“கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த கணவர்…” நேரில் வந்து பார்த்த மனைவி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளராக இருப்பவர் பிச்சைக்கனி(43). இவரது மனைவி மகாலட்சுமி(38). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நாளில் பிச்சைக்கனிக்கும் கம்பம் கக்கன் காலனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.…

Read more

பெரும் சோகம்…! தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தந்தை கண்முன்னே 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் தம்பதிக்கும் 2 1/2 வயதில் தனவேந்தன் என்ற மகன் இருந்துள்ளார். அந்த நபர் தனது குழந்தை…

Read more

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் வழக்கு….! காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி…. 5 வருடமாக தொடரும் காவல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் உயிரிழப்பு தொடர்பான கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா ஊரடங்கின்போது வணிகம் செய்ததற்காக இருவரும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்குப் பெயரில் காவல் நிலையத்தில்…

Read more

நிதி நிறுவன அதிபர் கொலையில் திடீர் டுவிஸ்ட்…! “இளம் பெண்ணுடன் உல்லாசம்….” கணவன் மனைவியின் வெறிச்செயல்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிபரான குபேந்திரன்(58) என்பவர் கடந்த 18-ஆம் தேதி பழனி பைபாஸ் ராமையன்பட்டி அருகே கை, கால்கள் கட்டப்பட்டு அட்டைப்பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு…

Read more

குடும்பத்தோடு சேர்ந்து செய்ற தொழிலா இது…? “வசமாக சிக்கிய 3 பெண்கள்.”… விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை..!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, டிஎஸ்பி செந்தில்குமார் உத்தரவின் பேரில் நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா தலைமையில் சார்பு ஆய்வாளர் அபினேஷ் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலுக்குவார்…

Read more

ஸ்டேரிங்கை விட்டுட்டு செல்போனில் ஹெட்செட் மாட்டி பேசிய அரசு பேருந்து ஓட்டுனர்… வெளியான வீடியோவால் பரபரப்பு.. போக்குவரத்து துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர் பகுதி வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு 45 டி அரசு பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்தில் அப்பகுதி பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என…

Read more

“அட்டைப்பெட்டியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம்”…. திண்டுக்கல் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் சிக்கிய 2 பெண்கள் உட்பட 3பேர்…. பரபரப்பு பின்னணி…! ‌

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பைபாஸ் பகுதியில் ராமாயன்பட்டி அருகே உள்ள தரைப்பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரிய அட்டைப்பெட்டி ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு கிடந்தது. அந்த அட்டைப்பெட்டியில் கை, கால்களை கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் ஆண் ஒருவரின்…

Read more

குணா குகை இரும்பு வலைகளை தாண்டி ஏறி குதிக்கும் இளைஞர்கள்…”ரீல்ஸ்” மோகத்தால் வந்த வினை… வனத்துறை கடும் எச்சரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் மிக முக்கியமானது கொடைக்கானல். இங்கு ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றி பார்ப்பதற்காக வருகை தருகின்றனர். மேலும் கொடைக்கானலில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் மிகவும் பிரபலமான “பேய்களின் சமையலறை” என்று அழைக்கப்பட்டு…

Read more

“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்…” அத்து மீறிய உணவு டெலிவரி ஊழியர்… போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம் நகரை சேர்ந்தவர் கோபிநாத். இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோபிநாத் மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய…

Read more

“ஏற்கனவே 6-க்கும் மேற்பட்ட வழக்குகள்….” கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!

கோயம்புத்தூர் மாவட்டம் ரேஸ் கோர்ஸ் சாலையில் முன்னால் துணை நீதிபதிகள் குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த பகுதியில் 10-கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளது. இது குறித்து அறிந்த மர்ம நபர்கள் சிலர் அந்தப் பகுதியை சில நாட்களாக நோட்டமிட்டு வந்தனர். கடந்த…

Read more

“கல்லூரி மாணவர்கள் தான் டார்கெட்….” வடமாநில வாலிபர் உள்பட 4 அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கேரளா பாலக்காடு செல்லும் சாலையில் ஏராளமான தனியார் கல்லூரிகள் அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதை பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் அப்பகுதியில் ரோந்து…

Read more

“உறவுக்கார பெண்ணுடன் தங்கி இருந்த இளம்பெண்….” இரவில் காதலனை வரவழைத்து 21 பவுன் நகையை திருடி…. தந்தை உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமையா என்பவருக்கும் கடந்த 16ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சேலத்தை சேர்ந்த கதீஜா என்ற பெண் சென்றுள்ளார். அவர்…

