OMG : தேயிலை தோட்டத்தில் கை, கால்களை கட்டி 2 நாட்களாக சிறுமி பலாத்காரம்.. கொடூர சம்பவம்…!!!!

அசாமின் திப்ரூகார் மாவட்டத்தில் லகோவா நகரில் உள்ள பெபேஜியோ கிராமத்தில் கடந்த மூன்றாம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயிருந்தார். இது குறித்து சிறுமியின் தாயார் பைஜான் அலி என்பவர் மீது சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில்…

Read more

பெண்ணை வைத்து மசாஜ்… மிரட்டல் விடுத்த கும்பல்… காரில் இருந்து குதித்து கூச்சலிட்ட நபர்… நடந்தது என்ன…??

டெல்லியில் ஷாதரா நகரின் பல்பீர் நகர் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையத்தில் பிரௌசிங் செய்தபோது தற்செயலாக ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணை பெற்றுள்ளார். அந்த பெண் தன்னை மசாஜ் செய்பவர் என கூறியதை தொடர்ந்து அவர்கள்…

Read more

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்.. இரண்டு பேர் அதிரடி கைது…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார்  திருச்சி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் வேகமாக வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த கார் மற்றும் மோட்டார்…

Read more

அதிரடி சோதனை நடத்திய போலீசார்… பைக் ஓட்டிய 22 சிறுவர்கள்… பெற்றோர் மீது வழக்கு பதிவு…!!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் 11-ஆம் வகுப்பு மாணவனான ஆஷிஷ் தனது நண்பனுடன் கடந்த வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆஷிஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது எதிர்த்து திசையில் வந்த லாரி ஒன்று அந்த பைக்…

Read more

தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ திருப்பந்துருத்தி நடுபடுகை மெயின் ரோடு பகுதியில் ராசு  என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மனோஜ் குமார். கடந்த 20 நாட்களுக்கு முன்பாக மனோஜ் குமார் தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு…

Read more

இரண்டு பேரிடம் ரூ.11.80 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள்… போலீசார் தீவிரவலை வீச்சு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆன்லைன் வர்த்தக வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மெசேஜ் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் எதிர்த் தரப்பினர் குறிப்பிட்ட அனுப்பிய வங்கி கணக்குக்கு…

Read more

கேரளாவில் மகளை பலாத்காரம் செய்த தந்தை… சாகும் வரை சிறை தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!!

கேரளாவில்  மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு சாகும்வரை சிறை தண்டனை  விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் வழிக்கடவு பகுதியில் மத பாடசாலை ஆசிரியர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த 2021 -ஆம்…

Read more

“நேர்மையான விசாரணைக்கு உத்தரவிடுங்கள்”… பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்..!!!!

ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, “அதானி குழுமத்தின் மீதான பங்கு சந்தை மோசடி குற்றச்சாட்டுகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் செய்த மிகப்பெரிய ஊழல்.…

Read more

பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சென்னையில் பிளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேரை சேர்ந்த தியாகு- ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் சுவாதி. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் ஒரு…

Read more

கேளிக்கை விடுதியில் மர்ம நபர் தீடிர் துப்பாக்கிச் சூடு… 8 பேர் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகா டெகாஸ் மாகாணத்தின் ஜெரீஸ் நகரில் எல் வெனாடிடோ எனும் பெயரில் கேளிக்கை விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மது ஆடல், பாடல் நிகழ்ச்சி என…

Read more

பாகிஸ்தானில் பயங்கர விபத்து… 42 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று காலை 50 பயணிகளை கொண்ட பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ் பலூசிஸ்தான் லாஸ்பேலா மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் வளைவில் திரும்பிய போது திடீரென…

Read more

அமெரிக்காவில் சொகுசு விடுதியில் திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே உள்ள பெவர்லி கிரெஸ்ட் எனும் இடத்தில் உள்ள சொகுசு விடுதியில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சொகுசு விடுதிக்குள் துப்பாக்கியுடன் மர்ம நபர் ஒருவர்…

