பொய் பேசுவதில் முதல்வருக்கு நோபல் பரிசு தரலாம்…. இபிஎஸ் காட்டம்….!!!
தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதியும் தோல்வி பயத்தில் உள்ளதாக இபிஎஸ்…
Read more