திருமணமான 20 நாளில் கணவரை தாக்கி புது பெண்ணை கடத்தி சென்ற மர்ம நபர்கள்….!! “பிளான் போட்டு கொடுத்ததே அவர்தானாம்….” வெளியான பகீர் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் திருநங்கலத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ் (வயது 29), சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கரிசல்காளன்பட்டி சேர்ந்த சுபலட்சுமி (வயது 22) என்பவருக்கும் கடந்த மே 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சில தினங்களாகவே இவர்கள் தங்களது…

Read more

“இறந்த மகளை சுமந்தபடி சுற்றிய தாய்….” உடலில் இருந்த காயங்கள்…. தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்த உறவினர்கள்…. பகீர் சம்பவம்….!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

“நடக்க முடியாத தந்தையை கவனித்து வந்த மகள்….” ஈவு இரக்கமில்லாமல் மண்வெட்டியால் அடித்து….! 78 வயது முதியவரின் கொலைவெறி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் மகளையே மண்வெட்டியால் அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி…

Read more

“அசதியா இருந்துச்சு…. அதான் தூங்கிட்டேன்….” வாலிபரை ரவுண்டு கட்டிய மக்கள்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…. போலீஸ் அதிரடி….!!!

கோவையில் உள்ள கோவைப்புதூரில் பிரசித்தி பெற்ற பாலவிநாயகர் கோவிலில் நிகழ்ந்த விசித்திர திருட்டு சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட வந்த நபர், பணம் எடுத்து வைத்து விட்டு, அசதியில் அங்கேயே தூங்கிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டுள்ள சம்பவம்…

Read more

“ஆசையாக பேசி நம்ப வைத்த அங்கன்வாடி பணியாளர்…” ரூ.60 லட்சத்தை கொடுத்த 17 பேர்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. பரபரப்பு சம்பவம்….!!

ஈரோடு மாவட்டத்தில் பணம் வாங்கி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசடி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, அங்கன்வாடி பணியாளரை கைது செய்துள்ளனர். ஈரோடு ஜீவானந்தம் சாலையை சேர்ந்த ஜெயபிரகாஷ்…

Read more

“கள்ளக்காதலனுடன் ஓடிப்போன தாய்…” அவமானத்தில் 2 குழந்தைகளை கொன்ற பாட்டிகள்…. அடுத்து நடந்த கொடூர சம்பவம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சின்ன குளிப்பட்டியைச் சேர்ந்த செல்லம்மாள் (65), அவரது மகள் காளீஸ்வரி (45). காளீஸ்வரியின் மகள் பவித்ரா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். பவித்ரா…

Read more

தூக்கத்தில் புரண்டு படுத்த தொழிலாளி…. ஒரே நொடியில் பறிபோன உயிர்…. இப்படியா ஆகணும்….? போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரையில் வேலை செய்து வந்த 27 வயதான விநாயகமூர்த்தி, இரவு பணி முடிந்து பஸ்சில் ஊருக்குத் திரும்பிய பின்னர், எட்டயபுரம் புறவழிச்சாலையில், சாலையோர தடுப்புச்சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரிக்கு…

Read more

“வீட்டு பணியாளரை கொடூரமாக தாக்கி…” பெண்ணை கட்டி போட்டு மிரட்டிய கும்பல்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவம், நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலதிபர் இம்தியாஸ் மற்றும் அவரது மனைவி சபிதா குல்சு வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவிலிருந்த பணம் மற்றும் நகைகளை…

Read more

இனி தினசரி 2 இடங்களில் செக்கிங்… இனிமேல் இப்படி வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு தனியார் ஆம்னி பஸ்கள் செல்கிறது. இந்நிலையில் வாகனங்களின் ஓட்டுநர்கள் பணி நேரங்களில் மது அருந்திக்கொண்டு ஓட்டுவதை தவிர்ப்பதற்காக நெல்லை மாநகரப் போக்குவரத்து காவல்துறையினர் புதிய பேருந்து நிலையம் மற்றும் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகே வாகன சோதனையில்…

Read more

“75 வயது மூதாட்டிக்கு சித்திரவதை…” மகனை இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சமுத்திராப்பட்டி சிறுகுடி செல்லும் சாலையில், 49 வயதான அழகப்பன் மற்றும் அவரது 75 வயதான தாய் சொர்ணம் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அழகப்பன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர். ஜூன் 16 ஆம்…

Read more

“மண்டபத்தில் தனி அறையில் இருந்த இளம்பெண்….” காதலனுடன் அடிக்கடி வந்து சென்ற காதலி…. நள்ளிரவில் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி அருகே ஒரப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில், 21 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரத்திற்கு பின்னால் ஒரு கல்லூரி மாணவி, அவரது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் உள்ளதாகக் காவல்துறை…

Read more

நெல்லையில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை… 10 பேருக்கு ஆயுள் தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட விரோதத்தால் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்துள்ளது. தற்போது இந்த வழக்கின் விசாரணை கடந்த நேற்று ஜூன் 17ஆம் தேதி…

Read more

FLASH: கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து…! உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு…!!

