ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்த ரிசர்வ் வங்கி”… ஆய்வில் வெளியான தகவல்…!!!

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வருடம் மே மாதம் முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின்…

Read more

உங்ககிட்ட இன்னும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருக்கா?….. அப்போ உடனே இதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்த நோட்டுக்களை பலரும் மாற்றாமல் விட்டு விட்டனர். அப்படி நீங்களும் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றாமல்…

Read more

BREAKING: ரெப்போ வட்டியில் மாற்றமில்லை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ % உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து பேசிய RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘ரிசர்வ் வங்கியிடம் மற்ற…

Read more

மேலும் அதிகரிக்கும் ரெப்போ வட்டி விகிதம்…. ஏப்ரல் 6ஆம் தேதி காத்திருக்கும் அதிர்ச்சி….!!!

ரிசர்வ் வங்கியானது, இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. ஆர்பிஐ ஜூன் மாதத்தில் இருந்து 3 முறை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில்,  மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு ஏப்ரல் 6ஆம்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 சனிக்கிழமை ஆண்டு கணக்கு முடிக்கும் நாள், ஏப்ரல் நான்கு செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 7 புனித வெள்ளி, ஏப்ரல் 8 மாதத்தின் இரண்டாவது…

Read more

நாடு முழுவதும் 15 நாட்கள் விடுமுறை…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகளின் பொது விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது ஏப்ரல் மாதத்திற்கான வங்கிகள் விடுமுறை குறித்த விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது . அதாவது ஏப்ரல் மாதத்தில் புனித வெள்ளி, ஈத்…

Read more

ரெப்போ வட்டி விகிதம்: கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…. வெளியான ஷாக்கிங் நியூஸ்….!!!!

ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தினை 25 புள்ளிகள் உயர்த்தும் என்று பேங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் தெரிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தினை உயர்த்தியது.…

Read more

மார்ச் 31-ம் தேதி வங்கி வேலை நாள்… இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!

இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31-ஆம் தேதி அனைத்து வங்கி கிளைகளும் திறந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அனைத்து வங்கிகளும் மார்ச் 31-ஆம் தேதி வங்கி நேரப்படி…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கி விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் வங்கிகள் எத்தனை நாட்கள் இயங்கும் எத்தனை நாட்கள் இயங்காது என்பது குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அவ்வகையில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம்…

Read more

HDFC வங்கி சீனியர் சிட்டிசன்களுக்கான பிக்ஸட் டெபாசிட்… 8% வட்டி உயர்வு…!!!!!

கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கான நிலையான வைப்புத் தொகை எனப்படும் பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தியுள்ளது. அதில் பாரத் ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியும் அடங்கும். அதாவது பொதுவாக சீனியர் சிட்டிசன்கள் தங்கள்…

Read more

ரூ.2,000 நோட்டின் தரத்தை அறிவது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்….!!!!

கள்ளநோட்டுகளை தடுக்கும் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதோடு கரன்சி நோட்டின் சிறப்பு அம்சங்களை கண்டறியவும், அவர்களிடம் போலி ரூபாய் நோட்டுகள் இருந்தால் வங்கி (அ) காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கவும் உதவும் வழிகாட்டுதல்களை…

Read more

இனி அந்த வங்கிகளில் பணம் எடுக்க முடியாதா?…. RBI எடுத்த திடீர் நடவடிக்கை….!!!!!

வங்கிகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. உங்களுக்கும் வங்கிக் கணக்கு இருப்பின், இது பயனுள்ள செய்தியாக இருக்கும். அந்த வகையில் குறிப்பிட்ட 5 வங்கிகள் மீது RBI கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின்…

Read more

உங்ககிட்ட கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?… இனி கவலையை விடுங்க….. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!!

