தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதீ கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் புயல் எதிரொளியாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய…

Read more

புயல் எப்போது கரையை கடக்கும்?…. வானிலை ஆய்வு மைய தலைவர் தகவல்….!!!

மிக்ஜாம் புயல் டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் இன்று முற்பகல் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு…

Read more

BREAKING: நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயல் …. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது நாளை தென்மேற்கு வங்க கடலில் புயலாக மாறும். பின்னர்…

Read more

வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு 2023…. வெளியான ஆய்வறிக்கை….!!!

ஐநாவின் உலக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு அறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் கடல் நீர்மட்ட உயர்வும் வரலாற்றிலேயே புதிய உச்சத்தில் உள்ளது. இதற்கு உலகின் சராசரி…

Read more

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு…. எந்தெந்த மாவட்டங்களில்?…. இதோ.!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் டிசம்பர் 1ஆம் தேதி…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை….!!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு பகுதி டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 1ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் எனவும்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மயிலாடுதுறை விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக…

Read more

தமிழகத்தில் 4 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், பெரம்பலூ, அரியலூர், திருவாரூர், கடலூர், தஞ்சை, ராமநாதபுரம், திருப்பூர், கரூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நான்கு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை…

Read more

BREAKING: தமிழகத்தில் பொளந்து கட்டும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 13…

Read more

ALERT: இன்று உருவாகிறது ‘மிதிலி’ புயல்…. 6 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை….!!!

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றுக்குள் புயலாக வலுப்பெறும். இதனால் தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு அதாவது நவம்பர் 17 முதல் நவம்பர் 22 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு…

Read more

5 நாட்களுக்கு மழை: அலர்ட் கொடுத்த வானிலை மையம்….!!!!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

Read more

13 கி.மீ வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 470 கிலோ மீட்டர் தென்கிழக்கு திசையில் தற்போது தாழ்வு…

Read more

11 மணிக்கு மேல் மழை ருத்ரதாண்டவம் ஆடும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் இரண்டு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை ஆந்திராவை ஒட்டி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை மறுநாள் ஒடிசா…

Read more

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 16ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய…

Read more

தமிழகத்தில் இரவு 7 மணி வரை இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் இரவு 7 மணி வரை திருவள்ளூர், சென்னை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,…

Read more

ALERT: மிக கனமழை அடிச்சு வெளுக்கும்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழையும் திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும்…

Read more

BIG BREAKING: தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை,…

Read more

ஹாமூன் புயல்…. 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை…..!!!!

வடமேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஹாமூன் புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் நாளை பிற்பகலில் வடக்கு மற்றும் வடகிழக்கு வங்கதேசத்தில் உள்ள கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, மதுரை, விருதுநகர் , தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

Read more

வங்கக் கடலில் உருவாகிறது புயல்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

மத்திய மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த மூன்று மணி நேரத்தில் அதாவது இரவு 8 மணிக்குள் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ள நிலையில்…

Read more

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற…. வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்….!!!!

அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த தேஜ் புயல் மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில் ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில்…

Read more

அக்.20இல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…..!!!

தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழக கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்திற்கு 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது இரவு 10:00 மணி வரை பல மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. பள்ளிகளுக்கு நோ விடுமுறை….!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை மற்றும் வேலூர் ஆகிய  மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து…

Read more

தமிழகத்தில் இன்று இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!

வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, வேலூர்…

Read more

அடுத்த 3 மணி நேரம்… 1இல்ல… 2இல்ல… டோட்டலா 12; வானிலை அலெர்ட் … மக்களே உஷாரா இருங்க!!

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு. நீலகிரி. கோவை. அரியலூர்.கடலூர். ராமநாதபுரம். சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. புதுக்கோட்டை. தஞ்சை. மதுரை. திண்டுக்கல். காஞ்சி. செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு என…

Read more

BREAKING: இடி, மின்னலுடன் பொளந்து எடுக்கும் மழை…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் ஆறுபடை காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை…

Read more

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை… வெளிய போகும் போது குடையை எடுத்துட்டு போங்க..!!!

தமிழகத்தின் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேநீர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் சென்னையில் நகர் பகுதி முழுவதும் இரவில் இடி மின்னலுடன்…

Read more

BREAKING : தமிழகத்தில் கனமழை வெளுக்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

வடக்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் இதனால் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் இன்று…

Read more

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது… இனி கனமழை வெளுத்து வாங்கும்…!!!

வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் பல மாவட்டங்களிலும் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி தென்காசி,…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும்… சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் அரியலூர், கடலூர்,…

Read more

யாரும் வெளியே செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வெயில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்…

Read more

தமிழக மக்களே அலர்ட்…. 2 நாட்களுக்கு வெளியே போகாதீங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு வெயில் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ்…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் விரைவில் பெய்ய தொடங்கிய மழை நேற்று இரவு வரை தொடர்ந்து நீடித்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை…

Read more

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!

வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும்…

Read more

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி…

Read more

Red Alert: பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை…. தமிழகத்திற்கும் ரெட் Alert..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளதாக கேரளா, கர்நாடகா மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்திய மாநில ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

Read more

நாளை 16 மாவட்டங்களுக்கு அலெர்ட்…. பள்ளிகளுக்கு லீவ்?…. வந்தது வானிலை ரிப்போர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழையும் இரண்டு…

Read more

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல்… கனமழை முதல் மிக கனமழை: மஞ்சள் எச்சரிக்கை அலர்ட்…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக…

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அலர்ட்…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24…

Read more

வெயில் முடிவுக்கு வந்துவிட்டது… இனி மழை மட்டும் தான்… இந்திய வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் சுட்டெரித்த போது மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்பட்டனர். தற்போது ஓரளவு வெயிலின் தாக்கம்…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை தொடரும்…. பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் நேற்று ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

ALERT: இந்த மாவட்டங்களில் எல்லாம் இரவு 7 மணி வரை… இடி, மின்னலுடன் மழை கொட்டும்….!!

தமிழகத்தில் நேற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. அதே சமயம் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

Other Story