பழைய நகைகளை புதிதாக மாற்றி தாரேன்…. 45 சவரன் தங்க நகைகள், ரூ. 8 லட்சம்… ஏமாற்றிய நகை கடை உரிமையாளர் கைது…!!

பெரம்பூரில் உள்ள புழல் எம் எம் பாளையத்தில் வரலட்சுமி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மகா ஜுவல்லர்ஸில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நகை வாங்குவது, நகைகளை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில்…

Read more

மகா கும்பமேளா…. VIP கூடாரங்கள் மற்றும் விமான டிக்கெட் வாங்கி தருவதாக கூறி…. பெண்களிடம் மொத்தம் ரூ.3.78 லட்சம் கோடி மோசடி…!!!

மும்பையின் லோயர் பரேல் என்ற பகுதியில் 55 வயதான பெண் மற்றும் அவரது நண்பர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு என்று விஐபி கூடாரங்களை முன்பதிவு செய்வதற்காக, இணையதளத்தில் பார்த்த போது tentcitymahakumbh என்ற…

Read more

“விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்கள் மட்டும் தான் டார்கெட்”… மொத்தம் ரூ. 16 லட்சம்… அம்பலமான பகீர் மோசடி…!!!

மும்பையில் உள்ள காவல்துறையினருக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அந்த புகாரில் 48 வயதான பெண் ஒருவர் தனது கணவன் இறந்து விட்டதால், மகளின் திருமணத்திற்கு பிறகு, தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பின் மகளின் ஆலோசனைப்படி, திருமணத்தளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார்.…

Read more

ALERT…! “12 மணி நேரம்தான் டைம்”… உங்க செல்போனுக்கு இப்படி மெசேஜ் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. புதுவிதமாக மோசடிகளை அரங்கேற்றி பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக டிஜிட்டல் அரஸ்ட், பகுதி நேர வேலை, வாட்ஸ் அப்பில் நிர்வாண வீடியோ கால் செய்து மிரட்டி பணம் பறித்தல்,…

Read more

நம்பாதீங்க…! பிரபல நடிகர் ராஜ்கரண் திடீர் எச்சரிக்கை… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் ராஜ்கிரன். இவரது புகைப்படத்தை காட்டி மோசடி செய்ய முயற்சி செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக இன்று சிலரும், திரைப்படத்தை…

Read more

தமிழக மக்களே..! EB‌ பில் கட்டலையா…? whatsappக்கு வரும் முக்கிய மெசேஜ்… இதை மட்டும் நம்பிடாதீங்க… அரங்கேறும் புதிய வகை மோசடி…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் என்பது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மெசேஜ் அனுப்புவது போன்று வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி மோசடிகள் அரங்கேறுவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. இதேபோன்று நாளுக்கு நாள் நவீன முறையில் மோசடிகள்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. ஸ்பேம் அழைப்புகளால் தொல்லையா?…. இனி கவலை வேண்டாம்…

இன்றைய காலகட்டத்தில் மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அழைப்புகள் மூலம் மோசடி மற்றும் நிதி மோசடி அதிகரித்து வருவதால், இதை தவிர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது ரிசர்வ்…

Read more

‘சஞ்சார் சாதி’ ஆப்…. உங்களுக்கு போலி அழைப்புகள் வருதா?…. பயப்பட வேண்டாம்…. இந்திய தொலைதொடர்பு துறை…!!!

செல்போன்களுக்கு வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் மோசடி அழைப்புகள் குறித்து உடனடியாக புகார் அளிக்க ‘சஞ்சார் சாதி’ என்ற செயலியை தொலைத்தொடர்பு துறை அறிமுகம் செய்துள்ளது. இதனை நேற்று மத்திய தொலைதொடர்பு…

Read more

உங்க பொண்ணுக்கு நான் வாங்கி தரேன்.. “நாங்க சொல்ற Amount மட்டும் தாங்க போதும்”… பெண்கள் உட்பட 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி அன்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள வங்கியில் …

Read more

ரிசர்வ் வங்கியில் இருந்து வரும் வாய்ஸ் மெயில்… இதை மட்டும் யாரும் நம்பாதீங்க… மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!

