ரயிலில் அடிபட்டு பெண் போலீஸ் ஏட்டு பலி…. தற்கொலை செய்து கொண்டாரா…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சுப்பிரமணியன் நகர் வெங்கடேஸ்வரா 3-வது தெருவில் ஸ்ரீபிரியா(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆலந்தூரில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ரீ பிரியாவின் 1…

Read more

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை…. திடீரென ஏற்பட்ட பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் சாலையில் சுமார் 7 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர்…

Read more

சூடோ பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் லோகேஷ்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் எம்.பி.ஏ 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சூடோ பயிற்சிக்காக சென்ற லோகேஷ் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்…

Read more

சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட தரைமட்ட தொட்டி கிணத்துக்கடவு பெரியார் நகரில் இருக்கிறது. இங்கு ஆத்து பொள்ளாச்சியில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் அந்த தண்ணீர் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று மதியம்…

Read more

புகழ்பெற்ற கோவில்…. ஒரே நாளில் 110 ஜோடிக்கு திருமணம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. நேற்று முகூர்த்த நாளை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் மலையில் இருக்கும் மண்டபத்தில் 80 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதே போல் கோவிலை சுற்றி இருக்கும் தனியார் மண்டபங்களிலும் 30…

Read more

“108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு”… நாளை (ஜன-29) இங்கே நடக்குது..!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகின்றன. ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான ஆட்கள் தேர்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பார்த்திபனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் ஓட்டுநருக்கு பத்தாம்…

Read more

திருவாரூரில் 2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… வழங்கிய மாவட்ட கலெக்டர்..!!!

திருவாரூரில் 2 கோடியில் 705 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றதில் மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி பின் போலீசாரின் அணிவகுப்பை ஏற்றுக்…

Read more

மத்திய அரசுக்கு கண்டனம்… டிராக்டர், மோட்டார் சைக்கிள்களில் விவசாயிகள் ஊர்வலம்..!!!!

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள். மத்திய அரசை கண்டித்து தேனியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக டிராக்டர் ஊர்வலம் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மை கவுண்டன்பட்டி சாலை…

Read more

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக… “113 பேருக்கு ₹1,90,30,000 நலத்திட்ட உதவிகள்”..!!!

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 113 பேருக்கு 1 கோடியே 91 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் நிர்வாகம் சார்பாக குடியரசு தின விழா அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி…

Read more

பள்ளி மாணவர்களிடையே திடீர் மோதல்…. போலீசார் குவிப்பு பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெடுமானூர் கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 450 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி…. பெண்ணிடம் நகை பறித்த 8 பேர் கொண்ட கும்பல்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை தெக்கூர் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது 4…

Read more

பிரபல கோவில்களில்…. ஸ்கேன் எந்திரம் மூலம் அர்ச்சனை சீட்டுகள் பரிசோதனை…. சூப்பர் திட்டம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அர்ச்சனைக்கு 5 ரூபாய், பால் அபிஷேகத்திற்கு 500 ரூபாய், சிறப்பு பூஜைக்கு 1500 ரூபாய், பால் பாயாசம் ஒரு லிட்டர் 150 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.…

Read more

நகை கடனுக்கு கூடுதல் வட்டி…. வங்கிக்கு ரூ.15,000 அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கண்ணனூர் பகுதியில் ஞானதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேர்கிளம்பி பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாய நகை கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு ஞானதாஸ் கடன் தொகையை முறையாக செலுத்தியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட வட்டிக்கு மேல் ரூ.13,452…

Read more

மலைப்பாதையில் பழுதான அரசு பேருந்து…. சிரமப்பட்ட பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து அரசு பேருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் திம்பம் மலைப்பாதையின் 21-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது அரசு பேருந்து திடீரென…

Read more

நள்ளிரவில் வாந்தி எடுத்து மயங்கிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாய்க்கால் மேடு பாரதி நகர் பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த்(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை…

Read more

தீப்பிடித்து எரிந்த கார்…. துரிதமாக செயல்பட்ட பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணை வைத்துள்ளார். நேற்று ஜெயக்குமார் வடமதுரை மேற்கு ரத வீதியில் காரை நிறுத்திவிட்டு பண்ணைக்கு சென்றுள்ளார். மதியம் 2 மணி அளவில் திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து…

Read more

திருமண சேவை மையத்தில் இருந்து பேசிய பெண்…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் சத்யா நகரில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி பிரசாத்(32) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஹரி பிரசாத் திருமண சேவை மையத்தில் பெண் கேட்டு…

Read more

போலீஸ் என கூறிய இருவர்…. வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் வியாபாரியான சிவலிங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவலிங்கத்தின் கடைக்கு சென்ற இரண்டு பேர் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதனையடுத்து உங்களது…

Read more

“கிராம சபையில் ராஜினாமா கடிதம் தந்த வார்டு உறுப்பினர்”… மேலதிருச்செந்தூரில் பரபரப்பு..!!!

கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் யூனியனுக்கு உட்பட்ட மேல திருச்செந்தூர் பஞ்சாயத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எட்டாவது…

Read more

Thuthukudi: “குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்”… தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை…!!!

தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தொழிலாளர் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தினமான நேற்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 37 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்கள். இது…

Read more

“வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்”… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். இது குறித்து…

Read more

மின்னொளியில் ஜொலித்த விமான நிலையம்…. சிறப்பாக நடைபெற்ற குடியரசு தின விழா….!!

சென்னை விமான நிலையத்தில் நேற்று குடியரசு தின விழாவினை முன்னிட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சென்னை பன்னாட்டு முனையத்தின் அருகே விமான நிலைய இயக்குனரான சரத்குமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை…

Read more

என்னது…! இவ்வளவு பழங்கால சிலைகள் பதுக்கலா….? அதிரடி காட்டிய போலீசார்…!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், 7-வது மெயின் ரோட்டில், முதல் குறுக்கு தெருவில் ஷோபா துரைராஜன் என்பவர் வசிக்கிறார். இவரது வீட்டில் பல கோடி மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல்…

Read more

பல்வேறு இடங்களில்…. குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்….!!

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.  குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் நடந்த குடியரசு தின விழாவில், விமான நிலையத்தின் இயக்குனர்…

Read more

இளைஞர்களே ரெடியா…? மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரத்தில் இருக்கும் மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர்…. பாய்ந்து தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பரவக்காடு டேன்டீ குடியிருப்பில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் டேன்டீயில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக பன்னீர் செல்வம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.…

Read more

குளத்திற்குள் விழுந்த தேங்காய்கள்…. பிள்ளைகள் கண்முன்னே தந்தை பலி… கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதங்கோடு மேக்கரவிளை பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான நாகராஜ்(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கு அருகே மேக்கரை என்ற குளம் இருக்கிறது. நேற்று முன்தினம் தோப்பில் இருக்கும் மரத்திலிருந்து தேங்காய்கள் பறிக்கும் பணி நடைபெற்றது.…

Read more

வீட்டிற்கு சென்ற தம்பதி…. ஓடும் பேருந்தில் ரூ.1 லட்சம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் சாந்தி நகர் பாடசாலை தெருவில் ராஜாமணி(75) என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சங்கரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும்…

Read more

ஹோட்டலுக்கு சென்ற பெண்…. பாலியல் தொந்தரவு அளித்த போலீஸ்காரர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் வசிக்கும் 30 வயது பெண் ஹோட்டலுக்கு சாப்பாடு வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது விருதுநகர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் மணிமாறன் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்…

Read more

மக்களே உஷார்…! அதிக லாபம் தருவதாக கூறி…. இன்ஜினியரிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 15-ஆம் தேதி ஆன்லைனில் பகுதி நேர வேலைக்கு…

Read more

வாயில் கருப்பு துணி கட்டி வந்த பொதுமக்கள்…. இதற்கு தானா…? பரபரப்பு சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெறவில்லை என்பதை கூறி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கருப்பு சட்டை மற்றும் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு பதாகைகளுடன் கிராம…

Read more

“கடல் கடந்து பயணித்த காதல்; கரை திரும்பிய காவியம்”…. நண்பர்களின் வாழ்த்து பதாகை…. ஹாங்காங் இளம்பெண்ணை கரம் பிடித்த இன்ஜினியர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான மணிகண்டன் என்பவர் ஹாங்காங் நாட்டில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக மணிகண்டனும், அந்த நாட்டைச் சேர்ந்த செல்சீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு…

Read more

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்ற உறவினர்கள்…. சரக்கு வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி என்ற மகள் உள்ளார். இவருக்கு ஜருகுமலையில் நேற்று வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெள்ளையன் தனது உறவினர்களுடன் சரக்கு வேனில் சென்று கொண்டிருந்தார். அந்த…