Read more

நான் உங்கள் கடைக்கு இதற்காகத்தான் வந்தேன்…? கடைக்காரருக்கு கடிதம் எழுதி வைத்து சென்ற திருடன்…!!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பனியானா பகுதியில் கோமாராம் என்பவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அவர் வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையில் இனிப்புகள் அங்கும் இங்குமாக சிதறி கிடந்தது.…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மாலை வாடிக்கையாளர்கள் பலர் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்…

Read more

போலி முகநூல் கணக்கு.. பண உதவி கேட்டு குறுந்தகவல்… அணைக்கட்டு எம்.எல்.ஏ பெயரில் பண மோசடி…!!!!!

நாட்டில் பல்வேறு விதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முகநூலில் பிரபலமானவர்கள் பெயரில் போலி கணக்கு உருவாக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் மோசடி செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள் போன்றவர்களின் புகைப்படத்தை…

Read more

காளி பட போஸ்டர்… “இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை”… சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!!!

இயக்குனர் லீனா மணிமேகலை தனது twitter பக்கத்தில் காளி சிகரெட் பிடிப்பது போன்ற சர்ச்சைகுரிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருக்கிறது என வக்கீல் வீனித் ஜிந்தால் மற்றும் இந்து சேனை அமைப்பின் விஷ்ணு குப்தா போன்ற டெல்லி…

Read more

கிரிக்கெட் வீரர் மரணத்தில் திடீர் திருப்பம்… சிக்கிய கடிதம்… மறுப்பு தெரிவிக்கும் பெற்றோர்…!!!!!

ஒடிசாவை சேர்ந்த 22 வயது மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ராஜஸ்ரீ ஸ்வைன் புதுச்சேரியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான போட்டிக்காக ஒடிசா கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். ஆனால் புதுச்சேரி செல்லும் அணியின் இறுதி பட்டியலில்…

Read more

ஜீவனாம்சம் வழக்குகள்… நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவு…!!!!!

ஜீவனாம்சம் கோரும் வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014 -ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி அவர்களது  மகனிடம் இருந்து பராமரிப்பு தொகை கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல்…

Read more

காதலிக்க மறுத்த சிறுமி… இளைஞர் செய்த கொடூர செயல்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் 15 வயது சிறுமி ஒருவர் அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதான…

Read more

நடுரோட்டில் கட்டிபிடித்த படி பைக்கில் சென்ற காதல் ஜோடி… இணையத்தில் வைரலாகும் வீடியோ… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்தரத்கஞ்சில் மோட்டார் சைக்கிளில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் கட்டிப்பிடித்தபடி சென்ற  வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இணையத்தில்…

Read more

புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து… வாலிபர் உயிரிழப்பு.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள சேரன் குளம் நெம்மேலி அண்ணா நகர் தெருவில் கணேசன் (35) என்பவர் வசித்து வந்தார். இவர் மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காளாஞ்சிமேடு பகுதியில் சென்ற…

Read more

வங்கியில் மோசடி செய்த காசாளர்… “இது பொது மக்களுக்கு எதிரான குற்றம்”… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!!

மத்திய பிரதேசத்தில் உள்ள  கூட்டுறவு வங்கியில் நாராயண சிங் மக்வானா என்பவர் காசாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்களாக போலி ஆவணங்கள் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த மோசடி சம்பவம் கடந்த…

Read more

“விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரம்”…. பாஜக அண்ணாமலைக்கு எதிராக விசாரணை தொடங்கியது….!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்த டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதாவது விமானம் கிளம்பும்போது அண்ணாமலை பொறுப்பே இல்லாமல் எமர்ஜென்சி கதவை…

Read more

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட 50 வாகன ஓட்டிகள்… வழக்குபதிவு செய்த போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்  இளங்கிள்ளிவளவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வரும் வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனம் ஓட்டி வருகின்றார்களா? வேகமாக செல்கின்றார்களா? அவர்களிடம் உரிய உரிமம் இருக்கிறதா?…

Read more

மொபட்- மோட்டார் சைக்கிள் எதிரெதிரே மோதல்… விவசாயி பலி.. பெரும் சோகம்…!!!!!

