“வேண்டாமய்யா…. விட்ருங்க….” மகன் வாங்கிய கடன்…. தந்தையின் கை விரல்களை வெட்டி…. கந்துவட்டி கும்பலில் அராஜகம்….. கடலூரில் பரபரப்பு சம்பவம்…!!
கடலூர் மாவட்டத்தில் மனிதநேயத்தையே கேள்விக்குள்ளாக்கும் கொடூர சம்பவம் நடந்தது. சிதம்பரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், பழனிச்சாமி என்பவரிடம் ரூ.6 லட்சம் வரை கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. சில காரணங்களால் அந்த கடனை உடனே திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து,…
Read more