ஐயோ கடவுளே… இப்படியா நடக்கணும்?… பிறந்த குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்ற போது ஏற்பட்ட கோர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்டில் ஹால்ட்வானி என்ற பகுதியில் ஒரு பெரிய கால்வாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்தக் காரில் மொத்தம் 7 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கால்வாய்க்குள் விழுந்த…

Read more

திடீரென விபத்தில் சிக்கிய வேளாண்துறை அமைச்சர் சென்ற கார்…. தேனி ஜெயக்குமார் உட்பட 5 பேர் பத்திரமாக மீட்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டம் மாங்காடு பகுதிக்கு புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் சென்றுள்ளார். அவருடன் அவரது உதவியாளர் பிரகாஷ் உட்பட 5 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது பூச்சிக்கடை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கியது. இதில் காரின்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பைக்..! “சாலையோரம் என்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து”… துடி துடித்து பலியான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி…!!! ‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று…

Read more

பிரேசில் நாட்டில் பறந்த ராட்சத பலூன்….. திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. 8 பேர் உயிரிழப்பு….!!

பிரேசில் நாட்டின் சான்டா கட்டேரினா மாநிலத்தில் ஜூன் மாதம் கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது ராட்சத பலூன்களில் மக்கள் வானத்தில் பறப்பார்கள். அந்த வகையில் ராட்சத பலூன் பிரையா கிராண்டு என்ற பகுதியில் 29…

Read more

சாலையில் செல்லும்போது திடீரென கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரங்கள்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 80 பயணிகள்… தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையிலிருந்து குற்றாலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் பின்புற சக்கரங்கள் இரண்டும், சாலையில் தனியாக ஓடியதால் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம், கடையநல்லூர்…

Read more

ஆம்னி கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பேர் படுகாயம்… கரூரில் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சாலையில் ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நண்பர்கள் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…

Read more

அடக்கடவுளே.!! “கனவுகளோடு நடனமாடியவர்களுக்கு இப்படியா ஆகணும்”.. திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி விட்டு வீட்டிற்கு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. பலியான இரு உயிர்கள்…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சிவராமபுரா பகுதியில் பிரஜ்வல் (22), சகானா (21) என்ற 2 நடன கலைஞர்கள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நடனம் ஆடுவதை தொழிலாக கொண்டிருந்த நிலையில், சினிமா, திருவிழாக்கள், திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளில்  நடனமாடி வந்துள்ளனர்.…

Read more

“200மீ ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து”… 25 பயணிகள் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மண்டி மாவட்டம் பத்ரிகாட் பகுதியில் உள்ள சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பேருந்து…

Read more

ஐயோ…! தண்டவாளத்தை கடந்தவருக்கு இப்படியா நடக்கணும்… வேகமாக வந்த ரயில்… பரிதாபமாக போன உயிர்…!!!

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் தாம்பரம் நோக்கி புறப்பட்ட நிலையில் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து ரயில் கடற்கரை பூங்கா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு நபர் தண்டவாளத்தை கடக்க முயற்சி…

Read more

“காந்தாரா 2” படப்பிடிப்பின் போது விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகர் ரிஷப் ஷெட்டி… என்ன தான் நடந்தது?…!!!

காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக 2-வது பாகம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி தற்போது கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள மணி நீர்த்தேக்கத்தில் படபிடிப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படகு ஒன்று கவர்ந்து விபத்து கவிழ்ந்து…

Read more

குஜராத் விமான விபத்து…. பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு… மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 33 பேர் உயிரிழப்பு…!!!

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி…

Read more

Breaking: லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து…! “நீதிபதி படுகாயம்”… 4 பேர்‌ உயிரிழப்பு.. திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது நேர்ந்த சோகம்..!!!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்ளிட்ட 6 பேர் காரில் சென்ற நிலையில் அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்த…

Read more

Breaking: குஜராத் விமான விபத்து… போக்குவரத்து துறை அமைச்சருடன், பிரதமர் மோடி ஆலோசனை…!!!

குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்ட விமானம், அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகளும், 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி…! பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து… 3 பேர் உயிரிழப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் நரியப்பனூரில் புனித அந்தோனியார் கோவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட விருதாச்சலம் பகுதிக்கு இன்று காலை பாதயாத்திரையாக பத்துக்கு மேற்பட்டோர் நடந்து சென்றனர். இவர்கள் மணலூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த சாலையில்…

Read more

“ஐய்யோ”… எவ்வளவு ஸ்பீடா வருது.. தன் உயிரை பொருட்படுத்தாமல் தங்கையின் உயிரை காத்த 11 வயது சிறுமி… பதற வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள…

Read more

மதுபோதையில் மினி லோடு வேனின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்திய கிளீனர்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபத்து… 2 பேர் காயம்..!!

புதுச்சேரி காந்தி வீதியில் அரிசி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கிளீனர் ஒருவர் மினி லோடு வேனை இயக்க ஆசைப்பட்டு மதுபோதையில் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு…

Read more

Breaking: ஆசிட் லாரி மீது சைக்கிள் மோதி பயங்கர விபத்து… 2 பேர் பலி… தொடர்ந்து வெளியேறும் ரசாயனம்… செங்கல்பட்டில் பரபரப்பு..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியில் ஆசிட் ரசாயனம் ஏற்றி வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த லாரியிலிருந்து ரசாயனம் வெளியேறுவதால் அந்த…

Read more

திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து… முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து… 10 பேர் காயம்…!!!

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று  பொள்ளாச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து விருதாச்சலம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று முன்னாள் சென்றது. இந்நிலையில் திடீரென பேருந்து  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து…

Read more

பெரும் அதிர்ச்சி…! திடீரென இடிந்து விழுந்த பாலம்… ரயில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு…!!!

ரஷ்யாவின் பேல்கோரோட் பிராந்தியம் கிலிமோவ் நகரில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் தலைநகர் மாஸ்கோ நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பிரையன்ஸ்க் என்று இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாலத்தின் கான்கிரீட்…

Read more

கோர விபத்து… எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து விழுந்து நொறுங்கிய பேருந்து… 21 விளையாட்டு வீரர்கள் துடிதுடித்து பலி…!!!

நைஜீரியாவின் தென்மேற்கு ஓகுன் மாநிலத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 35 பயணிகள் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து… 10 பெண்கள் படுகாயம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  துத்திப்பட்டு பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும்…

Read more

“கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த பூ வியாபாரி”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு பலி… கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் மரணம்… பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டத்தில் பல் மருத்துவரான திவ்யபிரியா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தியாவார். திவ்ய பிரியா தனது கணவர் மற்றும் உறவினர்களான பரமேஸ்வரி (44), வளர்மதி (48), ஆகியோருடன்…

Read more

“ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நேர்ந்த சோகம்”… பேருந்தும் ஆட்டோவும், நேருக்கு நேர் மோதியதில்… அதிர்ச்சி சம்பவம்..!

பெங்களூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது…

Read more

அரசு பேருந்தும், தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து…… 6 பேர் உயிரிழப்பு….. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் தனியார் டெம்போ ஒன்று எதிரே வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ…

Read more

“செல்பி மோகம்”… 8-வது மாடியில் விளிம்பிற்கே சென்ற 16 வயது சிறுமி… கண்ணிமைக்கும் நொடியில்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான சோகம்…!!

மும்பை மிஸ்கிதா நகர் பகுதியில் சாவ்லா என்பவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் ஜான்வி (16) அருகிலுள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜான்வி நேற்று மாலை வானத்தின் அழகை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது அதனை…

Read more

நெஞ்சே பதறுதே..! “திடீரென கவிழ்ந்த ஆட்டோ”… ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய பெண்கள், குழந்தை… அதிர்ச்சி வீடியோ.!