மொபட்டும் மோட்டார் சைக்கிளும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் அருகே நஞ்சுண்டாபுரம் பகுதியில் ராமசாமி(75) என்பவர் வசித்து வந்தார். இவர் காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து நேற்று காரவள்ளிக்கு செல்லும் பிரதான…

Read more

அ.தி.மு.க பிரமுகர் கடத்தி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசபாளையம் பழனியாண்டவர் கோவில் தெருவில் பி.கோதண்டம் என்பவர் வசித்து வந்தார். இவர் அ.ம.மு.க  கட்சியின் மாவட்ட அவை தலைவராக இருந்தார். இவரது மனைவி குமாரி முன்னாள் நகர மன்ற உறுப்பினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும்…

Read more

”அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை ஜோ பைடன் திருடினாரா?”.. விசாரணைக்கு உத்தரவு..!!!

அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோபைடன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்தும் ஜோபைடன் அமெரிக்காவின் துணை அதிபராக…

Read more

அட கடவுளே… லாரி மீது அரசு பேருந்து மோதல்… 12 பேர் காயம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் ஒட்டியுள்ளார். கரூரை சேர்ந்த சரவணகுமார் என்பவர் இதில் கண்டக்டர் ஆக இருந்தார். இந்நிலையில் பஸ்…

Read more

அடக்கடவுளே… “சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் மோசடி”… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியில் புதூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். லாரி தொழில் செய்து வரும் இவர் பிரபல சிக்கன் நிறுவனம் பெயரில் கடை நடத்த உரிமம் கேட்டு ஆன்லைனில் சில விவரங்களை தேடி…

Read more

அதிபர் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள்… பெரும் பரபரப்பு… விசாரணைக்கு உத்தரவு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோபைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிபர் வீட்டில் இருந்து அரசின் ரகசிய…

Read more

மீன் பதப்படுத்தப்படும் ஐஸ் பெட்டிகளுக்கு இடையே… ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தல்… 2 பேர் கைது…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளி மாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் எட்டு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்…

Read more

ஜன.15-ஆம் தேதி தொடங்க உள்ள வந்தே பாரத் ரயில்… கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்…!!!!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 15-ஆம் தேதி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக விரைவு ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ரயில் பெட்டியின் மீது மர்ம நபர்கள் கல் வீசி நடத்திய தாக்குதலில் கண்ணாடி…

Read more

பால் வியாபாரி வெட்டி கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் தாலுகா லத்தேரியை அடுத்த பி.என்.பாளையம் ஊராட்சியில் புதூர் கொல்லை  மேடு பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், ஹரிணி(17) என்ற மகளும் விஜயகுமார்(13) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஐந்து…

Read more

“ராணி அர்ச்சனாவின் மோசடி வலையில் சிக்கிய பிரபலங்கள்”… சொகுசு வீடு முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி…!!!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியை சேர்ந்த ஜெக்பந்து சந்த் என்பவர் பழைய கார், பைக்குகளை மறு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அர்ச்சனா நாக். இவர் அழகு நிலைய கலைஞராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கார்,…

Read more

அடக்கடவுளே… மகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட பெண் ஊழியர்… காரணம் என்ன…??

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகளை கொலை செய்துவிட்டு தாயும் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வெள்ளிபாளையம் சவேரியார் கோவில் தெரு சுனாமி குடியிருப்பில் ஜம்புகேசவன் – மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோகித்…

Read more

வெடிகுண்டு வீசிய பள்ளி மாணவர்கள்… கைது செய்த போலீசார்… பெரும் பரபரப்பு…!!!

புதுச்சேரியில் உள்ள சாந்தி நகர் பிரிவு இரண்டாவது குறுக்கு தெருவில் கடந்த 8-ம் தேதி இரவு 10.30 மணி அளவில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பள்ளி…

Read more

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம்…. ஈரானை சேர்ந்த நபர் கைது…!!!

ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர்…

Read more

அடக்கடவுளே… விமான சக்கரத்தில் பயணித்த வாலிபர்கள் பலி… நடந்தது என்ன..?

கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு சிலி  நாட்டின் சாண்டியாகோவிலிருந்து ஏவியன்கா நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து சேர்ந்தது. இந்த விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் இறங்கியவுடன் விமான ஊழியர்கள் வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது…

Read more

“கண்ணிமைக்கும் நொடியில் பயங்கரமாக மோதிய ஆம்னி பஸ்”… அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதல்… 12 பேர் காயம்…!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பொத்தேரி ஜி.எஸ்.டி சாலையில் நேற்று காலை ஆம்னி பஸ் ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கண்ணிமைக்கும் நொடியில் முன்னாள் சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் அதற்கு முன்னால் சென்ற…

Read more

“குவைத்துக்கு வேலைக்கு அனுப்புகிறேன்”… 19 பேரிடம் பண மோசடி… வாலிபர் கைது…!!!

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்கு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த…

Read more

போலி ஆவணம் தயாரித்து… 7,75,850 அபகரிப்பு… போலீசார் விசாரணை…!!!!

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து வருகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள குளத்துவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகள் சுகந்தி என்பவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அருகே இருக்கும் சக்கராபுரம் பகுதியில் 3 1/2…

Read more

விடுமுறைக்காக மாணவர்கள் செய்த அட்ராசிட்டி.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்…!!!!

பெங்களூர் பசவேஸ்வரர் நகரில் நேஷனல் பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மாணவர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்து ஊழியர்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தைகளை பள்ளியில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.…

Read more

டெல்லி கொலை வழக்கில் திடீர் திருப்பம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

டெல்லி இளம் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி டெல்லியில் உள்ள கஞ்சவாலா பகுதியில் நிர்வாக கோலத்தில் இளம் பெண் ஒருவர் 13 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.…

Read more

மைனர் பெண்ணுடன் சுற்றிய இளைஞர்… கடுமையாக தாக்கிய மர்ம கும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா  பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண் ஒருவருடன் கல்லுகுண்டி பகுதியை சேர்ந்த மாற்று மத இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அந்த பெண்ணும், இளைஞரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று…

Read more

கொடூரம்… லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

சென்னை போரூரை சேர்ந்த ஷோபனா என்பவர் குடுவாஞ்சேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி அரிஷ்(17) முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்நிலையில் ஷோபனா தன்னுடைய தம்பி அரிஷை…

Read more

ஐகோர்ட் முன்பு தீக்குளிக்க முயன்ற நபர்…. காரணம் என்ன..? பெரும் பரபரப்பு..!!!!

சென்னை ஐகோர்ட் ஆவின் நுழைவு வாயில் முன்பாக 50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், பெண் காவலர்கள்…

Read more

விமான பயணி மீது சிறுநீர் கழித்த பயங்கரம்…!!!!

ஏர் இந்தியா விமானம் ஒன்று ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வணிக வகுப்பில் பயணித்த பெண் ஒருவர் மீது குடிபோதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர்…

Read more

நட்சத்திர ஓட்டலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… கைது செய்த போலீசார்…!!!!!

சிங்கப்பூரில் செண்டொசா தீவில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நட்சத்திர ஓட்டலில் இந்தியரான சுப்பிரமணியன் முரளிமனோகர்ஜோஷி என்பவர் இருந்துள்ளார். இவர் அந்த ஓட்டலுக்கு வந்த பெண்…

Read more

“என்றைக்காவது உன்னை கொலை செய்து விடுவேன்”…? மொபட் மீது கார் ஏற்றி பெண் கொலை… காரணம் என்ன…?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன்பேட்டை சேட் நகர் பகுதியில்  முருகன் – விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் விஜயலட்சுமி மொபட்டில் செய்யாறு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால்…

Read more

அடச்சீ… நண்பனின் மனைவியிடம் இப்படியா நடந்துப்பாங்க…? கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது…!!!!

வேலூரில் நண்பனின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர் அடுத்த முத்துக்குமரன் மலைப்பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த விஜயன் என்பவரது…

Read more

Other Story