ஜல்லிக்கட்டு பார்க்க சென்ற வாலிபர்…. கொலை மிரட்டல் விடுத்த சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை…!!
மதுரை மாவட்டத்திலுள்ள சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவில் மாரிசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மாடுகள் வெளியேறும் இடத்தில் நின்று கொண்டிருந்த மாரி செல்வத்தை ஜல்லிக்கட்டு மாட்டுடன் வந்த 2 பேர் கண்டித்தனர்.…
Read more