடிகை அர்ச்சனா அண்மையில் பாடலாசிரியர் வைரமுத்துவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அதற்கு பாடகி சின்மயி கவனமாக இருங்கள் என்று கமெண்ட் செய்திருப்பது வைரலாகி வருகிறது. இதில் சின்மயி முன்னதாக கவிஞர் வைரமுத்துவின் மீது பாலியல் சீண்டல்…

Read more

குரூப் 2 முதன்மைத் தேர்வில் குழப்பம்… இதுதான் காரணமா…? டி என்.பி.எஸ்.சி விளக்கம்….!!!!!

2024-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணி குரூப் 2, குரூப் 2a பணிகளுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு கடந்த 21.5.2022 அன்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர் பிரதான…

Read more

Justin: குரூப் 2, 2A‌ தேர்வு குளறுபடிக்கு காரணம் என்ன…? TNPSC விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை  டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவெண் மாறியதால் குளறுபடி ஏற்பட்டு தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டது. தேர்வு தாமதமாக தொடங்கப்பட்டதால் குரூப் 2, 2ஏ தேர்வு ரத்து செய்துவிட்டு வேறொரு நாளில் வைக்க வேண்டும்…

Read more

சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு எந்த இருக்கை?…. சபாநாயகர் அப்பாவு திடீர் விளக்கம்….!!!!

சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைகளின் படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை தன்னிடம் உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…

Read more

பிரதமர் மோடியுடன் மோதலா…? ஆந்திர முதல்வர் பரபரப்பு..!!!

ஆந்திராவில் ஆளுநருடன் மோதல் இல்லையென மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பாஜக இல்லாத ஆட்சி நடக்கும் மாநிலங்களில் ஆளுநர்-முதலமைச்சரின் இடையே மோதல் போக்குகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தன்னுடைய…

Read more

தமிழகத்தில் குரூப் 2 தேர்வு தாமதம் ஏன்?…. டிஎன்பிஎஸ்சி திடீர் விளக்கம்…..!!!!

தமிழகத்தில் இன்று குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் பல்வேறு இடங்களில்  தேர்வு தொடங்க கால தாமதமாகியது. அதனால் தாமதம் ஏற்பட்ட தேர்வு மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. எத்தனை நிமிடம் தாமதமாக தொடங்குகிறதோ அதற்கேற்ப…

Read more

தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை….. முதல்வர் ஸ்டாலின் திடீர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம்…

Read more

சற்று முன்: நடிகர் சிம்புவுக்கு திருமணம்…? தீயாய் பரவும் தகவல்…. விளக்கம்…!!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக காதல் அழிவதில்லை படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். தற்போதும் பல படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள்…

Read more

மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் என்னென்ன…? வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம்…!!!!

தென்னை, நிலக்கடலை, பருத்தி மற்றும் பயறு வகை பயிர்களில் மகசூல் அதிகரிக்க தேவையான இடுபொருட்கள் பற்றி வேளாண் அறிவியல் நிலையம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வேளாண் அறிவியல் உளவியல் வல்லுநர் கருணாகரன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி…

Read more

“சென்னையில் நில அதிர்வு”…. திடீரென குலுங்கிய மூன்று மாடி கட்டிடம்?…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 10.5 மணிக்கு திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால் கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள்…

Read more

கொரோனா தொற்று காலம்… யாருக்கெல்லாம் அலுவலகம் வராத நாள் பணிக்காலமாக கருதப்படும்…?? தமிழக அரசு விளக்கம்…!!!!

கொரோனா காலகட்டத்தில் எந்தெந்த அரசு ஊழியர்களின் அலுவலகம் வராத நாட்கள் பனிக்காலமாக கருதப்படும் என்பதற்கான விளக்கங்களை உத்தரவாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல…

Read more

ராஜா ராணி சீரியலில் புதிய சந்தியாவாக நடிக்க வந்ததற்கு இதுதான் காரணம்…. நடிகை ஆஷா கௌடா விளக்கம்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி சீரியல். இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த…

Read more

எள் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி…? வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்…!!!!!

எள் சாகுபடியில் பயிறு மேலாண்மையை முறையாகப் பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம் என திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, எள் பயிரானது எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும்…

Read more

“எனக்கு அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது”…. விரைவில் அறிவிப்பு வரும்?… நடிகர் கிச்சா சுதீப்….!!!!

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் விஜய்க்கு வில்லனாக புலி என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவர் தற்போது கப்ஜா என்ற…

Read more

பிபிசி அலுவலகத்தில் சோதனை ஏன்?…. வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்….. வருமானவரித்துறை விளக்கம்..!!

பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. பிபிசி அளித்த வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பணப்பரிவர்த்தனைகளை பிபிசி கணக்கில் காட்டாததும் சோதனையில் தெரியவந்தது. பல்வேறு வருவாய் பிரிவுகளில்…

Read more

“டெல்லி, மும்பை அலுவலகத்தில் ஐடி ரெய்டு”… பிபிசி நிறுவனம் கொடுத்த விளக்கம் இதுதான்….!!!!

இங்கிலாந்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் குஜராத் கலவரத்தை மையப்படுத்தி பிரதமர் மோடி குறித்து ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்தது. இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆவணப்படத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ்…

Read more

உளுந்து பயிரில் டி.ஏ.பி கரைசல் தெளிப்பது எப்படி…?? வேளாண்மை இயக்குனர் விளக்கம்…!!!!

உளுந்து பயிரில் டி.ஏ.பி கரைசல் தெளிப்பது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உளுந்து பயரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறுவதற்கு இரண்டு சதவீத…

Read more

“அதிக முத்த காட்சியில் நடித்தது ஏன்”…? இச் தொடர்பான சர்ச்சைக்கு நடிகை அனிகாவின் நச் பதில்….!!!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவின் ரீல் மகள் அனிகா என்று சொல்லும்…

Read more

“படங்களில் அந்த மாதிரி காட்சிகளில் நடித்தது ஏன்”…? பிரபல நடிகை விளக்கம்…!!!

தமிழில் 80’களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் நித்யா ரவீந்திரன். இவர் மலையாள சினிமாவில் குருதி காலம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் தமிழ் சினிமாவில் குடும்பம் ஒரு கதம்பம், சாவித்திரி, உயர்ந்த உள்ளம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.…

Read more

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? வேளாண் இணை இயக்குனர் விளக்கம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மக்கா சோளங்களில் ஏற்படும் படைப்புழு தாக்குதலால் 30 முதல்…

Read more

Other Story