மருத்துவ மாணவர்களே….! இன்று முதல் ஜூலை 10 வரை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று (ஜூன் 28) முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். அதன்படி மாணவர்கள் இன்று  முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை…

Read more

துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்கள் மூலமாக…

Read more

தமிழ்நாட்டில் நாளை முதல்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர நாளை முதல் இணையவழியாக விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். நாளை முதல் ஜூலை 10ம் தேதி வரை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 2வது வாரத்தில் மருத்துவ படிப்பிற்கான…

Read more

உங்கள் செல்ல மகளின் கல்விக்கு நிதியுதவி பெறுவது எப்படி?…. இதோ முழு விபரம்…..!!!!

பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசானது பல திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களானது பெண் குழந்தையின் எதிர்காலம், கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 1997-ம் வருடத்தில் “பாலிகா சம்ரிதி யோஜனா (BSY)” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த…

Read more

ஓய்வூதியதாரர்களே முக்கிய அறிவிப்பு…. இன்றே(ஜூன் 26) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல்…

Read more

EPFO அதிக பென்ஷன் வாங்க விருப்பமா?…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பு EPFOஉறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!

கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் படிக்கும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.…

Read more

மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

மதுரையில் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ சேவை மையம் அமைப்பதற்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் எனவும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக இ சேவை…

Read more

ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்காக ஜூன் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது . ஆசிரியர் தொழில்…

Read more

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. இன்று முதல் தனித் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் அதாவது ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 7…

Read more

துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!

பிஎஸ்சி நர்சிங், பி ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்குகிறது. ஜூன் 28ஆம்…

Read more

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. ஜூன் 20 முதல் தனித் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளை முதல் அதாவது ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 7…

Read more

ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கை…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகின்ற ஜூன் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது மாணவர்களுக்காக வருகின்ற 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட…

Read more

தமிழகத்தில் 8-ம் தனித்தேர்வர்கள் ஜூன்-20 முதல் விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஜூன் இருபதாம் தேதி முதல் தங்களுடைய ஹால் டிக்கெட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை…

Read more

IAS, IPS இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமை பணிகளுக்கான முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு AICSCமையம் நடத்தும் முதன்மை தேர்வுக்கான கட்டணம் இல்லா பயிற்சி வகுப்புகள் வருகின்ற ஜூன் 21ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் சேர…

Read more

இளநிலை மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப பதிவு… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு அடுத்த வாரம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மருத்துவ படிப்பில் மத்திய அரசின் பொது கலந்தாய்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தமிழகத்தில் கடந்த ஆண்டு போலவே…

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சேர விருப்பமா ?…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

சென்னையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் விடுதியில் சேர  ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்து விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு மற்றும்…

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சேர விருப்பமா? …. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…!!!

சென்னையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் விடுதியில் சேர நாளை  ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்து விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு…

Read more

தங்கும் விடுதிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!

தமிழக அரசு ஆள் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வானவர் மற்றும் மாணவிகளுக்கான 17 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்குவதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் சார்பாக வரவேற்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஜூலை 17ஆம் தேதிக்குள்…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று(ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர இன்று ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை…

Read more

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர…. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர நாளை காலை 10 முதல் ஜூலை 30 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம்…

Read more

கால்நடை மருத்துவ படிப்புக்கு நாளை(ஜூன் 12) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை…

Read more

பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியில் சேர…. ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்…!!!

சென்னையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவ மாணவிகள் விடுதியில் சேர வருகின்ற ஜூன் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னையில் மொத்தம் 17 கல்லூரியுடன் இணைந்து விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பட்டப்படிப்பு,பட்டம் மேற்படிப்பு…

Read more

கால்நடை மருத்துவ படிப்பு: ஜூன் 12 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சேர வருகின்ற ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு களுக்கான (BVSc&AH/BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 12ஆம் தேதி காலை…

Read more

TNPL நிறுவனத்தில் இரண்ராண்டு பயிற்சி வகுப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கல்வி உதவித்தொகையுடன் இசை பயிற்சி…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட அரசு இசைப்பள்ளி தளவாய்பட்டியில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் நாதஸ்வரம், பாட்டு, தமிழ், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் கல்வி உதவித்…

Read more

தமிழகத்தில் ஐடிஐ சேர்க்கை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

ITI பயிற்சியாளர் சேர்க்கைக்கு தமிழகத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தமிழகத்தில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நடப்பு…

Read more

நீட் அல்லாத இளங்கலை படிப்புகள்…. சென்டாக் மூலம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் அல்லாத இளங்கலை படிப்புக்கான பி.டெக், பிஎஸ்சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், டிப்ளமோ, இளங்கலை அறிவியல்,வணிக படிப்புகள் மற்றும் இளங்கலை நூல்களைப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொறியியல், நர்சிங்…

