பொங்கல் பரிசு தொகுப்பு முறைகேடு; இன்று இறுதி விசாரணை!!
பொங்கல் பரிசு வழங்கியதில் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. அமைச்சர் சக்கரபாணி, ஐ.பெரியசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகின்றது. பொங்கல் பரிசு முறைகேட்டில் நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா அமைப்பிற்கு உத்தரவிட கோரி …
Read more