“நகைக்காக 92 வயது மூதாட்டியை…” வேலைக்கார பெண் கண்ட காட்சி…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞான சௌந்தரி(92). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இவரது வீட்டில் கரூரைச்…

Read more

“உயிரோடு நடமாடனும்னா…” ஜிம் உரிமையாளரை மிரட்டிய 5 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்… பகீர் சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதனை ரசாக்(28) என்பவர் நடத்தி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரசாக் கூறியதாவது, வேலூரின் பிரபல ரவுடியான வசூர் ராஜா மற்றும் அவரது…

Read more

“தீவிர சோதனை…” முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை பகுதியில் உள்ள விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர்…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவன்… ரயில் மோதி துடிதுடித்து இறந்த சோகம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் திருவெற்றியூர் பகுதியில் உள்ள சார்லஸ் நகரை சேர்ந்தவர் முகமது குஸ் நசிப்(17). இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் படிக்கும் பள்ளி அதே பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி முடிந்த பிறகு விம்கோ ரயில் நிலையத்தின்…

Read more

அரசு பள்ளியில் தான்….! மேடையில் பேசும் போதே கண்கலங்கிய நடிகர் கார்த்தி…. சமாதானப்படுத்திய சிவக்குமார்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் பிரபல நடிகரான சிவகுமார்…

Read more

ஆடு மேய்க்க சென்ற தம்பதியினர் அடித்துக் கொலை… சடலத்தின் வாயிலிருந்த கொடிய விஷ மாத்திரை… அதிர வைக்கும் பின்னணி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே சேனாதிபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி சாமியாத்தாள். இவர்களுக்கு அபிநயா என்ற மகள், வித்யாசாகர் என்ற மகன் உள்ளனர். அதில் மகள் அபிநயா திருமணமாகி மதுரையில் வசித்து வருகிறார். மகன் வித்யாசாகர்…

Read more

“தனியார் விடுதியில் 4 பேர் உயிரிழப்பு”… கெட்டுப்போன உணவு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ரசாயன கலப்பட பால் தம்பதி… தென்காசியில் அதிர்ச்சி..!!!!

தென்காசி மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்றில் கெட்டுப்போன பரிமாறப்பட்டு 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த சோதனையில் தற்போது தென்காசியில் ரசாயன கலப்பட பால் விநியோகம் செய்த…

Read more

பரபரப்பு…! மெட்ரோ ரயில் கட்டுமான ராட்சத தூண்கள் சரிந்து ஒருவர் பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து பரங்கிமலை அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது போரூரில் இருந்து நந்தம்பாக்கம் வரை வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்படுகிறது. சுமார் 30 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் இரண்டு தூண்களுக்கு…

Read more

கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலை… அதன் மதிப்பு என்ன தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…!!

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவில் அருகில் 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் கிணற்றின் நீர் வரத்து குறைந்துள்ளதால் கிணற்றை தூர் வாறுமாறு ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்தில் கோரிக்கை…

Read more

“மாந்திரீகத்திற்கு மான் தோல்…” வசமாக சிக்கிய தொழிலாளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறையினர்… அதிரடி நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(69). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குணசேகரன் வீட்டில் மான் தோலை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குணசேகரன் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம்…

Read more

அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்… சிகிச்சை அளிப்பது போல நாடகமாடி நகை, செல்போன்கள் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ம் தேதி அந்த…

Read more

அடப்பாவி..! “புல் போதையில் பாம்புக்கு முத்தம் கொடுத்து கழுத்தில் மாலையாக அணிந்த குடிமகன்”… அலறி ஓடிய மது பிரியர்கள்… பட்டப்பகலில் அட்ராசிட்டி…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள  நகர்ப்பகுதி நான்கு வழிச்சாலை அருகில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு இளைஞர் ஒருவர் மது வாங்க வந்துள்ளார். இதனைக் கண்ட கடைக்கு வந்த மது பிரியர்கள் பதறி அடித்து…