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. நாகராஜ் என்பவரது மனைவி மகாராணி(55), செல்வராஜ்…

Read more

“மாட்டு கொட்டகையில் விளையாடிய குழந்தை….” கையில் இருந்த மருந்தை தட்டி விட்ட தாய்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் புனல்வாசல் ஊராட்சியை சேர்ந்தவர் குமரேசன். இவரது மனைவி செல்வமணி. இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய பூவரசன் என்ற மகன் இருந்துள்ளான். நேற்று செல்வமணி வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பூவரசன் விளையாடிக்கொண்டே மாட்டுக் கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

“தொந்தரவு பண்றாரு…” மண்ணெண்ணெய் உடன் மனு கொடுக்க வந்த மூதாட்டி… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் மனு கொடுப்பதற்காக வந்த மூதாட்டி ஒருவர் திடீரென மண்ணெண்ணையை உடல்…

Read more

பரபரப்பு…! கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்து…. சாலையோரம் நின்ற 2 பெண்கள் துடிதுடித்து பலி…. பெரும் சோகம்….!!

கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 பேர் பரிதாபமாக…

Read more

7 வருட காதல்….! “காதலியின் தலையில் சுத்தியலால் அடித்து…” டிரான்ஸ்பார்மர் அருகே உடலை வீசி நாடகமாடிய காதலன்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை கொலை செய்து, விபத்து என நாடகமாடிய காதலன் தீபன் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி (27), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். முன்னதாக…

Read more

“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்….” வாலிபரை சுட்டு பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…

Read more

“கணவருடன் சேர ஸ்பெஷல் பரிகாரம் இருக்கு….” 8 மாதங்களுக்கு முன் மாயமான இளம்பெண் வழக்கில் திடீர் டுவிஸ்ட்….! திட்டம் போட்டு அழைத்த மாந்திரீகவாதி…. கடைசியில் நடந்த பயங்கரம்….!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதி சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் கயல்விழி. இவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு செல்வதாக ஒரு வீட்டில் இருந்து புறப்பட்ட சென்ற கயல்விழி நீண்ட நேரமாகியும்…

Read more

“மயானத்திற்கு அருகே நடனம்…” 40 வயது நபரை நிர்வாணமாக்கி கற்களால் அடித்து…. இரவில் நடந்த பயங்கரம்…. நண்பர்களை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி சேர்ந்தவர் சித்திரை செல்வம். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் சித்திரை செல்வம் தனது நண்பர்களான விக்னேஷ், சிவகுமார் ஆகியோருடன் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது ஆட்டோவை…

Read more

“பிரார்த்தனைக்காக சென்ற 3 சிறுவர்கள்….” நட்பாக பழகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆலய ஊழியர்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை அம்பத்தூர் அருகே சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரம் தொடர்பாக ஆலய ஊழியர் ஜேசுதாஸை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக வந்து சென்ற…

Read more

“மேடம்… எனக்கு வாங்கி தாங்க…” நடு ரோட்டில் ரகளை செய்த நபர்…. குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தாம்பரம் சானிடோரியம் அருகே உள்ள சாலையில் மதுபோதையில் ஒரு நபர் நடுரோட்டில் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனாலும் அவர் மதுபோதையில் அங்கிருந்து செல்லாமல் ரகளையில்…

Read more

“10 மாதமாக நரகத்தை அனுபவித்த 17 வயது சிறுவன்….” மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்…. மண்ணுக்குள் புதைந்து நீடித்த மர்மம்…. பகீர் பின்னணி…!!

தென்காசி மாவட்டம் நாடானுர் பகுதியைச் சேர்ந்தவர் பொண்ணுக்கிளி . இவருக்கு 67 வயது ஆகிறது. இவரது மகனும் மகளும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மருத்துவமனையில் அனுமதித்து…

Read more

“80 வயது மூதாட்டியை தோப்புக்குள் தூக்கி சென்று….” வாயில் துணியை அமுக்கி பலாத்காரம் செய்த கும்பல்…. மனதை ரணமாக்கும் கொடூர சம்பவம்….!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த மூதாட்டி காலை, மாலை என இருவேளைகளும் சாலையோரங்களில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று  வழக்கம்போல் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்த மூதாட்டியை…