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த பயங்கரமான விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு 5 வயது குழந்தை பலத்த காயங்களுக்கு ஆளானார்கள். ஜலான் மாவட்டத்தின் ஓராய் கோட்வாலி பகுதியில் மதியம் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. ஒரு…

Read more

“கட்டிடத்தை காலி செய்யக் கூறியும் வீட்டில் இருந்த குடும்பத்தினர்”… இடிந்து விழுந்த மேற்கூரை.. சிறுமி உட்பட 6 பேர் துடி துடித்து பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கல்யாண் பகுதியில் சப்தசுருங்கி என்ற அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. 4 மாடிகள் உள்ள இந்த கட்டிடம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அந்த  கட்டிடத்தில் வசித்து வரும் குடும்பங்களை உடனடியாக காலி செய்யுமாறு நோட்டீஸ்…

Read more

தனியார் பள்ளியில் பயங்கர தீ விபத்து…. சாலையில் நின்ற கார் சேதம்… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லியின் நிர்மான் விஹார் காலனி, ப்ரீத் விஹார் காவல் நிலையப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை இரவு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ பரவியதற்கான காரணம் தற்போது தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு…

Read more

கல்குவாரியில் பயங்கர விபத்து… 4 பேரின் சடலங்களை தொடர்ந்து மேலும் ஒருவரின் சடலம் மீட்பு… சிவகங்கையில் அதிர்ச்சி.!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் மேக வர்ணம் என்பவர் மெகா ப்ளூ மெட்டல் என்ற கல்குவாரியை நடத்தி வருகிறார். இங்கு தினமும் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரம்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்து தறிக்கட்டு ஓடிய பேருந்து”… அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி… போலீஸ்காரர் பலி… பதற வைக்கும் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலத்தின் ராமநகர மாவட்டத்தில் உள்ள கனகபுரா சாலையில், KSRTC பேருந்து ஒன்று தவறாக திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்தது. இதில், சாலை ஓரம் சென்ற பல இருசக்கர வாகனங்களில் மோதியது. அதன் பின்னர், அந்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்கு…

Read more

“விபத்தில் சிக்கிய கானா பாடகி”… கட்டுப்பாட்டை இழந்து… நண்பர்களும் படுகாயம்… ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை..!

சென்னை மேற்கு கூவம் பகுதியில் திருநங்கை விமலா என்பவர் வசித்து வருகிறார். கானா பாடகியான இவர் இன்று அதிகாலை தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்னை மெரினா சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி..! “பயங்கர விபத்தில் சிக்கிய கார்”.. 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி… சிறுமி படுகாயம்…!!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியதில் பயங்கர விபத்து  ஏற்பட்டு காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில்…

Read more

Breaking: கொட்டி தீர்த்த கனமழை… திடீரென இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் துடிதுடித்து பலி… மதுரையில் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று மதுரையில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையகுளம் பகுதியில்…

Read more

“சாலையில் கவிழ்ந்த லாரி”… உயிருக்கு போராடிய ஓட்டுனர், கிளீனர்… பீர் பாட்டிலுக்காக போட்டி போட்ட மக்கள்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… அதிர்ச்சி வீடியோ.!!!

மத்திய பிரதேசம் ஜபல்பூர் எல்லை அருகே உள்ள கட்னி மாவட்டத்தின் சாப்ரா கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், ஜபல்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மதுபானங்களுடன் சென்ற ஒரு லாரி, எருமையைக் காப்பாற்ற முயன்ற போது கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் காயமடைந்தனர்.…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலயே பயங்கரம்…!! 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!!

திருப்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 அளவில் வால்பாறைக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டிய நிலையில் நடத்துனராக சிவராஜ் என்பவர் இருந்தார். இந்த பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்த நிலையில் இன்று அதிகாலை…

Read more

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலி ஆம்புலன்ஸ் விபத்து… பைலட் மற்றும் 2 மருத்துவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்…!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரப்ரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு நோயாளியை மீட்கச் சென்ற ‘ஸஞ்சீவனி’ ஹெலி ஆம்புலன்ஸ் சனிக்கிழமை காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. AIIMS, ரிஷிகேஷ் மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், பிரச்சனையால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர் ஸ்ரீதேவியை மீட்க வந்தது.…

Read more

கோர விபத்து… கணவன் கண் முன்னே தலை நசுங்கி… துடிதுடித்து போன உயிர்… பெரும் சோகம்…!!