Read more

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து….! “நடுரோட்டில் கழன்று ஓடிய சக்கரங்கள்….” வைரலாகும் வீடியோ…!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு மதுரையில் இருந்து அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 87 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் வந்து கொண்டிருந்த போது பேருந்தின் சக்கரங்கள் திடீரென கழன்று ஓடியது. பேருந்தின் பின்புற…

Read more

“2 பிள்ளைகளின் தாயை கடத்தி சென்று பலாத்காரம் செய்த பள்ளி நண்பர்…” தட்டி கேட்ட பெண்ணை அடித்த சகோதரி…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலமூடு பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த ரேவதி அப்பகுதியில் இருக்கும் துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகே மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)…

Read more

மெரினாவில் தாறுமாறாக கார் ஓட்டிய நபர்….! காவலர் மீது ஏற்றுவது போல சென்று போக்கு காட்டியதால் பரபரப்பு…. தம்பதி உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று அதிவேகமாக ஒருவர் காரை ஓட்டி சென்றார். அந்த நபர் காவலர் மீது காரை ஏற்றுவது போல போக்கு காட்டி பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் அலட்சியமாக நடந்து கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த…

Read more

சார்ஜ் போடணும் மேடம்…! “வீட்டிற்குள் வந்து அத்துமீறிய டெலிவரி பாய்….” அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

செப்டோ என்னும் நிறுவனம் மூலம் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது. சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்வதற்காக கோபிநாத் என்ற நபர் சென்றுள்ளார். அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக…

Read more

“கடைக்காரரின் மனைவிக்கு பாலியல் சீண்டல்….” தட்டி கேட்ட தம்பதி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி…. அலறி துடித்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரகோணம் பகுதியைச் சேர்ந்தவர் வினு. இவர் இந்திரா நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தினமும் மதியம் 2 மணிக்கு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்து விட்டு 4 மணிக்கு கடைக்கு வருவது வழக்கம். அந்த சமயம் வினுவின்…

Read more

3-ஆம் வகுப்பு மாணவனை பிரம்பால் அடித்த ஆசிரியர்…. அடுத்த நொடியே சுருண்டு விழுந்து…. ஓடோடி வந்த பெற்றோர்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியகண்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முரளி என்பவரது மகன் ரியாஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்க்கும் அன்பரசன் என்பவர் சரியாக படிக்கவில்லை எனக்கூறி பிரம்பால் ரியாசின் முதுகில் பலமாக அடித்துள்ளார்.…

Read more

உச்சகட்ட கொடூரம்…! மனைவி, 2 பெண் பிள்ளைகளை வெட்டி கொன்ற கணவர்…. பகீர் சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் திரு விருந்தால்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதியினருக்கு ஜெயதுர்கா(10), ஜெயலட்சுமி(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இன்று சுந்தரவேலுக்கும் அவரது மனைவி பூங்கொடிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

“குளிப்பதை வீடியோ எடுத்த நகராட்சி ஊழியர்….”கத்தி கூச்சலிட்ட பெண்…. அடுத்து நடந்த சம்பவம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளில் 2025-26 ஆம் நிதி ஆண்டிற்கான வரி வசூல் செய்வதற்காக கடந்த 12-ஆம் தேதி வசூல் பணி மேற்பார்வையாளர் அனந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட சில ஊழியர்கள் சென்றனர். அந்த பகுதியில் ஒரு…

Read more

“இன்ஸ்டாகிராமில் பழகிய 8 வயது மகனின் தாய்…” 17 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து….! வாடகைக்கு வீடு எடுத்து அத்துமீறல்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரி(32). இவருக்கு 8 வயதில் மகன் உள்ளார். காளீஸ்வரிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பரப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரி 17…

Read more

“காதலனுடன் ஊருக்கு சென்ற பெண்….” போலீஸ் என கூறி காதலனை அடித்து விரட்டி…. அதிகாலையில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.…

Read more

“ஆசை காட்டி மோசம் செய்த தம்பதி….” ரூ.17 லட்சத்தை வாரி சுருட்டி….! ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பாரிமுனை அப்பாறவு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு சென்னை மாநகராட்சி நான்காவது மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் முத்துராமன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. முத்துராமன் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் பணம் கொடுத்தால் தலைமை செயலகத்தில் கம்ப்யூட்டர்…