Read more

திருமணமான 10 மாதத்தில் தகராறு…! பேசாமல் இருந்த கணவர்…. கடைசியில் நடந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் சேர்ந்தவர் கிருத்திகா(21). இவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“என் மகனே கொன்னுட்டானே….” கால்நடைகளை பார்த்து கதறி அழுத முதியவர்…. மனைவியுடன் வாழ்வாதாரம் இன்றி தவிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் கவுண்டர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(70). இவர் விவசாயி. இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசன் தனது பெற்றோரை விட்டு பிரிந்து வாழ்கிறார். அடிக்கடி தந்தைக்கும் மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு…

Read more

“கார் வாங்க ஆசைப்பட்ட காதலன்….” வீட்டிலிருந்து 20 லட்சத்தை திருடி கொடுத்த காதலி…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் மதுரவாயில் பகுதியில் உள்ள பிரபல கல்லூரியில் படிக்கும் மாணவி அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவரை காதலித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலன் கார் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டதால் மாணவி யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த…

Read more

“9 மாத குழந்தையை துப்பட்டாவால் இடுப்பில் கட்டி…” 2 பிள்ளைகளின் தாய் செய்த காரியம்…. செல்போனில் கடைசியாக பேசியது யார்….? பரபரப்பு சம்பவம்….!!

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா(28). இந்த தம்பதியினருக்கு பவித்ரா(7) என்ற மகளும், முகில் என்ற பிறந்து 10 மாதமே ஆனால் ஆண் குழந்தையும் இருந்தனர். நேற்று அப்பகுதியில் உள்ள…

Read more

பரபரப்பு…!! 1.25 கிலோ தங்க கட்டிகளுடன் சென்ற வியாபாரி…. இரும்பு கம்பி, கத்தியால் தாக்கிய கும்பல்…. நடுரோட்டில் நடந்த பயங்கரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி பயணித்த நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 24 கேரட் தங்கக்கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான ஜெய்சன் ஜேக்கப் என்பவர், கேரளாவின் திருச்சூர் அருகே உள்ள பாலக்கல் கிராமத்தைச்…

Read more

தந்தையின் உடல் முன் நின்று கதறி அழுத மகன்… மயங்கி விழுந்ததில் நேர்ந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தும்மகுண்டு பெருமாள் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமையா. இவர் ரேஷன் கடை விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமையாவின் தந்தை பால் சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமையா தந்தையின் உடல் முன்பு…

Read more

“அக்கா… நீங்களா ட்ரீட்மென்ட் செய்ய போறீங்க…?” காயத்துடன் வந்தவருக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்…. அதிர்ச்சி சம்பவம்…. வலுக்கும் கண்டனம்…!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் காலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஆனால் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால் தூய்மை பணியாளரே…

Read more

“என்னால பார்க்க முடியல…” 70 வயது தாயை கொன்ற மகன்…. தங்கை கண் முன்னே நடந்த கொடூரம்…. பகீர் பின்னனி…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவருக்கு 72 வயது ஆகிறது. இவரது மனைவி மாரியம்மாள். 70 வயதான மாரியம்மாள் நோய்வாய்ப்பட்டு படுத்து படுக்கையாக இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜகோபால்(40) என்ற மகன் உள்ளார். நோயால் வலி தாங்க முடியாமல்…

Read more

“நாடக கலைஞருடன் சென்ற மனைவி….” 4 ஆண்டுகளாக தனிமையில் உல்லாசம்…! நடுரோட்டில் வெட்டி சாய்த்த கணவர்…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த நாடகக் கலைஞர் வெங்கடேசன் (44). அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மப்பாவின் மனைவிக்கும் கடந்த 4 ஆண்டுகளாக திருமணத்துக்கு மாறான உறவு இருந்து…

Read more

“பள்ளியில் ஓட்டுனராக வேலை பார்க்கும் போது காதல்…” மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்…. 2 நாட்கள் கழித்து மீட்பு…. பகீர் சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அன்னூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்துக்குத் தகவல்…

Read more

“காவல் நிலையத்தில் சூறையாடிய நபர்….” போலீசிடமிருந்து தப்பு முயன்ற போது கை, கால்களில் எலும்பு முறிவு… பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் வி.சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கில் ஆஜராகாததால் போலீசார் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றனர். அப்போது…

Read more

பைக் மீது லாரி மோதி விபத்து… 9 மாத குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்… மறியலில் ஈடுபட்ட உள்ளூர் வாசிகள்…!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் கிராமத்தில் ஆத்திகுளம் காலனி தெருவை சேர்ந்தவர் அனிஷா (26). இவர் நேற்று காலை அவரது தம்பி இளையராஜாவுடன் (25) பைக்கில் தனது 9 மாத பெண் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது ஆத்திகுளம்- மானங்காத்தான்…

Read more

“பைக்கில் சென்றவர் மீது முறிந்து விழுந்த பிளக்ஸ் பேனர்…” வழியில் அலறி துடித்து…. ஓடி வந்த மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படூரில் பிளக்ஸ் பேனர் விழுந்து பைக்கில் சென்றவர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அருகே படூர் அருகே ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் பிளக்ஸ் பேனர் மோட்டார்…

