பெட்ரோல் பங்குகள் செயல்படாது…. எங்கு தெரியுமா….? வெளியான தகவல்….!!!

தங்கள் மாநிலத்தில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து ராஜஸ்தான் மாநில பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர், 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் செயல்படாது என அறிவித்துள்ள அவர்கள், பெட்ரோல், டீசல்…

Read more

மகாசிவராத்திரி கொண்டாட்டத்தில் விபத்து… மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் காயம்….!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தின் போது விபத்து ஏற்பட்டது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகா சிவராத்திரி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 14 குழந்தைகள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Read more

பள்ளியில் “சரஸ்வதி போட்டோவை” வைக்க மறுத்த ஆசிரியை அதிரடி சஸ்பெண்ட்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசு தின விழாவின் போது பள்ளிக்கூடம் ஒன்றில், மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களுக்கு மத்தியில் சரஸ்வதியின் புகைப்படத்தை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு ஆசிரியர் மறுத்துள்ளார். மேலும் “கல்விக்கு சரஸ்வதி தேவி எந்த பங்களிப்பையும் செய்யவில்லை” எனக்…

Read more

10,000 ஆசிரியர் பணியிடங்கள்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு… ரெடியா இருங்க…!!

ராஜஸ்தானில் 100 நாள் திட்டத்தின் கீழ் அரசு பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது 30 நாட்கள், 60 நாட்கள் மட்டும் 90 நாட்கள் என பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது. மாநிலத்தில் தொண்ணூறு நாட்களுக்குள் 12 ஆயிரம் ஆட்சேர்ப்புகளை செய்து முடிக்கவும்…

Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொலை…. பள்ளி மாணவிக்கு கொடுமை…. ஆசிரியர் தலை மறைவு….!!

ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பிரகலாதரம் தான் பணிபுரியும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாணவியின் பெற்றோர் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் மாணவியை பாலியல் வன்கொடுமை…

Read more

துரத்திய தெரு நாய்கள்…. ரயில் மோதி பலியான குழந்தைகள்…. கதறும் குடும்பத்தினர்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 12 வயது அனன்யா 14 வயது யுவராஜ் சிங் ஆகிய இருவரும் உறவினர்கள் ஆவார்கள். சிறுவன் சிறுமி இருவரும் பள்ளி முடிந்து சக நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தெரு நாய்…

Read more

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சிபிஎஸ்சி வாரிய தேர்வு நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வாரியத் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 13 வரையும், பன்னிரண்டாம்…

Read more

BREAKING: ராஜஸ்தான் பேரவை தேர்தலில் அமைச்சர் தோல்வி….!!

ராஜஸ்தானில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் அமைச்சர் சுரேந்திர பால் சிங் தோல்வியடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்ற போது கரன்பூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. ஏனென்றால் அப்போது போட்டியிட்ட வேட்பாளர்களில்  ஒருவர் காலமானதை தொடர்ந்து தேர்தல்…

Read more

தொட்டில் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்த குழந்தை…. பெற்றோர்கள் கவனத்திற்கு…. ராஜஸ்தானில் சோகம்…!!

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பவர்லால். மனைவி மீனா. இவர்கள் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வருகின்றனர். பவர்லால் சேலத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது 2 வயது பெண் குழந்தை மெகக். குழந்தையை அவரது தாயார் நேற்று மதியம் தூரி…

Read more

இன்று முதல் சிலிண்டர் ரூ.450 மட்டும் தான்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. புதிதாக அமைந்த பாஜக…

Read more

ஜனவரி 1 முதல் சிலிண்டர் ரூ.450 ….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் 450 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது. புதிதாக அமைந்த பாஜக…

Read more

மாரடைப்பால் 9ம் வகுப்பு மாணவன் பள்ளியிலேயே மரணம்…. சோக சம்பவம்…!!!

இந்தியாவில் சமீபகாலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி மாரடைப்பால் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பள்ளி வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. சமீபத்தில் யோகேஷ் சிங்…

Read more

BREAKING : ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பாஜகவின் பஜன்லால் சர்மா பதவிஏற்பு.!!

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பாஜகவின் பஜன்லால் சர்மா பதவி ஏற்று கொண்டார்.  தியாகுமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோர் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றனர். பஜன்லால் சர்மாவுக்கு ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராஜஸ்தான்…

Read more

டிச-25 முதல் அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறை….. மாநில அரசின் அறிவிப்பு…!!

