நெல்லையில் இருந்து நாளை சிறப்பு பேருந்துகள்?…. பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.…

Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல்…. தேவையில்லாத முயற்சியை எடுக்க வேண்டாம்!…. திமுக கடும் எதிர்ப்பு….!!!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில் ஒரே நாடு…

Read more

“குகை மாரியம்மன் கோவில்”…. இப்படி கூடவா நேர்த்திக்கடன் செலுத்துவாங்க?…. பக்தர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் செயல்….!!!!!

சேலம் குகை மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் வருடந்தோறும் ஒவ்வொரு தை மாத முதல் நாளில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்த வருடமும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஐம்பதாம் ஆண்டு பொன்விழா நேற்று நடந்தது.…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறப்பு…. சிறப்பு ஏற்பாடு வேற இருக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவானது நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்திருக்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பராமரிப்புப் பணிக்காக செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை விடப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை மக்கள்…

Read more

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மிளா வகை மான்…. மீனவர்களின் துரிதச் செயல்…..!!!!!

மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த மீனவர்கள் அதை பத்திரமாக மீட்டு உள்ளனர்.  தூத்துக்குடியில் இன்று (ஜனவரி-16) காலை மிளா வகை எனும் மான் கடலில் தத்தளித்தது. இதனை கண்ட இனிகோ நகர் பகுதி மீனவர்கள் பைபர்…

Read more

சென்னையில் முதன் முறையாக… சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

  சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் புத்தகக் காட்சி (பபாசி) சென்ற ஜன,.6 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முதன் முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த சர்வதேச…

Read more

திருச்சி ஏர்போர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்….. அச்சத்தில் தவித்த பயணிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் வந்து போகும் நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக வழக்கத்தை விட கடந்த…

Read more

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு நிறைவு…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில்…

Read more

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு நிதி…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த நிலையில் இப்போட்டியை காணவந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த்(25) என்பவர் காளை முட்டியதில் படுகாயம்…

Read more

மக்களே!… “முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி”… நாளையே கடைசி நாள்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜனவரி, பிப்ரவரி (2023) மாதங்களில் மாவட்ட அளவிலான தமிழக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

Read more

WOW: முதல் முறையாக நடக்கும் புறா பந்தயம்…. காத்திருக்கும் பரிசு….!!!!

திருப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி முதன் முறையாக புறா பந்தயம் நடத்தப்பட்டது. இவற்றில் 8 புறா கூண்டுகள் என்ற விகிதத்தில் 16 ஜோடி புறாக்கள் பந்தயத்தில் பங்கேற்றது. திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் தமிழ்நாடு தியேட்டர் ஆகிய இடங்களில் புறா பந்தயம் நடத்தப்பட்டது.…

Read more

உண்மையான பொங்கல் எது தெரியுமா?… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!!

சென்னை பாரிமுனை பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி அதிமுக சார்பாக பொது மக்களுக்கு இலவச வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரே…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்”….. ஓபிஎஸ் ஆதரவு…. வெளியான தகவல்….!!!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர்…

Read more

மக்களுக்கு எந்த பயனும் இல்லை!…. வெறும் விளம்பரம் மட்டும்தான்…. இபிஎஸ் காட்டம்….!!!!!

சேலம் சிறுவாச்சூர் கிராமத்தில் அதிமுக சார்பாக இன்று மாட்டு பொங்கல் விழா நடந்தது. இவற்றில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவங்கி வைத்தார். இந்நிலையில் திமுக ஆட்சியில் ஒவ்வொன்றையும் போராடி, போராடி தான் பெறவேண்டிய…

Read more

ஜல்லிக்கட்டு வீரர் தூக்கிட்டு தற்கொலை…. இதுதான் காரணம்?… பெரும் சோக சம்பவம்…..!!!!