Read more

எல்லாம் போச்சே…! ஒரு வருடமாக படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்…. ரிசல்ட் வருவதற்கு முன்பே… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டம் செம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புகலேஸ்வரன். இவரது மனைவி நாகஜோதி. தற்போது புகலேஸ்வரன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகன் ராகுல் கடந்த ஆண்டு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு…

Read more

“விளையாடிய மாணவர்கள்….” வகுப்பறைக்குள் நுழைந்த பாம்பு….!! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு இடைவேளையின் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறைக்கு முன்பு என்ற விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென…

Read more

“சாகும் வரை தலையணையால் அமுக்கி…” 92 வயது மூதாட்டி கவனித்து வந்த வேலைக்கார பெண்…. நகைக்காக பிளான் போட்டு தீர்த்த கட்டிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞான சௌந்தரி(92). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இவரது வீட்டில் கரூரைச்…

Read more

“சாக்லேட் தான் இருக்கு சார்…” பாக்கெட்டை பிரித்து பார்த்த போலீஸ்…. நூதன முறையில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டம் பொடியைச் சேர்ந்தவர் திவாகர். இவர் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது கையில் வைத்திருந்த பை பற்றி கேட்ட போது அதில் சாக்லேட் வைத்திருப்பதாக கூறினார். அதில் கிட்கிட்…

Read more

அச்சச்சோ….! 500 ரூபாய் நோட்டுகளை பறித்து சென்ற குரங்கு…. பரிதவித்த சுற்றுலா பயணிகள்…. கடைசியில் என்னாச்சு தெரியுமா….?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் குணா குகையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். இந்த நிலையில் குணா குகைக்கு சுற்றுலா வந்த கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளிடமிருந்து ஒரு குரங்கு…

Read more

“சொத்து எழுதி வாங்கிட்டாங்க; சாப்பாடு கூட தரல…”ஆத்திரத்தில் மகனை வெட்டி கொன்ற 78 வயது முதியவர்…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

திருச்சி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 78 வயது ஆகிறது. இவருக்கு அண்ணாதுரை(55), சின்னசாமி என்ற 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அண்ணாதுரை சின்ன சாமியும் தந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளனர்.  மேலும் அவர்…

Read more

காரை வழிமறித்த கும்பல்… 1.25 கிலோ தங்கக்கட்டிகள் திருட்டு… 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சென்னையில் உள்ள சவுகார்பேட்டையில் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கியுள்ளனர். பின்னர் சென்னையில் இருந்து ஜூன் 13ஆம் தேதி கேரளாவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கார் கோயம்புத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி ஒன்று அந்த…

Read more

“1 மாத குழந்தையுடன் தவிக்கும் மனைவி….” ஒரே நொடியில் தலைகீழான வாழ்க்கை…. மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்….!!

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி(24). இவருக்கு திருமணமாகி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று  உப்பிலியாபுரம் அருகே சென்ற போது பைக் விபத்தில் சிக்கி சேதுபதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர…

Read more

“பாத்ரூம் போங்க…” மாணவர்களை வெளியே அனுப்பி…. 7 வயது சிறுமியை நெருங்கிய டியூஷன் டீச்சர்… பக்கத்து அறையில் இருந்து ஓடி வந்த அண்ணன்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஹோலி ஏஞ்சல் என்ற பெயரில் டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். இவரது டியூஷன் சென்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு ஐந்து அறைகளில் தனி தனியாக டியூஷன் நடந்து…

Read more

“நம்ம ஊரு Flight-ன்னு ஜிகர்தண்டா, பருத்திப்பால் கேட்காதீங்க…” சிரித்து கொண்டே பேசிய விமானி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மனதை கவரும் பல்வேறு வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகும். அந்த வகையில் விமானி விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளிடம் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் விமானி, எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க. பிளைட் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும். நம்ம ஊரு…

Read more

“நகைக்காக 92 வயது மூதாட்டியை…” வேலைக்கார பெண் கண்ட காட்சி…. பட்டப்பகலில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் ஞான சௌந்தரி(92). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் ஞான சௌந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். இவரது வீட்டில் கரூரைச்…

Read more

“உயிரோடு நடமாடனும்னா…” ஜிம் உரிமையாளரை மிரட்டிய 5 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்… பகீர் சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதனை ரசாக்(28) என்பவர் நடத்தி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரசாக் கூறியதாவது, வேலூரின் பிரபல ரவுடியான வசூர் ராஜா மற்றும் அவரது…

Read more

“தீவிர சோதனை…” முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை பகுதியில் உள்ள விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர்…

Read more

Other Story