தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு…. இன்று(செப் 12) முதல் விண்ணப்பிக்கலாம்…!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர மேலும்…

Read more

அக்டோபர்-10 ஆம் தேதி வரை…. அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி வருடந்தோறும் கொடுக்கப்பட்டு  வருகிறது. இதில்  டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்று அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெற முடியும். இந்த நிலையில் அரசு விரைவு…

Read more

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஆதிதிராவிட நலத்துறை உதவி இயக்குனர் மதன்குமார் தலைமை வகித்த நிலையில் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.…

Read more

ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா…? இதோ சூப்பரான வாய்ப்பு உங்களுக்கு…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் இருந்து சரியாக நாள் ஒன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிமையான முறையில் கிடைக்கும் விதமாக…

Read more

தமிழக கல்வியில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. செப்டம்பர் 11 கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் விண்ணப்ப பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் மாணவர்கள்  www.tngsa.in  என்ற இணையதளம் மூலம்…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை… இன்று உங்க விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் உடனே சொல்லுங்க… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது இதற்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் உரிமை தொகைக்கு விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட…

Read more

தொலைநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. அண்ணா பல்கலை அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடைநிலை கல்வி மூலமாக எம்பிஏ, எம் சி ஏ மற்றும் எம்எஸ்சி ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் அதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி…

Read more

மாதம் ரூ.1,500…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அக்டோபர் 15ஆம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனராகம் அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடக்கும் இந்த தேர்வுக்கு அனைத்து வகை பள்ளிகளிலும்…

Read more

தமிழகத்தில் இன்று முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி ஏட் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர்கள் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் மற்றும் கல்லூரி குறித்த…

Read more

மாதம் ரூ.750 உதவி தொகையுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை… இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர்,…

Read more

காந்திய கல்வி பட்டய படிப்பில் சேர விருப்பமா?… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகத்தில் காந்தி தொடர்பான முழுமையாக படிக்கும் விதமாக காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும் காந்திய கல்வி பட்டய படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டய படிப்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் பட்டய…

Read more

இரண்ராண்டு பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… சென்னை பல்கலை அறிவிப்பு…!!!

சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் வழங்கப்படும் இரண்டு ஆண்டு பிஎட் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொடைநிலை கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பிஎட் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு நடப்பு கல்வியாண்டு மாணவர்…

Read more

இசை கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்பு… விண்ணப்பிக்க இன்று ஒரு நாள் மட்டுமே டைம்..!!!

தமிழகத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் இசை கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் இசை மற்றும் நாட்டிய பிரிவுகளில் 3 ஆண்டு பட்டய படிப்புகள் மற்றும் பட்டப் படிப்புகள் நடத்தப்பட்டு…

Read more

மாதம் ரூ.750 உதவி தொகையுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர்,…

Read more

மாதம் ரூ.750 உதவி தொகையுடன் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்…!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருவதால் விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட பொறியாளர் உதவியாளர், கட்டட பட வரையாளர்,…

Read more

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவர் கல்லூரி மற்றும் யுனானி மருத்துவக் கல்லூரி என தமிழக முழுவதும் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இளநிலை மருத்துவ…

Read more

மகளிர்க்கு மாதம் ரூ.1000 திட்டம்….. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகை பெற இதுவரை ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு செல்போன் வழியாக பதியப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்ட  தகவல்களை சரி பார்ப்பதற்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்…

Read more

குடிமைப்பணி முதன்மை தேர்வர்களுக்கு ஊக்கத்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற முதன்மை தேர்வுக்கு எதிர் கொள்வோருக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி முதன்மைத் தேர்வை எதிர்கொள்வோருக்கு தலா 25…

Read more

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் முதல்நிலை படிப்புக்கு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் நிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஆகஸ்ட் 22 வரை  விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் நடப்பு ஆண்டில் காலியாக உள்ள…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: இதனை பேர் விண்ணப்பித்துள்ளார்களா…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும்…

Read more

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்விய ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த தேர்வர்கள் அனைவரும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி…

Read more

ஒரே நேரத்தில் 60 ஆயிரம் பேர் விண்ணப்பம்….. அரசு போக்குவரத்து கழக இணையதளம் முடக்கம்…

அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துனர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்ப பதிவு பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய நிலையில், இணையதளம் முடங்கியது.. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான பணி நியமனம் செய்வதற்காக விண்ணப்பம்…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா?…. இன்று முதல் 3 நாட்களுக்கு…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் இன்று  முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம்…

Read more

தமிழக காவல்துறையில் 3359 பணியிடங்கள்… இன்று(ஆகஸ்ட் 18) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 3359 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு…

Read more

மாதம் ரூ.7,500 உதவித்தொகை: விண்ணப்பிக்க இன்றே கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை…

Read more

குடும்பத்தலைவிகளே…! ரூ.1000 உதவித்தொகை விண்ணப்பிக்க தவறிவிட்டீர்களா…? இன்று ஒருநாள் மட்டுமே டைம்…. மறக்காம போங்க….!!!

மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜுலை 24ஆம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார். முதற்கட்ட முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள்…

Read more

மாணவர்களே….! மாதம் ரூ.7,500 உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…!!

2023-24 பட்ஜெட் உரையின் போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வரும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி…

Read more

மாதம் ரூ.7,500 உதவித் தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை…

Read more

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் முதல்நிலை படிப்புக்கு இன்று (ஆகஸ்ட் 14) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் நிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் நடப்பு ஆண்டில் காலியாக…

Read more

யோகா மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே இன்றே கடைசி நாள் ஆகும். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில்…

Read more

BREAKING :ரூ.25,000..இன்று முதல் விண்ணப்பிக்கலாம்….!!!

நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவில் யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைசேர்ந்த மாணவர்கள் மட்டுமே www.naanmudhalvan.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல் 22ம்…

Read more

FLASH NEWS: ரூ.1000… மக்களே உங்க வீட்டிற்கு அதிகாரிகள் வருகிறார்கள்….!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகைக்கு 1 கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு…

Read more

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஆகஸ்ட் 16 முதல் கலந்தாய்வு… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு 660 இடங்கள் காலியாக உள்ளன. இதனைத் தவிர பிடெக் படிப்புகளுக்கு ஏராளமான இடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த…

Read more

உதவி ஆராய்ச்சி அலுவலர் பணி…. ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்… சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உதவி ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் தொகுப்பு புதியதில் தற்காலிக அலுவலர்…

Read more

தமிழகத்தில் 10ம் வகுப்பு தனித் தேர்வர்கள் இன்று (ஆகஸ்ட் 10) முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நடப்பு கல்விய ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கு முன்பு பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்த தேர்வர்கள் அனைவரும் அறிவியல் பாட செய்முறை பயிற்சி…

Read more

கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு, கரவை மாடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு மாத காலச் சான்றிதழ் உடன் கூடிய…

Read more

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவர் கல்லூரி மற்றும் யுனானி மருத்துவக் கல்லூரி என தமிழக முழுவதும் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இளநிலை மருத்துவ…

Read more

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்ல ஆசிரியர் விருதுகள்…

Read more

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாளில் கற்றல் மற்றும் கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நல்ல ஆசிரியர் விருதுகள்…

Read more

பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கட்டட அமைப்பில் அதாவது பி ஆர் படிப்புக்கு அரசு ஒதுக்கிட்டில் 1,905 இடங்கள் உள்ளது. இதில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம்…

Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழிகள் படிப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்போருக்கு ஆங்கிலம் மட்டுமல்லாமல் வேறு சில வெளிநாட்டு மொழிகளும் அவசியம் தேவைப்படுகிறது. அதன்படி தமிழக மாணவர்களில் பலர் ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய…

Read more

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு ஆகஸ்ட் 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் பெறுவதற்கே வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின்போது ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு..!!

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வருடத்திற்கான கல்வி…

Read more

கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு ஆகஸ்ட் 9 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரிக்கு செல்லும் வழியில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு, கரவை மாடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு மாத காலச் சான்றிதழ் உடன் கூடிய…

Read more

பி.ஆர்க் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 வரை கால அவகாசம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 41 கட்டடவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் கட்டட அமைப்பில் அதாவது பி ஆர் படிப்புக்கு அரசு ஒதுக்கிட்டில் 1,905 இடங்கள் உள்ளது. இதில் சேர்வதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம்…

Read more

யோகா மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இன்று  ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி…

Read more

யோகா மருத்துவ படிப்புக்கு ஜூலை 30 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற ஜூலை 30ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி…

Read more

மகளிருக்கு ரூ.1000: வீட்டில் ஆள் இல்லையென்றால்… தமிழக அரசு புதிய உத்தரவு..!!

தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் உரிமை தொகைத்திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.  மேலும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.1-4க்குள் விநியோகம் செய்து, ஆக.4ம் தேதி முதல்…

Read more

உங்ககிட்ட 2 சிலிண்டர் இருக்கா?… அப்போ ரேஷன் கார்டு கிடைக்காது… இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் பெரும்பாலான நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் மக்கள் பலரும் ரேஷன் கார்டு பெற முயற்சி செய்து வருகிறார்கள். அரசு பொது மக்களின் நலனை கருதி ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெரும் நடைமுறையை கொண்டு…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – ஆக.,1 முதல் 4ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகம்…. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆகஸ்ட் 1 முதல் 4ம் தேதி வரை மீண்டும் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகரப்புற பகுதிகளுக்கு டோக்கன் விண்ணப்பங்களுக்கான…

Read more

Other Story