ராஜஸ்தானில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் குளிர்கால விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து மாநில கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, குளிர்கால விடுமுறை டிசம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை பெற்றோர்கள் மற்றும்…

Read more

BREAKING: முதல்முறை MLA… உடனே முதல்வர் தேர்வு….!!

9 நாட்களுக்கு பிறகு ராஜஸ்தான் முதல்வர் தேர்வு விவகாரம் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்று கூடிய பாஜக எம்.எல்.ஏக்கள் பஜன்லால் ஷர்மாவை முதல்வராக தேர்வு செய்துள்ளனர்.’சங்கனர்’ தொகுதியில் அவர் 1 லட்சத்து 48,000 வாக்குகள் வித்தியாசத்தில் எம்.எல்.ஏ ஆனவர் பஜன்லால் ஷர்மா. இதன்மூலம்…

Read more

ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு.!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 10 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வராக…

Read more

ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு… பாஜக எம்எல்ஏ கூட்டத்தில் பஜன்லால் ஷர்மா தேர்வு….!!!

ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் ஷர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ராஜஸ்தானில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ராஜஸ்தானின் முதல்வர் யார் என்று பெரும் இழுப்பறி நடந்து வந்த நிலையில்…

Read more

#RajasthanElection2023; முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அசோக் கெலாட்…!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை முதல் அறிவிக்கப்பட்டன. இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக ஆட்சி பிடித்துள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.…

Read more

‘ராஜஸ்தானில் பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போகும்’…. அசோக் கெலாட்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் அசோக் கெலாட், நடப்பது மாநில சட்டப்பேரவை தேர்தல், இது மோடியின் தேர்தல் அல்ல என்று கூறியுள்ளார். சர்தார் புராவில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கை…

Read more

ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல்…. டிசம்பர் 3 தேர்தல் முடிவுகள்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ளது. மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில் அனைத்து தொகுதிகளுக்கும் நாளை ஒரே…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000…. மகிழ்ச்சியில் ராஜஸ்தான் மக்கள்…!!!

ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் கடுமையாக போட்டியிட்டு…

Read more

சிலிண்டருக்கு ரூ.450, பெண் குழந்தை பிறந்தால் 2 லட்சம், 2.5 லட்சம் பேருக்கு அரசு வேலை…. வெளியானது அதிரடி தேர்தல் அறிக்கை…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தன்னுடைய ஆட்சியை தக்க வைப்பதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதனைப் போலவே எதிர்க்கட்சியான பாஜகவும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும்…

Read more

1 கிலோ மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு வாங்கப்படும்… மாடு வளர்ப்போருக்கு வெளியான குட் நியூஸ்…!!

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு கிலோ மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு வாங்கப்படும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். ராஜஸ்தான் உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. ஏற்கெனவே சிலிண்டர் ரூ.500, குடும்பத்…

Read more

மாட்டு சாணம் கிலோ 2 ரூபாய்…. வித்தியாசமான வாக்குறுதி அளித்த காங்கிரஸ்…!!!

தமிழகத்தில் 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் வாக்குறுதிகளை அடித்து வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு வழங்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர்…

Read more

பெண் குழந்தை பிறந்தால் இப்படியா..? ராஜஸ்தானில் இப்படி ஒரு கிராமமா…? குவியும் பாராட்டுக்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் கிராமத்தில் பெண் குழந்தை பிறந்தால் மரக்கன்றுகள் நடும்  பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் பிப்லாந்திரி எனும் கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகளை நடும் பழக்கமுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் 10…

Read more

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்…. இதுக்கு காரணமே வேறங்க…. என்னனு தெரியுமா..??

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான  சட்டமன்றத் தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் திங்கட்கிழமை அறிவித்தது. இதில், ராஜஸ்தானுக்கு நவ.23-ல் தேர்தல் என அறிவித்த நிலையில், தற்போது நவ. 25ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால்,…

Read more

#BREAKING : ராஜஸ்தானில் திடீர் மாற்றம்…. நவம்பர் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.!!

ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது..…

Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு : எப்போது வாக்கு பதிவு….. எப்போது வாக்கு எண்ணிக்கை…. முழு விபரம் இதோ.!!

