திருமணமான 20 நாளில் கணவரை தாக்கி புது பெண்ணை கடத்தி சென்ற மர்ம நபர்கள்….!! “பிளான் போட்டு கொடுத்ததே அவர்தானாம்….” வெளியான பகீர் தகவல்கள்….!!
திண்டுக்கல் மாவட்டம் திருநங்கலத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ் (வயது 29), சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கரிசல்காளன்பட்டி சேர்ந்த சுபலட்சுமி (வயது 22) என்பவருக்கும் கடந்த மே 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சில தினங்களாகவே இவர்கள் தங்களது…
Read more