ரிசர்வ் பேங்கில் இருந்து குரல் செய்தி என வந்திருந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது உங்கள் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது. அதோடு அடுத்து 2 மணி நேரத்தில் உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும்…

Read more

ஐயோ..! ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா…? தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலம் நாச்சாரம் பகுதியில் தீப்தி (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹப்சிகுடாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் திட்ட உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை சங்கீதா ராவ். இவருக்கும் டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும்…

Read more

பிஎம்டபிள்யூ கார்… காதலிக்கு பிரம்மாண்ட வீடு… பந்தாவாக வாழ்ந்த அரசு ஊழியர்… கோடிகளில் புரண்டது எப்படி..?

மராட்டிய அரசில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் வேலை பார்த்து வருகின்றனர். இவருக்கு மாதம் 13,000 சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென BMW காரில் வளம் வரத் தொடங்கினார். அதோடு தனது காதலிக்கு 4BHK கொண்ட வீடு ஒன்றை…

Read more

“6 வாலிபர்களை ஆசை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… இப்ப 7-வது திருமணத்திற்கு ரெடி… வசமாக சிக்கிய தில்லாலங்கடி பெண்…. அம்பலமான பலே மோசடி..!!

உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா பகுதியில் சங்கர் உபாத்யாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். அப்போது இவருக்கு விமலேஷ் என்ற நபர் அறிமுகமாகி, தனக்கு தெரிந்த வரன் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். அதோடு திருமண…

Read more

ALERT: இந்த எண்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வருதா…? உஷாரய்யா உஷாரு… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. தெரியாத நம்பர்களிலிருந்து அழைப்பு வந்தால் அதனை நிராகரிப்பது நல்லது. அதன் பிறகு செல்போனுக்கு மெசேஜ் மற்றும் லிங்க் போன்றவைகள் அனுப்பி அதனை கிளிக் செய்வதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை அபேஸ் செய்கிறார்கள்.…

Read more

ஆசை காட்டி மோசம் செய்த பெண்…. 30 பேரிடம் தில்லாலங்கடி வேலை… ரூ.4 கோடி அபேஸ்… அதிர்ச்சி பின்னணி..!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜாரில் ஜெயசீலன், கார்த்திகா(35) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கார்த்திகா தனியார் சேவை மையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அப்போது இந்த மையத்திற்கு வருபவர்களிடம் அரசு வேலை, முதியோர் உதவித் தொகை மற்றும் அரசு…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே.! மோசடிக்காரர்களின் புது ரூட் இதுதான்… எச்சரிக்கும் TRAI… உஷாரய்யா உஷாரு…!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் மோசடிகளும் அந்த அளவுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுவிதமான உத்திகளை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போனுக்கு மெசேஜ் அனுப்புவது மற்றும்…

Read more

வழக்கறிஞர்களை வீடியோ காலில் மிரட்டிய போலி அதிகாரி…. ஆதாரத்துடன் புகார்….!!!

சென்னை கொரட்டூர் கேசவன் நாயக்கர் தெருவில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அவர்கள் ‘Telecom Regulatory Authority India’ என்ற அரச…

Read more

மணமகள் தேடும் ஆண்கள் மட்டும்தான் டார்கெட்… 7 பேர் கைது… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பெருமாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தரகர் மூலம் பெண் தேடி உள்ளார். அப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற தரகர்…

Read more

இனி ஆதார் மோசடி நடக்க வாய்ப்பே இல்ல…. இப்படி பண்ணா போதும்….!!!

கடந்த சில நாட்களாகவே ஆதார் அட்டையை வைத்து பல மோசடிகள் நடைபெறுகின்றது. இவர்கள் மக்களின் ஆதார் எண்களை திருடி, அதன் மூலம் அவர்களுடைய பொருளாதார விவரங்களை பெற்று பணத்தை திருடுகின்றனர். இந்த திருடர்கள் ஓடிபி, CVV  மற்றும் வங்கி தகவல்கள் போன்றவற்றை…

Read more

15 லட்சம் போச்சு…. இளம் பெண்ணின் விபரீத முடிவு…. கடிதத்தால் தெரிந்த உண்மை….!!

பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த 19 வயது பெண்ணான பிரியங்கா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் தனது கல்லூரியில் படித்த…

Read more

போலி திருமண வலைதளங்கள்…. ஆசை வார்த்தை பேசி 500 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி…. அம்பலமான பகீர் உண்மை…!!!