Read more

மொபட் மீது மோதிய கார்…. நண்பர்கள் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் சாதிக் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முகமது அலியுடன் மொபட்டில் துவரங்குறிச்சி பிரிவு சாலையில் இருக்கும் ஹோட்டல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் மொபட்…

Read more

உயிருக்கு போராடிய பசு மாடு…. பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…. பாராட்டிய பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அன்பு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அன்புக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக 20 அடி ஆழமுள்ள கிணற்றில் பசு…

Read more

Salem: கருமந்துறையில் சிறுதானிய கொள்முதல் நிலையம் அமைக்கணும்”… விவசாயிகள் வலியுறுத்தல்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 25ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள்…

Read more

Fraud: 15,000-க்கு 17,000 ரூபாய்… கிரிப்டோகரன்சியில் அதிக லாபம்… 3 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமிகள்..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுச்சேரி சாலை பகுதியைச் சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகின்றார். சென்ற 15ஆம் தேதி லிங்கடின் என்ற இணையதளத்தை பயன்படுத்தி இருக்கின்றார்.…

Read more

Strike: “அடிப்படை வசதி செய்து தாங்க”… சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்… முசிறி சாலையில் பரபரப்பு..!!!

கல்லூரி மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் திடீரென நேற்று முன்திடம் முசிறி புலிவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள் மேலும் கல்லூரிக்கு குடிநீர் வசதி…

Read more

Thuthukudi: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்… அன்னதான உண்டியலில் 28 லட்சம் வருமானம்..!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியலில் 28 லட்சம் வருமானமாக கிடைத்திருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் திருச்செந்தூர் சிவன் கோவில், நாசரேத் கோவில், கிருஷ்ணாபுரம் கோவில் உள்ளிட்டவையில் இருக்கும் அன்னதான உண்டியல்கள் சென்ற…

Read more

#Palani: “பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு”… இந்து முன்னணி வரவேற்பு…!!!

பழனி கோவில் பாதயாத்திரை செல்பவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததற்காக இந்து முன்னணி துணைத் தலைவர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி பழனிக்கு…

Read more

பழனி குடமுழுக்கு விழா: இன்று(ஜன.,27) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று (ஜனவரி 27ஆம் தேதி) திண்டுக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோயில் குடமுழுக்கு நடைபெறுவதால் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

Read more

அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலா பயணிகள் குஷியோ குஷி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெய்த சாரல் மழையின் காரணமாக நீர்வரத்து பெருகி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே நேற்று முன்தினம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு…

Read more

ஆப்பிள் விற்று தருவதாக கூறி…. ரூ.6 லட்சம் மோசடி செய்த வியாபாரி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு நெடுஞ்சாலை தெருவில் நாசர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் ஜம்மு காஷ்மீரில் இருந்து வரும் ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார்…

Read more

நடிகர் “விஜயகாந்த்” உள்பட பலருக்கு டூப் போட்டவர்…. மர்மமாக இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் சுனாமி குடியிருப்பில் சினிமா சண்டை கலைஞரான மணி என்ற டூப் மணி(55) வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டு நடிப்பார். இவர் நடிகர் விஜயகாந்தின் புலன் விசாரணை உள்பட பல்வேறு…

Read more

7 மாத குழந்தையின் மூச்சுக்குழலில் “சிக்கிய பிளாஸ்டிக் துண்டு”…. சாதனை படைத்த டாக்டர்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென மூச்சு திணறளால் அவதிப்பட்ட குழந்தையை பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நவீன கருவி மூலம் டாக்டர்கள் பரிசோதனை…

Read more

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபேட்டை சுனாமி நகரில் தீபன்(20) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான தீபனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு திவான் புதுக்குப்பம் பகுதிக்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல்…

Read more

பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்புரம் முருக பிரியா நகரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். மகேந்திரன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து…

Read more

வடைக்குள் இருந்த “ஈ”…. டீக்கடைக்காரருக்கு அபராதம்…. அதிரடி காட்டிய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலக சாலையில் ஒரு டீ கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு காலை நேரம் சென்ற ஒருவர் வடையை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வடைக்குள் ஈ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் டீக்கடைக்காரரிடம் காண்பித்து…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த லாரி…. டிரைவரின் நிலை என்ன…? போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்திற்கு ஆப்பக்கூடலில் இருந்து டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஓடைமேடு பாலம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து…

Read more

மொழிப்போர் தியாகிகள்…. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்….!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் இந்நிகழ்ச்சி…

Read more

Other Story