Read more

EPFO அதிக பென்ஷன் வாங்க விருப்பமுள்ளவர்கள்…. ஜூன் 26 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

EPFO பென்ஷன் தொடர்பான முக்கிய அறிவிப்பை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு முன்பு EPFOஉறுப்பினர்களாக இருந்து அதிக பென்ஷன் பெறுவதற்கு தற்போது வரை விண்ணப்பிக்காமல் இருந்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம்…

Read more

தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர…. இன்று முதல் ஜூன்-15 வரை விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் இன்று(ஜூன் 5) முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள்  ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள்  ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து வகை…

Read more

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில்…

Read more

TNPL நிறுவனத்தில் இரண்ராண்டு பயிற்சி வகுப்பு…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

கரூர் மாவட்டம் காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் மத்திய அரசின் தொழிற்பயிற்சி குழு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிலையம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையத்தில் எலக்ட்ரீசியன், வெல்டர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் ஆகிய பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்நிலையில்…

Read more

‘2ம் ஆண்டு BE படிப்பு’ இன்று முதல் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேரடியாக BE இரண்டாம் ஆண்டு படிப்பில் சேர இன்று முதல் வருகின்ற ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இளநிலை பிஎஸ்சி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிஇ முதலாம் ஆண்டில் சேராமல் நேரடியாக…

Read more

MBA, MCA படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு இன்று முதல் வருகின்ற ஜூன் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. ஒரே படிவத்தில் இரண்டையும் குறிப்பிடாமல் இரண்டு படிவங்களுக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்…

Read more

தொடக்கக்கல்வி பட்டய படிப்பில் சேர…. ஜூன்-5 முதல் 15 வரை விண்ணப்பிக்கலாம்….. முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் ஜூன் ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்…

Read more

621 SI பணியிடங்களுக்கு தேர்வு…. இன்று (ஜூன் 1) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள நிலையில் இதற்கு ஜூன் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடைபெற…

Read more

291 வங்கி அதிகாரி பணி எழுத்து தேர்வு… ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கியில் 291 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. சேலத்தில் வருகின்ற ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி கடைசி நாள் ஆகும்.…

Read more

#JUSTIN: சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கக்கூடிய சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி வருகிற ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

சற்றுமுன்: 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க…!!!

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு இன்று முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து 2 நகல் எடுத்து ஜூன் 3க்குள் ஒப்படைக்கவும். மறுமதிப்பீடு-க்கு பாடம் (ஒவ்வொன்றிற்கும்) 3505, மறுகூட்டலுக்கு…

Read more

தமிழகத்தில் மாவட்ட கலை மன்ற விருதுக்கு ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் கலை பண்பாட்டு துறையின் மூலமாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் கலை மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலமாக கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட கலை மன்ற விருதுகள், கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மனி, கலை நண்மணி,…

Read more

தேசிய MSME விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!

தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக வழங்கப்படும் தேசிய எம் எஸ் எம் இ விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் விருது, உற்பத்தி தொழில் முனைவோர், சேவை தொழில் முனைவோர், மாநில…

Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வி ஐ டி பல்கலைக்கழகர் வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் அனைவருக்கும் உயர்கல்வி என்ற அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் உயர்கல்வி பயில உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

+2 மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. கட்டணம் எவ்வளவு…? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த 18 ஆம் தேதி வெளியானது. தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி 600 இக்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். 47,934…

Read more

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சிக்கு ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கப்பள்ளி பட்டய பயிற்சியில் சேர்க்கை பெற விருப்பமுள்ள மாணவ மாணவிகள் வருகின்ற ஜூன் 5-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து…

Read more

10, 11th மாணவர்களே உடனே போங்க…. துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(மே 29) கடைசி நாள்…. மறந்துராதீங்க…!!!

தமிழகம் முழுவதும்  10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி அன்று வெளியாகின. மொத்தம் 9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில்  8,35, 614 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். இதில் மொத்தம் 78,706 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.…

Read more

தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விருப்பமா…? ஜூன்-5 முதல் விண்ணப்பிக்கலாம்….. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து வகையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக்கல்வி பட்டய பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் ஜூன் ஐந்தாம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், எஸ்சிஇஆர்டி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்…

Read more

ஐடிஐ பயிற்சியாளர் சேர்க்கை…. இன்று முதல் ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!

ITI பயிற்சியாளர் சேர்க்கைக்கு தமிழகத்தில் இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் தமிழகத்தில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில் நடப்பு…

Read more

தமிழகத்தில் 10-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று(மே 23) முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாம் வகுப்பு பொது தேர்வு வெளியிடப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு…

Read more

Other Story