பழைய நகைகளை புதிதாக மாற்றி தாரேன்…. 45 சவரன் தங்க நகைகள், ரூ. 8 லட்சம்… ஏமாற்றிய நகை கடை உரிமையாளர் கைது…!!
பெரம்பூரில் உள்ள புழல் எம் எம் பாளையத்தில் வரலட்சுமி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மகா ஜுவல்லர்ஸில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நகை வாங்குவது, நகைகளை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில்…
Read more