நாடு முழுவதும் இணையதள வளர்ச்சியால் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்த ஹரிஷ் பரத்வாஜ் என்பவர் திருமணித்திற்காக வரன் தேடுபவர்களை குறி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இவர் பல்வேறு போலியான…

Read more

ALERT: உங்க போன்ல இந்த APP இருக்கா…? அப்போ உடனே டெலிட் பண்ணிருங்க… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

McAfee என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றே நடத்தியது. அதில் சில மோசடி ஆப்களை அந்நிறுவனம் ஆய்வில் கண்டுபிடித்துள்ளது. அதன்படி கீழ்க்கண்ட ஆப்கள், நம் செல்போனில் உள்ள வங்கிக் கணக்கு விவரங்கள், யுபிஐ பாஸ்வோர்ட், போட்டோ, வீடியோ போன்றவற்றை திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பி…

Read more

எவ்வளவு துணிச்சல்…! வீடியோ காலில் மோசடி… போலீஸ் கமிஷனருக்கே போன் போட்டு மிரட்டல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு துறையின், துணை காவல் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் தண்டோடியா. இவருக்கு நேற்று சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து ஒரு கால் வந்துள்ளது. இதையடுத்து காலில் பேசியவர், அவரை காவல் அதிகாரி என்று…

Read more

அறுவை சிகிச்சை பெயரில் மோசடி…. தப்பான கண்ணை கட்டி சிக்கிட்டீங்களே…. போலீஸ் விசாரணை….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு நிதின் என்பவர் தனது 7 வயது மகனை கண் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். சிறுவனின் இடது கண்ணில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக மருத்துவரிடம் கூறிய நிலையில் பரிசோதித்த மருத்துவர்…

Read more

தீபாவளி பண்டிகை…! ஆன்லைனில் செம ஆஃபரில் பட்டாசுகள்… போட்டி போடும் மக்கள்… உஷாரய்யா உஷாரு..!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் புத்தாடை வாங்குவதிலும் பட்டாசுகள் வாங்குவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக தீபாவளி என்றாலே  அழைப்பு புத்தாடைகள் அணிவது, இனிப்பு…

Read more

திடீரென வந்த போன் கால்…‌ யோசிக்காமல் ஆடைகளை கழற்றிய பெண்… கடைசியில் ‌ரூ.5 லட்சம் பறிபோயிட்டு… பரபரப்பு புகார்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. குறிப்பாக வீட்டிலே டிஜிட்டல் அரெஸ்ட், போலீஸ் அதிகாரி போன் பண்ணுவதாக கூறி மிரட்டல் என பல்வேறு விதமாக நூதன முறையில் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பணத்தை இழந்து வேதனையில் தவிக்கிறார்கள்.…

Read more

இப்படி கூட இறங்கிட்டாங்களா…‌ AI மூலம் அரங்கேறிய பலே மோசடி… பல லட்சத்தை பறி கொடுத்த பெண்…!!

சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி மோசடி நிகழ்ந்தது. மர்ம ஆசாமி ஒருவர், இந்திய தூதரக அதிகாரி எனத் தன்னை அறிமுகப்படுத்தி, அவருடைய மகன், வெளிநாட்டில் படிக்கும் போது குற்றச்சாட்டில் சிக்கியதாக கூறினார். இதற்காக, மகனின் குரலில் அழுவது…

Read more

146 வீடுகளையும் இங்கதான் கட்டினோம்… ஆனா இப்ப வந்து பார்த்தா காணல… வடிவேலு பட பாணியில் அரங்கேறிய பலே மோசடி.!!

நாகை மாவட்டத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 146 வீடுகள் கட்டப்படாமலேயே கணக்கு காட்டி கோடிகணக்கில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பொதுப்பணித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடந்த…

Read more

உஷாரய்யா உஷாரு…! கலெக்டர் பெயரிலேயே அரங்கேறிய ‌ மோசடி… “வடமாநில கும்பல் அட்டூழியம்”… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட போலி முகநூல் கணக்கு குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உடனே நடவடிக்கை எடுத்துள்ளது. வடமாநில கும்பலால் தொடங்கப்பட்ட இந்த போலி கணக்கு, அருணாவின் பிறந்த தேதியை தவறாக குறிப்பிடுவதால்…

Read more

அடக்கொடுமையே…! பணத்துக்காக நாயை பாண்டா கரடியாக மாற்றிய பூங்கா… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சீனாவில், ஷான்வேய் நகரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் அண்மையில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. பாண்டாக்கள் எனக் கருதப்படும் அங்கு, உண்மையில் நாய்களை கரடியாக்கி காட்சிக்கு வைத்துள்ளனர். பார்வையாளர்கள், அந்த பாண்டா ஒரு நாய் எனக் கண்டுபிடிக்காத வரை, அது பாண்டா…

Read more

“மிகவும் அழகான பெண் கவர்னர்”… குவிந்த பாராட்டுகள்…‌ பலருடன் தகாத உறவு… அம்பலமான பலே மோசடி… பெரும் அதிர்ச்சி.!