சென்னை பாடியில் இருசக்கர வாகனத்தில் கணவன் சரவணன், மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை ஆகிய 3 பேரும் சாலையில் சென்றுள்ளனர். அப்போது வேகமாக வந்த கனரக  லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் சரிந்து கீழே விழுந்தனர். இதில்…

Read more

சாலையோரம் குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த தந்தை… நொடி பொழுதில் நடந்த பயங்கரம்… துடி துடித்து பலியான சோகம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்தூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நல்லாமூருக்கு சென்ற நிலையில் தனது மகன் மற்றும் மகளுடன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது செய்யூரில் இருந்து வேகமாக…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! “சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதி பயங்கர விபத்து”… 4 பேர் பலி… 15 பேர் படுகாயம்..!!!

கரூர் மாவட்டம் செம்மடை அருகே சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து சென்டர் மீடியனைத் தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு சிறுவர், ஒரு குழந்தை மற்றும் ஓட்டுனர் உட்பட…

Read more

ஐயோ..! திருமணத்துக்கு போனவங்களுக்கு இப்படியா ஆகணும்.. துடிதுடித்து பலியான 3 பேர்… 53 பேர் படுகாயம்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள காந்தி காட் பகுதியில் ஒரு திருமணத்திற்கு பேருந்தில் சுமார் 70 பேர் ஜார்கண்ட் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒரு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

Breaking: பயங்கர விபத்து.. சாலையை கடந்த மாடுகள் மீது மோதிய அரசு பேருந்து… 18 மாடுகள் பலி… 20 மாடுகள் படுகாயம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள டி. கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையை மாடுகள் கடந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மாடுகள் மீது மோதியது. அரசு பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து… 20 பேர்‌ படுகாயம்… வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்ததால் பரபரப்பு..!!!

கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தனியார் தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட அந்த பாய்லர் வெடித்து சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சுமார் 6…

Read more

ஓடும் ரயிலில் அதிர்ச்சி..! “திடீரென மிடில் பெர்த் பெண்ணின் தலையில் விழுந்து”… வலியில் அலறி துடித்த சம்பவம்.. சென்னையில் அதிர்ச்சி.!!

சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கீழ்…

Read more

“வெளியூருக்கு சென்ற தந்தை”… நண்பர்களுடன் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றிய 7-ம் வகுப்பு சிறுவன்… நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்… துடி துடித்து பலி..!!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரேத் பேட்டை பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி  13 வயதில் பிரியன் என்ற மகன் இருக்கிறார்கள். இதில் பிரியன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார்…

Read more

பெரும் அதிர்ச்சி..! 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து.. தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு… 3 பேர் படுகாயம்..!!

தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் தெக்கலூர் அருகே 3 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு கார் தீ பிடித்து எரிந்ததால் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு கார்களின் மீது…

Read more

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு கலந்துகொள்ள சென்ற போது சோகம்… கோர விபத்தில் ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்…!

பாமக கட்சியின் சித்திரை முழு நிலவு மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாடு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் நேற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக…

Read more

“பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து”… 21 பேர் பலி… 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி..!!

இலங்கையில் கதிர்காமம் என்ற புண்ணியஸ்தலம் அமைந்துள்ள நிலையில், இங்கிருந்து குருணாகல் பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், கொத்தமலை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுநரின்…

Read more

“பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த கார் மீது வேகமாக மோதிய லாரி”… துடி துடித்து பலியான 6 குழந்தைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தக் காரில் 7 பள்ளி குழந்தைகள் பயணித்தனர். அப்போது சாலையின் எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காரின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில்…

Read more

Other Story