Read more

தென்காசி முதியோர் இல்லத்தில் பரிமாறப்பட்ட கெட்டுப்போன உணவு…. 3 பேர் உயிரிழப்பு…8 பேர் கவலைக்கிடம்… அதிர்ச்சி சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுந்தரபாண்டியபுரம் அருகே முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. அங்கு முதியவர்களுக்கு கெட்டுப்போன உணவு பரிமாறப்பட்டதால் அதனை சாப்பிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்…

Read more

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை… திருச்செந்தூர் தனியார் விடுதியில் தாயும், மகளும் செய்த விபரீதம்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் தனியார் தங்கும் விடுதியில் தாய்- மகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் முடக்குளத்தை…

Read more

மிரள வைக்கும் சம்பவம்…! திருமணமான 4 நாட்களில்…. மனைவியை கண்டு பதறி போன கணவர்…. பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்(27) கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு தீபிகா(21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த கையோடு கணவன் மனைவி இருவரும் கோவில்பாளையத்தில் வாடகை வீடு…

Read more

தஞ்சை பெரிய கோவிலில் உண்டியல் எண்ணிக்கை பணி… மடியிலிருந்து சிதறிய நோட்டுகளால் வசமாக சிக்கிய பெண்…. ரூபாய் 25,780 பறிமுதல்…!!!

தஞ்சாவூரில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 11 காணிக்கை உண்டியல்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொரு மாதமும் திறந்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் இந்து சமய அறநிலை…

Read more

பிரசவ வலியால் துடித்த பெண்… 108 ஆம்புலன்ஸிலேயே பிறந்த பெண் குழந்தை… மருத்துவ உதவியாளருக்கு குவியும் பாராட்டு…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் குரலரசி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி இரவு அவருக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்துள்ளது. இதனால் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் பேரில் விரைந்து…

Read more

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்… வாழ்நாள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அனைத்து…

Read more

“கள்ளக்காதலியுடன் உல்லாசம்….” கணவரை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்து…! அலறல் சத்தத்தை கேட்டு பதறிய பிள்ளைகள்…. பகீர் சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மாபுரம் ஊராட்சி நேருபுறம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி(45). இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி கவிதா(44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சாதிகா, வைத்தீஸ்வரி, என்ற மகள்களும் சூர்யா(23) என்ற…

Read more

மருத்துவரின் ஒப்புதல் இன்றி வெளியூரிலிருந்து கொண்டுவரப்பட்ட 800 போதை ஊசிகள்… 2 பேர் கைது… காவல்துறை எச்சரிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதில் tramadol…

Read more

பிறந்த சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் முட்புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… அரசு மருத்துவமனை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆறுமுகசுவாமி கோவில் தெருவில் அரசு தலைமை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள முட்புதரில் குழந்தை ஒன்று அழுவது போல சத்தம்…

Read more

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா….” 2 நாட்களுக்கு பிறகு வாலிபர் சடலமாக மீட்பு…. கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும். இங்கு சென்னையை சேர்ந்த 8 வாலிபர்கள் கடந்த சனிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் ஏலகிரி மலையை சுற்றி பார்த்த அவர்கள் அருகிலுள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு…

Read more

“என்னால மீட்க முடியல….” சூப்பிரண்டு அலுவலகத்தில் அலறி துடித்து…. உடல் கருகிய நிலையில் தொழிலாளி மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(52). விவசாயியான இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இவர் அவரது உறவினர் ஒருவரிடம் நிலப் பத்திரத்தை அடமானம் வைத்துள்ளார்‌. எனவே அதனை மீட்டுத் தரக் கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த…

Read more

“இப்படி பண்ணலாமா…?” கோவில் வளாகத்திற்குள் தம்பதியினர் செய்த காரியம்… புனிதம் கெட்டு போனதாக கூறி செய்யப்பட்ட பரிகார பூஜை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் பலத்த சோதனை மேற்கொண்ட பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ராஜகோபுரம் அருகில் கணவன் மனைவி இருவரும் முட்டை குஸ்கா மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து…

Read more

குழந்தைக்கு சாப்பாடு வாங்க சென்ற தந்தை… ஓட்டுநர் உட்பட 5 பேர் தம்பதியை தாக்கி… இரவில் நடந்த பயங்கர சம்பவம்… பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவிலை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் நாகர்கோயிலை சேர்ந்த செல்வன், ஆன்சி தம்பதியினர், அவர்களது குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகிய நான்கு பேர் பயணம் செய்தனர்.…

