ALERT: தமிழகத்தில் இன்னும் ஒரு மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி…

Read more

சூடான வெயிலுக்கு லீவு விட்டாச்சு…. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில்…

Read more

நிலைகுலைய வைத்த பயங்கர பனிப்புயல்…. 12 பேர் பலி…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….!!!!

அமெரிக்க நாட்டில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்காலம் ஆகும். இந்த காலத்தில் அங்கு கடுமையான குளிர், பனிப்பொழிவு, கனமழை, புயல், சூறாவளி போன்றவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இங்கு முன்…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய…

Read more

தமிழக மக்களே…. கோடையில் இயல்பை விட கூடுதல் வெப்பம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் பொதுவாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில்…

Read more

குமரிக்கடல் பகுதியில் மார்ச் 4,5-ம் தேதி சூறைக்காற்று.. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

குமரி கடல் பகுதிகளில் மார்ச் 4 மற்றும் 5-ம் தேதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சுரைக்காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மார்ச் 4,…

Read more

வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் வெப்பமான பிப்ரவரி…. கோடையில் வெயில் கொளுத்த போகுது….!!!!

பொதுவாக கோடை காலம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொடங்குவது தான் வழக்கம். ஆனால் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் வெப்பமான பிப்ரவரி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை 29.54 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 26-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதன் பிறகு பிப்ரவரி 27-ஆம் தேதி…

Read more

தமிழக மக்களே…. இன்னும் ஓரின நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுவாக கோடை காலம் தொடங்கி விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிலும் ஒரு சில வருடங்களில் மார்ச் மாதமே வெயிலின் தாக்கம் தொடங்கிவிடும். என் நிலையில் தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின்…

Read more

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை…

Read more

தமிழகத்தில் இன்று (03.02.2023) இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையை கடந்த நிலையில், இது தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் பல இடங்களிலும்,…

Read more

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  இலங்கையில் உள்ள மட்டக்களப்பு-திரிகோணமலைக்கு இடையே இன்று அதிகாலை 3:30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கரையை கடந்துள்ளது.…

Read more

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த  தாழ்வு மண்டலமானது இன்று இலங்கை கரைப்பகுதியை கடக்க உள்ளது. இதன் காரணமாக வங்க கடலில் பலத்த காற்று  வீசும் என இந்திய  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மூன்றாம் தேதி வரை…

Read more

நாளை கரையைக் கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை..!!!!!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 340 கிலோமீட்டர் தொலைவிலும் காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு சுமார் 560 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி…. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை…. எங்கெல்லாம் தெரியுமா?

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (31 1.2023) 8:30 மணி அளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இலங்கை…

Read more

திசை மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை…..!!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு திசை நோக்கி வந்த பிறகு தென்மேற்கு திசை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காரைக்காலில் இருந்து 610 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணி அளவில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு…

Read more

காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியது : பிப்., 1ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருமாறியது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடலில் கிழக்கு பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை…

Read more

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது…. அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்….!!!!

தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று…

Read more

“தமிழகத்தில் மீண்டும் கனமழை”…. வந்தது சூறாவளி அப்டேட்…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தென்கிழக்கு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ள நிலையில் இன்று…

Read more

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…? ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிடுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து…

Read more

“தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை”.. மீண்டும் ருத்ர தாண்டவம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா….? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி…

Read more

“வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது”… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதி…

Read more

“நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”… மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் வருகிற 27-ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடல்…

Read more

தமிழகம் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான…

Read more

கடும் பனி… ரயில் சேவையில் காலதாமதம்… பயணிகள் வேதனை…!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் தலைநகர் டெல்லியில் பாலம் பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான வானிலை காணப்படுகிறது. அதேபோல் உத்தரகாண்டின் டேராடூன், பீகாரின் பூர்னியா போன்ற பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்கு தெளிவான…

Read more

மக்களே உஷாரு..!! குளிர் வாட்ட போகுது…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விழகுவதற்கான சாத்திய கூறுகள் காணப்படுகிறது. இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் 8.1.2023 மற்றும் 9.1.2023 ஆகிய நாட்களில் தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி…

Read more

சென்னையில் 15-ம் தேதி இரவு வரை குளிர் நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவு வருகிறது. அதேபோல் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு…

Read more

JUSTIN: அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

JUSTIN: அடுத்த 2 மணி நேரத்தில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்…

Read more

நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்…!!!!!!

தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட…

Read more

Other Story