சீனாவில் “அழகான கவர்னர்” என அழைக்கப்படும் ஜாங் யாங், கியானன் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுநராக பணியாற்றியவர். இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, 58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக மற்றும் 60 மில்லியன் யுவான் (சுமார்…

Read more

உஷாரய்யா உஷாரு…! புதுசு புதுசா கண்டுபிடிச்சு ஏமாத்துறாங்க… இந்த மோசடி வலையில் மட்டும் சிக்கிடாதீங்க…!!

சமீபகாலமாக, ஆன்லைன் மோசடிகள் நாடு முழுவதும் பரவலாகியுள்ளன, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து செயல்படும் மோசடிக் கும்பல்களால். கம்போடியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இயக்கப்படும் இவ்வகை மோசடிகள், தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, போலியான வங்கி கணக்குகளை தொடங்க…

Read more

லாட்டரி விற்று பெரிய பெரிய சொகுசு வீடுகள்… கையும் களவுமாக சிக்கிய ஏஜெண்டுகள்… 7 வங்கி கணக்குகள் முடக்கம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள பொட்டி நாயுடு பகுதியில் அருண் என்ற அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் தடை விதிக்கப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு…

Read more

மேனஜர் செய்யும் வேலையா இது… 3.95 கோடி ரூபாய் மோசடி… குடும்பத்தோடு சிறையில் அடைத்த போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி காலனியில் வசித்து வரும் தனேஷ்குமார்  என்பவர் வைஷ்யா லட்சுமி ட்ரில்லிங் எக்யூப்மென்ட் என்ற பெயரில் ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து…

Read more

மக்களே உஷார்… பணம் பறிக்கும் கும்பலால் அச்சம்… போலீசார் விடுத்த எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பணம் பறிப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மர்ம நபர்கள் சிலர் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கிக் கொண்டு பண மோசடி செய்து வருகின்றனர். இதுகுறித்து சைபர்…

Read more

உஷார்…! UPI பயன்படுத்தும் பெண்களை நெருங்கும் ஆபத்து…. போலீசார் கடும் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனால் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதே சமயத்தில் ஆன்லைன் மோசடிகளால் ‌ யுபிஐ பணம் பரிவர்த்தனைகளை பயன்படுத்துபவருக்கு பண மோசடி…

Read more

ஆசை வார்த்தைகளால் பேசி பல பெண்களை மயக்கிய ஜிம் பயிற்சியாளர்…. பணம் மற்றும் நகை கொள்ளை….!!!

சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டையில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிம்மிற்க்கு வரும் பெண்ணிடம் பேசி பழகியுள்ளார். பின்பு அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி நடித்துள்ளார். இதையடுத்து அந்த…

Read more

மக்களே உஷார்; இது நாங்கள் அல்ல… BSNL எச்சரிக்கை..!!

பிஎஸ்என்எல் பெயரில் 5ஜி டவர் அமைப்பதாக கூறி மக்களை ஏமாற்றும் மோசடி நடைபெற்று வருகிறது. போலி இணையதளங்கள் மூலம் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பணத்தை கேட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். பிஎஸ்என்எல் இதனை தீவிரமாக எச்சரித்துள்ளது. இந்த போலி இணையதளங்களில் பிஎஸ்என்எல் 5ஜி…

Read more

“டேட்டிங் ஆப்”…. ஆசையாக பேசி வலையில் வீழ்த்திய பெண்கள்…. “கொத்தடிமைகளாக 47 இந்தியர்கள்”….. பரபரப்பு பின்னணி..!!

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமையாக பயன்படுத்தப்பட்ட 47 இந்தியர்களை மீட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி-யில் வேலை இருப்பதாக கூறி அந்த நாட்டிற்கு இந்தியர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். பின்பு அங்கு சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்பந்தனம் செய்யப்படுகின்றது.…

Read more

அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்…. தடுப்பது எப்படி…? இதோ முழு விவரம்..!!