Read more

“4 வயது சிறுமியின் உடல் முழுவதும் கடித்த தாத்தா…” அங்கன்வாடி ஆசிரியருடன் தகராறு…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டம் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு 4 வயது மகள் உள்ளார். இந்த சிறுமியை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கன்வாடியில் இருந்து பிற்பகல் நேரம்…

Read more

24 வயது வாலிபரிடம் விட்டு சென்ற பெற்றோர்… அழுது கொண்டே வந்த 3 வயது குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டம் ஆண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த தம்மதிக்கும் மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் வெளியே செல்லும்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலு(24) என்பவரிடம் தங்களது பெண் குழந்தையை ஒப்படைத்து விட்டு சென்றனர். கடந்த 7-ஆம் தேதி குழந்தையை ஒப்படைத்து…

Read more

பள்ளி பேருந்தில் பட்டாசு வெடித்த வாலிபர்கள்… விசாரணைக்காக சென்ற ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல்… 13 பேர் கொண்ட கும்பல் கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிபட்டி கிராமத்தில் நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. இதனால் வானவேடிக்கைகளும் பட்டாசுகளும் போடப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்து மீது பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த இரண்டு குழந்தைகள்…

Read more

“முட்புதரில் கேட்ட அழுகுரல்…” தொப்புள் கொடியுடன் குழந்தையை பார்த்து…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அருகே முட்புதரில் பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே பொதுமக்கள் புதருக்கு அருகே சென்று பார்த்த போது தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அழுததை பார்த்து…

Read more

சென்னை பெருநகர காவல் துறையில் 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம்…. காவல் ஆணையரின் அதிரடி உத்தரவு…!!

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் 21 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். முழு அறிக்கை இதோ…

Read more

“செல்போனில் நெருக்கமான போட்டோ…” பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த கணவர்…. மனைவியை துடிதுடிக்க… பகீர் சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி தாட்சாயிணி. இந்த தம்பதியினருக்கு 17 வயதில் மகன் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சில பெண்களுடன் துரைக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அவர் யாரிடமாவது செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார்.…

Read more

“அசந்து தூங்கிய மகன்…” கால் என நினைத்து இரும்பு ராடால் தலையில் அடித்த தந்தை…. கடைசியில் நடந்த சோகம்…. பகீர் பின்னணி…!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(36). இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். தற்போது மனைவி, பிள்ளைகள், தாய், தந்தையுடன் கணேசன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

“உல்லாசமா இருக்கலாம்…” ஆசையோடு சென்ற 50 வயது தொழிலதிபர்…. காவலர்களாக என்ட்ரி கொடுத்த வாலிபர்கள்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த தொழிலதிபரான சார்லஸ்(50) என்பவர் அண்ணா நகரில் இருக்கும் மசாஜ் கிளப்பிற்கு சென்ற மசாஜ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்க்கும் ஆண்ட்ரியா என்ற பெண்ணுடன் சார்லசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த…

Read more

“காலேஜ் ஃபீஸ் கட்டணும்…” நகை அடகு வைத்து பணம் வாங்கிய மாணவி…. ஆட்டோ ஓட்டுநரின் செயல்…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருப்பத்தூர் மாவட்டம் கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் இன்று தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கிரி சமுத்திரம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது சாலையில் கிடந்த பையை…

Read more

“வேலைக்கு சென்று வந்த மனைவி…” இரும்பு ராடால் அடித்து துடிதுடிக்க…. வெளிநாட்டில் இருந்து பிளான் போட்டு சிக்கிய கணவர்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பெனாசிர் பேகம்(33. இவர் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜாகிர் உசேன் வெளிநாட்டில் வேலை பார்த்தார். கருத்து வேறுபாடு காரணமாக ஜாகிர் உசேனுக்கும் பேகத்துக்கும் இடையே…

Read more

“பாடம் நடத்திய ஆசிரியர்…” திடீரென மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி… காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குட்வில் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு இன்று காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் அமர்ந்திருந்து பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்பிலிருந்து வெளியே வந்த…

Read more

பரபரப்பு…! 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. காவலருக்கு15 நாட்கள் நீதிமன்ற காவல்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசால் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்திலும் அரசு சேவை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு தங்கி இருந்து கல்வி பயின்று வரும் மாணவிகளின் பாதுகாப்புக்காக காவலர்…

Read more

வீட்டிக்கு வந்து கொண்டிந்த முதியவர்…. விடாமல் துரத்தி கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்….!!

