“அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி பென்சில் தமிழழகன்”… சுட்டுப்பிடித்த போலீஸ்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்திலுள்ள சின்னாண்டாங்கோவில் பகுதியில் பென்சில் தமிழழகன் என்பவர் வசித்து வருகிறார். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. இவரும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிகரன், மனோஜ் உட்பட நான்கு பேர் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில்…

Read more

Other Story