கோவில்பட்டி-கடம்பூர் புதிய இரட்டை பின் பாதை… ரயில் சோதனை ஓட்டம் மேற்கொண்ட அதிகாரிகள்..!!!

கோவில்பட்டி-கடம்பூர் இடையே அமைக்கப்பட்டிருக்கும் புதிய இரட்டை பாதையில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடியில் உள்ள கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையம் இடையே 22 கிலோமீட்டர் தூரம் மின்மய இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் தெற்கு ரயில்வே தலைமை…

Read more

தூத்துக்குடி-இலங்கை பயணிகள் கப்பல்… 2 மாதத்தில் தொடக்கம்… துறைமுக ஆணையத் தலைவர் தகவல்…!!!

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 2 மாதத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டு மாதத்தில் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக வஉசி துறைமுக ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த…

Read more

பாமக பிரமுகர் கொலை வழக்கு… 3 பேர் அதிரடி கைது… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் சோழபுரம் மேலான மேடு பகுதியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவர் முன்னாள் பாமக நகர தலைவராவார். இவருக்கும் அதே பகுதியைச்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நந்தட்டி பகுதியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோவை, சேலம், ஊட்டி, கேரளா, மைசூர், ஓசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கூடலூர் சேர்ந்த…

Read more

ஊர்க்காவல் படை வீரரை துரத்திய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ரோந்து…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தொழிலாளி…. தோட்டத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரியலூர் ஜெமின் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் அந்த கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேகர் மதியம் மாமா வீட்டிற்கு சென்று விட்டு…

Read more

கணவன் மனைவி போல வாழ்ந்து…. காதலியை ஏமாற்றிய பி.எச்.டி பட்டதாரி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எச்.டி படித்து முடித்துள்ளார். கடத்த 2016- ஆம் ஆண்டு முதல் தினேஷும் எம்.ஏ., பி.எட் பட்டதாரி பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த…

Read more

கொன்று வீசப்பட்ட தெருநாய்கள்…. ஏரியில் மிதந்த உடல்கள்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் அருகே இஸ்மாயில்கான் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நாய்கள் செத்து மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் 10 தெரு நாய்களுக்கும்…

Read more

போதையில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளி…. கத்தியால் காதில் வெட்டியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டியன் நகரில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது தம்பி காளிராஜ் அதே ஊரில் ஆடு மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் காளிராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

உறவினர் வீட்டிலிருந்த கல்லூரி மாணவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர்சந்தை பகுதியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உதயகுமார் தனது உறவினர் வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி…

Read more

பேருந்தை சுத்தம் செய்த போது….. ஊழியருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வாசுதேவன் தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செஞ்சி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிரகாஷ் இரவு நேரத்தில் பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் மீது ஏறி சுத்தம்…

Read more

அரசு கல்லூரியில் பொங்கல் விழா…. பேருந்தின் கூரை மீது குத்தாட்டம் போட்ட மாணவர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு கல்லூரி முதல்வர் அறிவுடை நம்பி தலைமை தாங்கியுள்ளார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர்…

Read more

“பலமுறை” சிறுமிக்கு நடந்த கொடுமை…. பானிபூரி கடைக்காரர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் பூரிகாரன் தெருவில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் பானிபூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் செந்தில்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே…

Read more

இன்றைய (13.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

திருமணமான 2 மாதத்தில்….. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குன்னிக்கொட்டா பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (22). இவர் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீர்த்தி (22) புதுச்சேரி நகரை சேர்ந்த இந்த பெண் பெற்றோர் இல்லாததால் ஆசிரமத்தில் தங்கி…

Read more

ஆளுநரை கண்டித்து போராட்டம்…. பெண் உட்பட 6 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும்  அவருடைய உருவ பொம்மையை எரித்தும்  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆதித்தமிழர் பேரவையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் போராட்டம்  நடத்துவதற்காக ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஈழவேந்தன்  …

Read more

தேசிய இளைஞர் தினம்….. திருப்பூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் ஹூப்ளி என்ற மாநகரில் (இன்று) 12-ஆம் தேதி  முதல் 16-ஆம் தேதி வரை தேசிய இளைஞர் தினமானது நடைபெற்று வருகிறது.  இவ்விழாவில் இளைஞர்களின் ஆளுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் கலாச்சாரம் ஆகியவை இடம் பெறுகிறது.…

Read more

ஹோட்டலில் ரப்பர் போல் இட்லியா…? வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்…. அலுவலர்கள் அதிரடி ஆய்வு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை  அட்கோ என்ற பகுதியில் ஒரு உணவுவிடுதியில் விற்கப்படும் இட்லிகள் ரப்பர் போல் உள்ளது மற்றும் கெட்டுப் போகாமலும் இருக்கிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் உணவு விடுதி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை…

Read more

திடக்கழிவு கிடங்கு அமைக்கும் பணி… தடுத்து நிறுத்திய மக்கள்… பள்ளிபாளையம் அருகே பரபரப்பு..!!!