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெறும் வசதியை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. டேப் ஒட்டப்பட்ட, சேதமடைந்த (அ) மிகவும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெற இந்திய ரிசர்வ் வங்கியானது சில விதிகளை வகுத்துள்ளது.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. மார்ச் மாதம் 12 நாட்கள் வங்கிகள் இயங்காது….. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படுகிறது. இந்த விடுமுறை நாட்கள் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு…

Read more

ரூபாய் நோட்டுகளின் தரம் அறிவது எப்படி?…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்….!!!!

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகளின் மேல் மக்கள் எழுதுவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது. ஏனென்றால் ரூபாய் நோட்டுகளில் எழுதும் போது அவை ரூபாய் நோட்டுகளின் வாழ்நாளை குறைத்துவிடும். இந்நிலையில் ரூபாய் நோட்டுகள் எந்த நிலையில் இருந்தால்…

Read more

UPI செயலிகளுக்கு சிக்கல்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியானது அமேசான் பே, கூகுள் பே உள்ளிட்ட 32 UPI செயலிகளுக்கு லைசென்ஸ் அனுமதி அளித்துள்ளது.  ஆனால் மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற PAYTM-மின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை மீண்டும் லைசன்ஸ் பெறும் வரை புதிய வாடிக்கையாளரை இணைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி…!!

இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆன்லைனில் டிஜிட்டல் முறைப்படி கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்ட முகவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் கடன்…

Read more

அடடே..! இனி சில்லறை பிரச்சினையே வராது…. QR CODE ஐ ஸ்கேன் செய்தால் நாணயம்…. RBI சூப்பர் பிளான்..!!

மக்களிடையே நாணயங்களில் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நாணய வெண்டிங் மெஷின் முறையை ரிசர்வ் வங்கி கொண்டுவருகிறது. ரூபாய் நாணயங்களை விநியோகம் செய்யும் இயந்திரங்களை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நாணய இயந்திரங்கள்…

Read more

சொந்த வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கு….! ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…. முழு விவரம் இதோ…!!

மதிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையின் அறிவிப்பை ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 6.50 ஆக நிர்ணயம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில்…

Read more

நாடு முழுவதும் இனி சில்லறைகள் ஏடிஎம்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி சில்லறை காசுகளை வழங்கும் இயந்திரங்களை நாடு முழுவதும் பொருத்தப் போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று நேரடியாக பணம் எடுப்பதை விட ஏடிஎம் மையத்திற்கு சென்ற தான் அதிக அளவு பணம்…

Read more

வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து வட்டியும் உயர போகுது….. ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ரிசர்வ் வங்கி…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் அதற்கு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்…

Read more

Breaking: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு… கடன் விவரம்…. ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு….!!!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள்…

Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து…

Read more

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொதுவாக வீட்டில் நகை மற்றும் பணத்தை பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் பெரும்பாலும் மக்கள் வங்கிகளையே நாடுகிறார்கள். பொதுமக்களின் பண மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கிகளில் லாக்கர் இருக்கிறது. இந்த லாக்கரில் பொதுமக்கள் தங்களுடைய பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்துக்…

Read more

இனி KYC விவரங்களை புதுப்பிக்க…. வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை…. RBI வெளியிட்ட அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளுமே கன்னிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் மோசடிகள் ஏற்படுவது அதிகரிப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை இழக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்கள் அனைத்தையும் வங்கிகள் சரியாக…

Read more

மக்களே…. இனி இது வாங்க வங்கிக்கு செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! இனி KYC சரி பார்ப்பிற்கு நேரில் செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் யாரும் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டாம். இதற்கு பதிலாக இணையதளங்களிலேயே கேஒய்சி அப்டேட்டை…

Read more

இந்த Bank எல்லாம் ரொம்ப முக்கியம்…. எதெல்லாம் தெரியுமா….? ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்…!!!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதாவது பணத்தை சேமிப்பதற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணம் தொடர்பான நிறைய விஷயங்களுக்கு வங்கிகள் முக்கியமானதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதே வங்கிகளின் முதல் கடமையாகும். மேலும் வங்கிகள் தொடர்ந்து…

Read more

Other Story