“ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொண்டது எதற்காக”…? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்டதற்கான காரணத்தை முதல்வர் ஸ்டாலின் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, குடியரசு தின நாளில் ஆளுநரின் தேநீர் விருந்தில் நான் கலந்து கொண்டது மக்களவையின் மாண்பை காப்பதற்காக.…
Read more