Read more

வாகன சோதனையில் சிக்கிய 16 சவரன் தங்கக் கட்டி, அரை கிலோ வெள்ளிக்கட்டி…4 பேர் அதிரடி கைது… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி கோவில்பட்டி காவல்துறையினர் இளையரசனேந்தல் சோதனை சாவடி அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியாக வந்த பைக்குகளை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்களிடம் 16 1/2 சவரன் தங்க…

Read more

இனி யாரும் தப்பிக்கவே முடியாது… போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவருடன் பப்பில் நண்பராகி பழகி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் குமார் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பிரதீப்…

Read more

9-ஆம் வகுப்பு சிறுமியை திருமணம் செய்து 31 வயது ரவுடி…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….போலீஸ் நடவடிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நவமணி(31). இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இந்த நிலையில் நவமணி அதே பகுதியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். பின்னர் அந்த சிறுமியை திருமணம் செய்து…

Read more

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்க முயற்சி…தேங்காய் வியாபாரி கைது…NIA அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் குண்டு வெடிப்பு மற்றும் மங்களூரில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு NIA அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில்…

Read more

“முகத்தில் மிளகாய் பொடி தூவி…” முகமூடி அணிந்து வந்த பக்கத்து வீட்டு பெண்…. பட்ட பகலில் நடந்த பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டை சேர்ந்தவர் அனுசுயா(30). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது யாரோ காலிங் பெல்லை அழுத்தியுள்ளனர். வெளியே வந்து பார்த்தபோது முகமூடி அணிந்து நின்ற பெண் அனுசியாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர் கழுத்தில்…

Read more

ஒரே ஒரு மெசேஜ்… 19 லட்சமும் காலி…! தொழிலதிபரை ஏமாற்றிய வாலிபர்கள்…. மக்களே உஷாரா இருங்க…!!

திருப்பூரில் தொழிலதிபரான தில்லை ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது…

Read more

“17 வயது தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து…” வளர்ப்பு மகனால் நொறுங்கி போன பெற்றோர்…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் ஒரு தொழிலாளி வசித்து வருகிறார். 40 வயதான தொழிலாளிக்கு ஒரு மகள் உள்ளார். இவர் ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார். தற்போது அவரது வளர்ப்பு மகனுக்கு 21 வயது ஆகிறது. தொழிலாளியின் மகளுக்கு 17 வயது…

Read more

“பெற்றோரை அழைத்து மாணவரை கண்டித்த ஆசிரியர்…” அதை யூஸ் பண்ண கூடாது…. வீட்டிற்கு சென்ற உடனே…. யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சி சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு பெங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி ஆதிலட்சுமி. இந்த தம்பதியினருக்கு கவின் குமார் தினேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கவின் குமார் ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம்  வகுப்பு படித்து வருகிறார்.…

Read more

“கள்ளக்காதலனுடன் போலீஸ் ஸ்டேஷன் வந்த 2 பிள்ளைகளின் தாய்…” மனைவியிடம் கெஞ்சிய கணவர்… கல்நெஞ்சத்தோடு நின்ற இளம்பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்….!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் நேற்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி 4 மற்றும் 1 1/2 வயதில் இரண்டு…

Read more

FLASH: பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு…. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!

சிவகாசி எடக்காபட்டி பட்டாசு சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Read more

“இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த போட்டோஸ்….” புதிய சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தடை செய்யப்பட்ட இப்பகுதியில் நண்பர்களுடன் குளித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பரளியாற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பாறைக்கூட்டம் பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரரான…

Read more

மக்களே உஷார்…! லிங்க்கை தொட்டதும் ஹேங் ஆகி, ஸ்விட்ச் ஆஃப் ஆன போன்…. தம்பதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் காவல்துறை குறுஞ்செய்தி போன்று போலியான லிங்க் அனுப்பி 12,600 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த குறுஞ்செய்தியை ஒரு தம்பதியினர் கிளிக் செய்தனர். உடனே அவர்களது செல்போன் ஹேங் ஆகி…

Read more

மெடிக்கல்ல இதான் நடக்குதா…? தலா 1 லட்ச ரூபாய்…. ஷாக்கான அதிகாரிகள்…. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சொல்வது சட்டப்படி குற்றம். ஆனால் விதிமுறைகளை மீறி சிலர் சட்டவிரதமாக கருவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்கின்றனர். அவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி…

Read more

மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு….!!