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.  5  மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில் நவம்பர் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில்…

Read more

அள்ள அள்ள சாலையில் பணம்…. வெப் சீரிஸை நிஜமாக்கிய சம்பவம்…. நடந்தது என்ன..??

“மணி ஹெய்ஸ்ட்” என்ற வெப்சீரிஸை  நிஜமாக்கும் விதமாக ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள  ஒரு பகுதியில் காரில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென்று வண்டியை  நிறுத்தி மேலே ஏறி உள்ளார். அந்த மணி ஹெய்ஸ்ட் சீரியஸில் கொள்ளை கும்பல் அணிந்திருப்பதை போலவே உடையையும்,…

Read more

3 அடி நீளத்திற்கு தாடி…. யாரு சாமி நீ… தினமும் இதுக்கே 1 மணி நேரமா…???

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிக அளவு முடியை வளர்ப்பதற்கு ஆசைப்படுவது போல ஆண்களும் முடியை வளர்த்து சாதனை படைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திர பிரகாஷ் என்பவர் மாநிலத்திலேயே நீளமான தாடி வைத்துள்ள நபர்…

Read more

மொத்தம் 26 விரல்களுடன் பிறந்த குழந்தை…. ராஜஸ்தானின் விசித்திரம்…. காரணத்தை சொன்ன மருத்துவர்கள்…!!

ராஜஸ்தானில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான சர்ஜு தேவி சமீபத்தில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால் குழந்தையின் ஒவ்வொரு கையிலும் ஏழு விரல்களும், ஒவ்வொரு காலிலும் ஆறு…

Read more

இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு…. ஒப்புதல் அளித்த மாநில அரசு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பணியாளர் மாநில காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்துள்ள தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு 26 ரூபாய் சம்பளம் கூடுதலாக வழங்க அம் மாநில முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார். மேலும் இந்த புதிய திட்டமானது ஜனவரி…

Read more

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் அரசு…. விண்ணப்பிப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல பல்வேறு மாநிலங்களிலும் இலவசமாகவே ஸ்மார்ட் போன்  வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு…

Read more

எரியூட்டப்பட்ட மகளின் சடலம்….. தந்தையின் திடீர் முடிவு…. அதிர்ந்த உறவினர்கள்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தது. அந்த சிறுமியின் உடலுக்கு நேற்று இறுதி சடங்கு செய்யப்பட்டு மயானத்தில் வைத்து எரித்துள்ளனர். அந்த சமயத்தில்…

Read more

மனைவி தலையில் கல்லை போட்டு…. கால்வாயியில் வீசிய கொடூரம்…. மூவர் கைது….!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த தம்பதி பண்டி மகவார் – ஷாலு மகவார். ஜூலை 31ஆம் தேதி தனது மனைவி காணாமல் போய்விட்டதாக பண்டி மகவார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி வியாழக்கிழமை ஒரு…

Read more

நான் சிவனின் அவதாரம்…. மது போதையில் மூதாட்டியை கொன்ற நபர்….!!

ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் பகுதியை சேர்ந்த பிரதாப் சிங் ராஜ்கோட் எனும் 70 வயது முதியவர் மது போதையில் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்று நினைத்துக் கொண்டு 85 வயது மூதாட்டியை அடித்து கொலை செய்துள்ளார். அவர் அந்த மூதாட்டியை கொன்ற…

Read more

விநாயகர் முகத்தோடு பிறந்த குழந்தை… ஆச்சரியமடைந்த மருத்துவர்கள்..!!!

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு விநாயகர் பெருமானை போன்ற ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூலை 31ஆம் தேதி இரவு மருத்துவமனையில் வித்தியாசமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்ததால் மருத்துவர்கள் மற்றும்…

Read more

“சிவப்பு டைரி” வெளி வருமா உண்மைகள்…..? இது ட்ரெய்லர் தான்…. விரைவில் படம் வெளியாகும் – ராஜேந்திர சிங் குதா

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையை சேர்ந்தவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜேந்திர சிங். இவர் மணிப்பூர் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பேசுகையில் ராஜஸ்தானில் உள்ள பெண்களின் நிலையை முதலில் ஆராய வேண்டும் என சர்ச்சையான கருத்தை…