இன்றைய காலத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடும் வளர்ச்சி அடைகிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் அட்டை லாக் ஆகி உள்ளது என்று கூறி…

Read more

போகுற இடத்துல எல்லாம் இந்த ஒத்த வார்த்தைதான்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!

மேற்கு வங்காளத்தை சேர்ந்த இந்திரனில் ராய் என்பவர் நொய்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் அறையை காலி செய்யும்போது ஹோட்டலுக்கு பில் செலுத்தாமல் தவிர்த்து உள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் மிக முக்கியமானது.…

Read more

யாரு.. இந்த வேலைய பண்ணது… உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேரில் மோசடி செய்த மர்ம நபர்…. என்ன சொன்னார் தெரியுமா..!!

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சந்திர சூட் என்பவர் செயல்பட்டு வருகிறார். தற்போது இவர் பெயரில் மோசடி செய்ததாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தலைமை நீதிபதியான சந்திர சூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து கைலாஷ் நிக்வால் என்னும் நபருக்கு ரூ.…

Read more

வங்கிகளில் இருந்து வரும் மெசேஜ்…. லிங்க் மூலம் அரங்கேறும் மோசடி… ட்ராய் எடுத்து அதிரடி முடிவு….!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) போலி போன் கால்ஸ் மற்றும் SMS-க்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. புதிய விதியின் படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல் மொபைல் ஆப்ரேட்டர்கள் இனி URL-கள், ஓ டி டி இணைப்புகள் அல்லது APK…

Read more

இனி இப்படி பணம் அனுப்பக்கூடாது… மீறினால் ஜெயில் கன்பார்ம்…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..!!

இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில் தற்போது வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருதி சில விதிமுறைகளை விதித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும், எச்சரிக்கை விடும் விதமாகவும் உள்ளது. அதாவது வங்கி விதித்த…

Read more

“வெளிநாடு சென்றவரின் பெயரில் கடன்”… வங்கியில் இருந்து ரூ.3 லட்சம் அபேஸ்… வாலிபர் அதிரடி கைது..!!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 2006-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கணக்கு தொடங்கினார். அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, 2021-ம் ஆண்டு யாரோ ஒருவர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் கடனாக பெற்றுக் கொண்டு…

Read more

போலி முதலீட்டுத் திட்டம்.. ரூ.2.01 கோடி மோசடி… அதிர்ச்சி சமபவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக மக்கள் மத்தியில் அரசு தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கர்நாடக மாநிலம்…

Read more

உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்து வருதா?… மெசேஜ் மட்டும் கிளிக் பண்ணா பட்ட நாமம் தான்…. எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சைபர் குற்றவாளிகள்…

Read more

BREAKING: 525 கோடி மோசடி வழக்கு.. பாஜக வேட்பாளர் தேவநாதன் கைது…!!!

மயிலாப்பூரில் 525 கோடி ரூபாய் நிதி நிறுவன மோசடி வழக்கில் அதன் தலைவர் தேவநாதன் யாதவ் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 525 கோடி மோசடி செய்ததாக பாஜக வேட்பாளர் தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் இந்து ஸ்வாஸ்வத லிமிடட்…

Read more

டெக்னாலஜி உதவியுடன் களமிறங்கிய வாலிபர்கள்… “நோக்கத்தை தடுத்து”- அதிரடி கைது..!

பிஹார் மாநிலம் பாட்னாவில் ரவிசங்கர் சர்மா மற்றும் அவரது நண்பர் விக்கி குமார் ஆகிய இருவரும் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்தனர். அதன்படி இருவரும் தேர்வு எழுதுவதற்காக ஆரா ஜெயின் பள்ளி தேர்வு மையத்திற்கு சென்றனர். அப்போது…

Read more

Whatsapp பயனர்களுக்கு எச்சரிக்கை… இத மட்டும் யாரும் நம்பி ஏமாந்துறாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் இதனை பயன்படுத்திக் கொண்டு மோசடிக்காரர்கள் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருவதால் மக்கள் பலரும் ஏமாந்து விடுகின்றனர். இது தொடர்பாக அரசு என்னதான் விழிப்புடன் இருக்க மக்களை அறிவுறுத்தி…

Read more

Other Story