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் வள்ளியூர் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) மற்றும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற…

Read more

“பயப்படாமல் தைரியமா வாமா…” ஹாஸ்பிடல் வர தயங்கிய கர்ப்பிணி… 4 மணி நேரம் பேசி சமாதானப்படுத்திய டாக்டர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் உள்ள ஹொசூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா. தற்போது ஐந்து மாத கர்ப்பிணியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் கணவருடன் வசிக்கும் போது கரு கலைந்து போன அனுபவம் காரணமாக, தொடர்ந்து…

Read more

நெல்லையில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்… 5 ஆண்டு சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிராஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (31). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சீதாராமன் மீது முன்னீர்பள்ளம் காவல்…

Read more

“கொஞ்ச நாளாவே அவங்க சரி இல்ல”…4ஆவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி பெண்… கதறும் கணவன்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி அருகே பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கு சரஸ்வதி (23) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி…

Read more

டிபன் பாக்ஸை கழுவிய மாணவிகள்….! தலைமை ஆசிரியர் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு 218 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஜெயக்குமார் என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். நேற்று அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் தலைமை ஆசிரியரின் டிபன் பாக்ஸை…

Read more

இறப்பிலும் பல உயிர்களை காப்பாற்றிய இளைஞர்… மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… மனதை உருக்கும் சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலம் பகுதியில் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவப்பண்டாரம் (21). இவர் பைக்கில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தால் படுகாயம் அடைந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு,  பின்னர் தனியார் மருத்துவமனையில்…

Read more

அடப்பாவி..! இப்படி மாட்டிக்கிட்டியே.. கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்… கடைசியில் அங்கே குறட்டை விட்டு தூங்கிய சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதி அருகே பால விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அங்கு சம்பவ நாளன்று காலையில் கோயில் குருக்கள் கோயிலை திறப்பதற்கு வந்துள்ளார். அவர் கோயில் கதவை திறந்ததும் கோவிலின் கருவறையின் கதவு உடைக்கப்பட்ட நிலையிலும், உண்டியல்…

Read more

பரபரப்பு….! பள்ளி மாணவர்களிடையே மோதல்…. கத்தியால் குத்தி மாணவர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பள்ளி மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அதில் ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

“கோயில், குளம் என சுற்றி சாப்பாடு தரல…” என்னை அடிக்க கை ஓங்கியதால்…. மகளை கொன்ற 78 வயது தந்தையின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 50). இவரது பராமரிப்பில், ஜெயலட்சுமியின் தந்தை வேல் (வயது 78) கடந்த சில ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார். ஜூன்…

Read more

பெரும் சோகம்…! அரசு பேருந்து மோதிய விபத்தில் ஆர்டிஓ துடிதுடித்து பலி…. ஓட்டுனர் படுகாயம்…. கோர விபத்து…!!

அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி அதிகாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் அருகே அரசு பேருந்தும் வருவாய் கோட்டாட்சியரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியரின் வாகனம்…

Read more

காபியில் 15 தூக்க மாத்திரை கலந்து கொடுத்த அண்ணி…! கொழுந்தனின் கை, கால்களை கட்டி…. பிளான் போட்டு தீர்த்து கட்டிய குடும்பம்…. பகீர் பின்னணி…!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான கிணற்றில் கடந்த 15ஆம் தேதி கை கால்கள் கட்டப்பட்டு ஒரு ஆணின் சடலம் கிடந்தது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் பூத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சலூன்…

Read more

திருமணமான 20 நாளில் கணவரை தாக்கி புது பெண்ணை கடத்தி சென்ற மர்ம நபர்கள்….!! “பிளான் போட்டு கொடுத்ததே அவர்தானாம்….” வெளியான பகீர் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் திருநங்கலத்தைச் சேர்ந்த விஜயபிரகாஷ் (வயது 29), சென்னையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் கரிசல்காளன்பட்டி சேர்ந்த சுபலட்சுமி (வயது 22) என்பவருக்கும் கடந்த மே 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சில தினங்களாகவே இவர்கள் தங்களது…

Read more

“இறந்த மகளை சுமந்தபடி சுற்றிய தாய்….” உடலில் இருந்த காயங்கள்…. தாய் சொன்னதை கேட்டு அதிர்ந்த உறவினர்கள்…. பகீர் சம்பவம்….!!

கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன்…

Read more

“நடக்க முடியாத தந்தையை கவனித்து வந்த மகள்….” ஈவு இரக்கமில்லாமல் மண்வெட்டியால் அடித்து….! 78 வயது முதியவரின் கொலைவெறி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் மகளையே மண்வெட்டியால் அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலப்பாளையம் மேலகருங்குளம் சிவாஜிநகர் விரிவாக்கத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. அவரது மனைவி ஜெயலட்சுமி…

Read more

Other Story