திடக்கழிவு கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் ஆலம்பாளையம் பேரூராட்சி சார்பாக 15-வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.…

Read more

“குற்ற சம்பவங்கள் முழுமையாக குறைக்கப்படும்”… மதுரை புதிய போலீஸ் கமிஷனர் பேட்டி…!!!

மதுரையின் புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் பதவியேற்றுள்ளார். மதுரை மாவட்டத்தில் போலீஸ் கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமார் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் தற்போது புதிய போலீஸ் கமிஷனராக நரேந்திரன் நாயர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று காலை கமிஷனர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்…

Read more

வெளியே சென்ற நர்சிங் மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குப்பம் தெற்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி(19) என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி…. திடீரென இறந்த சம்பவம்…. கணவரின் பரபரப்பு புகார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள எம்.தாங்கள் கிராமத்தில் செல்வகுமார்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சினேகா கடந்த 9- ஆம் தேதி…

Read more

சீர்வரிசை கொண்டு சென்ற குடும்பத்தினர்…. கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி வடக்கு தெருவில் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உலகம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கோலப்பன், நாகராஜன், பாலசுந்தரம் பிள்ளை என்ற…

Read more

சிகிச்சைக்காக செலவழித்த பணம்…. இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் உதய மார்த்தாண்டம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை உதய மார்த்தாண்டம் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.…

Read more

வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள்…

Read more

கேரம் போர்டு விளையாடிய நண்பர்கள்…. வாலிபரை தாக்கிய 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுகலராம்பட்டி பகுதியில் பொன்னர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி பொன்னர் தனது நண்பரான தவமணி என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நாடக மேடை அருகே கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு…

Read more

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து குடிநீர், குளிர்பானம் விற்பனை செய்ய தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாகன் பேசியதாவது, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read more

“கருப்பன்” யானையை பிடிக்க வந்த கும்கிகள்…. தயார் நிலையில் வனத்துறையினர்….. தீவிர கண்காணிப்பு பணி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக ஜோரைகாடு, மரியபுரம், திகினாரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து பயிர்களை நாசப்படுத்துகிறது.…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பழனிகவுண்டன் பாளையம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்…

Read more

பணம் செலுத்துவது தொடர்பாக தகராறு…. தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கணேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மார்க்கெட்டிங் பிரிவில் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில்…

Read more

செல்போனில் காதலை வளர்த்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் சபரி என்பவருக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் செல்போனில்…

Read more

ரூ.100 கோடிக்கு மேல் மோசடி…. சாமியார் வேடத்தில் இருந்தவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் பிரவீன் ராணா என்பவர் சேப் அண்ட் ஸ்ட்ராங் மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவர் பொதுமக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி ஏராளமானவர்களிடமிருந்து பணம் வசூலித்து 100…

Read more

இலந்தை பழம் பறிக்க சென்ற சிறுமி…. 10 ரூபாய் கொடுத்து அத்துமீறிய முதியவர்…. நீதிமன்றம் அதிரடி…!!

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது வீட்டில் இருக்கும் இலந்தை மரத்தில் 8 வயது சிறுமி இலந்தை பழம் பறிப்பது வழக்கம். கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இளங்கோவன் பழம் பறிக்க வந்த சிறுமியிடம் 10 ரூபாய் கொடுத்து மிட்டாய்…

Read more

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொண்டிசெட்டிபட்டி பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மங்கம்மாளை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பாலக்கோடு ரோடு ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே…

Read more

கார்-ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்…. 2 பேர் பலி; 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியில் இருந்து ஒரு கார் அதிவேகமாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் 9 பயணிகளுடன் வந்த ஷேர் ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த…

Read more

தாழ்வாக இருந்த கடல் நீர்மட்டம்….. 5 மணி நேரம் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

கன்னியாகுமரிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் சென்று திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து…