Read more

முதலிரவு அறைக்கு அண்ணனோடு வந்த புதுமாப்பிள்ளை…. கடைசியில் நடந்த பயங்கரம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலிரவில் மணப்பெண்ணை கணவர் மற்றும் அவரது சகோதரர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கிலோரா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் ஜூன் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.…

Read more

முதன்முறையாக திருநங்கைக்கு பிறப்பு சான்றிதழ்…. எங்கு தெரியுமா..? அடடே சூப்பர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த திருநங்கை நூர் ஷெகாவத்துக்கு  அங்குள்ள ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலமாக பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான பன்வர்லால் பைர்வா,  பிறப்புச் சான்றிதழ்…

Read more

6 மாத குழந்தை உட்பட…. 4 பேர் கொலை…. அதிகாலையில் நடந்த கொடூரம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோதூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிகாலையில் அதிக அளவு புகை வெளியேறி உள்ளது. இதை பார்த்த அக்கம்  பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்தவர்கள் அந்த வீட்டில் சென்று பார்த்த போது எரிந்த நிலையில்…

Read more

அரசு வேலையை விட்டுவிட்டு கற்றாழை விவசாயியாக மாறிய பொறியாளர்… ஆண்டு வருமானம் இத்தனை கோடியா…???

இந்திய கோடீஸ்வரர் ஹரிஷ் தன் தேவ் விவசாயத்தின் மூலமாக பல லட்சம் ரூபாய் சம்பாதித்து பலரையும் வியக்க வைத்துள்ளார். பொறியாளராக இருந்த இவர் ராஜஸ்தானில் அரசு வேலை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு முனிசிபல் கவுன்சிலில் ஜூனியர் இன்ஜினியராக…

Read more

காதலன் கண்முன்னே….. சிறுமியை சீரழித்த 3 இளைஞர்கள்…. விரைந்து கைது செய்த போலீஸ்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் பகுதியை  சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். இந்த காதல் ஜோடி அஜ்மரில் இருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு ஜோத்பூர் சென்றடைந்துள்ளனர். அங்கு தங்குவதற்கு அரை எடுக்க…

Read more

தக்காளியால் லட்சாதிபதி ஆன கொஞ்ச நேரத்தில் பறிபோன உயிர்…. அதிர்ந்துபோன தக்காளி வியாபாரிகள்…!!!

சமீப நாட்களாகவே தக்காளி விலை வரலாறு காணாத விலையேற்றத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தக்காளியை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் நடந்த கொலை சம்பவம்  தக்காளி வியாபாரிகளை அதிர வைத்துள்ளது.…

Read more

ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட் அணிய தடை…. பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பு…!!!

ராஜஸ்தான், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் ஜார்கண்ட் மகாதேவ் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், கிழிந்த ஜீன்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வந்தால், கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள்,…

Read more

4 மாநில சட்டமன்ற தேர்தல் : பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்..!!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமனம் செய்துள்ளது.. பாஜக ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் குல்தீப் பிஷ்னோய்…

Read more

அப்பா செய்ற வேலையா இது….? 13 வயது சிறுமி…. Gang Rape-க்கு ஆளான அவலம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தன் தந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு தாய் இறந்து விட கடந்த ஒன்றரை வருடமாக 68 வயதான தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

பெண்களுக்கு இனி பாதி டிக்கெட், இலவச ஸ்மார்ட் போன்… அடுத்தடுத்து வெளியான மாஸ் அறிவிப்பு….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் வால்வோ பேருந்துகள் உட்பட அனைத்து வகை பேருந்துகளிலும் கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. சாதாரண பேருந்துகளுக்கு மட்டும் விதைக்கப்பட்ட விதிவிலக்கை நீட்டித்து சாலை போக்குவரத்து நிர்வாகம் அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது. இருந்தாலும் மாநில…

Read more

இனி அனைவருக்கும் இலவச மின்சாரம்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் எந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக அனைத்து வீடு மற்றும் வணிக மின் நுகர்வோருக்கு மாதம் தோறும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்…. மாநில அரசின் அடுக்கடுக்கான அசத்தல் அறிவிப்பு…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த 2024 ஆம் வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களை கவரும் விதமாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த இலவச ஸ்மார்ட்போன் திட்டம் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்றால் மாநில அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின்…

Read more

Other Story