நீலகிரி மாவட்டம் பிதிர்காடு அருகே உள்ள சந்தகுன்னு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோய்(60) இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ஜோய் பிதிர்காடு பஜாரில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது…

Read more

“தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர்…” 200 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தில் மோதிய கார்….! 8 பேரின் நிலை என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று பழனியில் 8 பேருடன் ஒரு கார் கொடைக்கானல் சென்றது. அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் பாய்ந்து மரத்தின்…

Read more

கோவில் திருவிழாவில் அன்னதானம்….! 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்….!!

விருதுநகர் மாவட்டம் கல்வி மடை பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் திருவிழாவில் உணவு அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களாக தொடர்ந்து அன்னதானம் சாப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

திடீர் டுவிஸ்ட்…! தன்னை தானே அரிவாளால் வெட்டிய தொழிலாளி…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியில் கூலி தொழிலாளியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையடிவார பகுதியைச் சேர்ந்தவர் சுபணன். இவர் தனது மனைவியுடன் வீட்டில் தனியாக இருந்தபோது எதிர் வீட்டுக்காரரான வினிஷ் என்பவர் அரிவாளால் வெட்டியதாக கூறி காவல் நிலையத்தில்…

Read more

“கல்லூரி மாணவியுடன் காதல்….” எச்சரித்த காதலியின் தந்தை…. ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் அழகன். இவரது மகள் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியில் கூலி வேலை பார்க்கும் சந்துரு என்பவரும் கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அழகன் சந்துருவை…

Read more

அடியாத்தி…! சுற்றுலா பயணியின் கையை சுற்றி கொண்ட பாம்பு…. அலறியடித்து ஓடிய மக்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது சுற்றுலா பயணி ஒருவரின் கையை பாம்பு சுற்றி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்… 1000 ரூபாயை பறித்துவிட்டு தப்பி ஓட்டம்… போலீசார் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று அய்யப்பனும், டேனியலும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கற்காடு பகுதியிலுள்ள ரயில்வே கிராசிங் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

வேலை வாங்கி தருவதாக 1.5 கோடி மோசடி… பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் அதிரடி கைது… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் முன்னாள் பாஜக நிர்வாகி. இவர் தன்னை மாநகராட்சி ஆணையர் என போலி கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் தன்னை மாநகராட்சி…

Read more

கலெக்டர் அலுவலக உதவியாளர் தற்கொலை… இதுதான் காரணமா?… ஷாக்கான உறவினர்கள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் ரசல் ராஜ்(55). இவர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ரசல் ராஜ் அவரது வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து…

Read more

திடீர் திருப்பம்…! தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொலை…. குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…. பகீர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையம் பகுதியில் சாமியாத்தாள் என்ற 67 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ராசப்பன் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

“வகுப்பறைக்குள் புகுந்த உடும்பு….” அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று மதியம் பள்ளிக்கு அருகே இருந்த புதரில் இருந்து 2 நீளமுள்ள உடும்பு வந்தது. அந்த உடம்பு திடீரென பள்ளிக்குள் புகுந்ததை பார்த்தால் வாலிபர்கள் சிலர் உடும்பை பிடித்து…

Read more

“கணவர் இறந்த பிறகு கிடைத்த வேலை…” பெண் செய்த காரியம்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவர் குளச்சல் நகராட்சியில் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தனுஷ்கோடி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி வளர்மதிக்கு கருணை அடிப்படையில் 2022-ஆம் ஆண்டு பத்மநாபபுரம்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை கொன்று நாடகமாடிய முதியவர்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் வயல் காட்டு சாமி தெருவை சேர்ந்தவர் ராமரத்தினம். இவரது மனைவி மீனலோசினி(61). இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் ராமரத்தினத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story