Read more

“போதை பொருள் கிடைக்கவில்லை”…. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறை பருத்தி கோட்ட விளை பகுதியில் பீட்டர் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜின் பிரகாஷ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த பிரகாஷ் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றி…

Read more

கடன் வாங்கி விளையாடிய வாலிபர்…. ஆன்லைன் ரம்மியில் பல லட்சம் இழப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ரகுநாதபுரத்தில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான சிவன் ராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவன்ராஜ் ரம்மி விளையாட்டில் சிறு சிறு தொகையை வென்று வந்துள்ளார். இந்நிலையில் பெரிய…

Read more

நான் ஜாலியாக இருக்க முடியுமா….? 12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பாலாஜி(17) என்ற மகனும்,…

Read more

வில்லிவாக்கம் ஏரியில் “தீம் பார்க்”….. திறப்புவிழா எப்போது?…. தமிழக அரசின் சூப்பர் திட்டம்….!!!!

சென்னை மாநகரில் உள்ள வில்லிவாக்கம் ஏரி சுமார் 36.5 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த ஏரியானது ரூ.45 கோடி நிதி ஒதுக்கீட்டில் சென்னை மாநகராட்சியின் “ஸ்மார்ட் சிட்டி” என்ற திட்டத்தின் கீழ் பசுமை சுற்றுச்சூழல் பூங்காவாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏரியின்…

Read more

குடிபோதையில் பணிக்கு வந்தால்…. ‘லைசென்சை’ ரத்து செய்ய நடவடிக்கை….அதிகாரியின் அதிரடி முடிவு….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநர்கள் குடிபோதையில் பேருந்தை இயக்குவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து பொள்ளாச்சி புதிய மற்றும் பழைய பேருந்து நிறுத்தங்களில் நேற்று காலை…

Read more

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில்…. முன்பதிவில் 2-ஆம் இடம்…. பயணிகளின் கோரிக்கை நிறைவேற்றபடுமா…??

நெல்லை சந்திப்பில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில் ஞாயிறு தோறும் இரவு 7.20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலானது சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் வழியாக தாம்பரம் செல்கிறது. மேலும் மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து…

Read more

ஏர்போர்ட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு பணம்..!! திருச்சியில் திடீர் பரபரப்பு..!!!

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தி வரப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

நிலம் தொடர்பாக பிரச்சனை…. பெண்ணை தாக்கிய தம்பதி மீது வழக்கு…. போலீஸ் விசாரணை….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலால் நடுத்தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேந்திரனின் குடும்பத்தினருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் சங்கீதாவின் நிலத்தில்…

Read more

இருதரப்பினர் இடையே மோதல்…. 5 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தில் கணபதி- சரோஜா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரோஜாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கோமதி என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் சரோஜா வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கோமதி…

Read more

கோவைக்கு வரவழைத்த காதலன்…. மும்பை பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு மும்பையை சேர்ந்த 27 வயது இளம் பெண்ணுடன் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறியது. இந்நிலையில் செந்தில்குமார்…

Read more

“மீண்டும் இயக்க வேண்டும்”…. அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திலிருந்து கீழநத்தம் வழியாக தினமும் காலை 7.30 மணிக்கு சேத்தியாதோப்புக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் கீழநத்தம், மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், படப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் சேத்தியாதோப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று…

Read more

பயிர் அறுவடை பரிசோதனை…. இடையூறு செய்தால்….. குற்றவியல் கடும் எச்சரிக்கை….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா, தாளடி பயிரில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மகசூலை கணக்கிட 2,256 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒவ்வொரு கிராமத்திலும் தலா 4 இடங்களில் புள்ளியியல் துறையினால் வழங்கப்பட்ட எதேச்சை…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க….! ஆதார் எண்ணை இணைக்க…. சிறப்பு முகாம்….மின் அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எம். சஹர் பான் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளதாவது, கோவில்பட்டி மாவட்ட மின்வாரிய கோட்டப் பகுதியை சேர்ந்த மின்நுகர்வோர்கள், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் சேர்க்கும் சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.…

Read more

பொங்கல் கைம்மாக்கு ரெடியான ஆடுகள், மாடுகள்..!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் இரண்டு கோடி ரூபாய்க்கும் மாடுகள் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. அரூர் அருகே கோபிநாதம்பட்டியில் வாரம் தோறும் நடைபெறும் கால்நடை சந்தை இன்று கூடியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான ஆடுகளும் மாடுகளும்…

Read more

Other Story