திருச்சி லால்குடி தாளக்குடி கீரமங்கலம் கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சதீஷ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் சென்ற வருடம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றார். அப்போது அவரை மாடு முட்டியதில் அவரது வயிற்றின் உள் பாகத்தில்…

Read more

OMG: ஜல்லிக்கட்டில் இரண்டாவது பலி….. பெரும் சோக சம்பவம்…..!!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருச்சி மாவட்டம்…

Read more

தமிழக மாணவர்களே!…. வரும் 18 ஆம் தேதி லீவு கிடையாது…. ஸ்கூலுக்கு வந்திருங்க…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று ஜன,.15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப…. ஸ்பெஷல் ஏற்பாடு….. வெளியான குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென்…

Read more

செல்போனில் பேசிக்கொண்டிருந்த 3 பெண்கள் மீது…. மின்சாரம் பாய்ந்தது…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

சென்னை தாம்பரம் அருகில் தனியார் விடுதியில் செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது 3 பெண்களை மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடப்பேரியில் மாடியில் இருந்து செல்போனில் பேசியபோது, உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவர்களை தாக்கியது. இதனால் அந்த 3…

Read more

தை பிறந்ததால் அதிமுகவிற்கு வழி பிறந்தது…. இபிஎஸ் பேச்சு…..!!!!!

சேலம் சிறுவாச்சூர் கிராமத்தில் அதிமுக சார்பாக இன்று மாட்டு பொங்கல் விழா நடந்தது. இவற்றில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவங்கி வைத்தார். அதன்பின் இபிஎஸ் பேசியதாவது, நானும் ஒரு விவசாயி. விவசாய பெருமக்களோடு…

Read more

“திருவள்ளுவர் தினம்”…. 9 பேருக்கு விருது வழங்கி கவுரவித்த முதல்வர் ஸ்டாலின்…..!!!!

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலித்தினார். இதையடுத்து  2023 ஆம் வருடத்திற்கான திருவள்ளுவர் விருது மற்றும் தமிழக அரசின் விருது உள்ளிட்ட 9 விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்த…

Read more

உதயநிதி வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி…. வெளியான உத்தரவு…..!!!!!

சேப்பாக்கம் தொகுதியில் வென்று அமைச்சராக உள்ள உதயநிதியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது உதயநிதி வெற்றியை எதிர்த்து ஹேமலதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு…

Read more

நீலகிரி, கோவை மக்களே அலெர்ட் ஆகுங்க?…. -வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 2 -3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்…

Read more

போதை ஆசாமி மீது ஏறி இறங்கிய வாகனம்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

சென்னை ECRல் கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த காண்டியப்பன்(40) என்பவர் மதுவுக்கு அடிமையானவர் ஆவார். இவர் நேற்று அதிகாலை மதுபோதையில் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று அவர் மீது ஏறி இறங்கியது.…

Read more

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்…. விழா குழுவினர் எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!!

உலக புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டில் 750 காளைகள் மற்றும் 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டு உள்ளனர். அதே நேரம் போட்டியின்…

Read more

தமிழகத்தில் வருகிற புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை?…. அமைச்சர் சொன்ன பதில்….!!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நேற்று ஜன,.15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளிமாநிலங்களில் வேலை பார்த்து வருபவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதற்கிடையில் போகிப் பண்டிகை, மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் ஆகிய நாட்களில்…

Read more

16 நாட்களுக்குப் பின்…. புதுக்கோட்டை மாணவர் உடல் சீனாவில் நல்லடக்கம்….!!!!

சீன நாட்டில் உள்ள QIQIHAR பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மருத்துவ படிப்பை முடித்தார். இதையடுத்து அவர்  அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில்…

Read more

தமிழகத்தில் சாகச சுற்றுலா மையங்கள்!…. சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்…..!!!!

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களின் சிறப்புகளை உலக மக்களிடம் கொண்டு செல்லும் கவன ஈர்ப்பு நிகழ்ச்சியாக சுற்றுலாத்துறை சார்பில் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடந்து வருகிறது. வெளி நாடுகளில் மட்டுமே நடைபெறும் இந்த பலூன் திருவிழாவானது, இந்த முறை தமிழக அரசின்…

Read more

ரேஷன் கடைகள் இன்று (ஜன,.16) இயங்காது…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக தமிழக அரசு ரேஷன்…

Read more

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து…. 3 தொழிலாளர்கள் நிலை என்ன?…..!!!!!

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர்கள்…

Read more

திடீர் மரணம்…. பொங்கல் கொண்டாடாமல் கிளம்பிய EPS….. வெளியான வீடியோ…..!!!!

இபிஎஸ் நேற்று(ஜன,.15)  தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொங்கல் விழா கொண்டாட தயாராக இருந்தது. இந்நிலையில் அவருக்கு மிக நெருங்கிய உறவினர்…

Read more

அடடே சூப்பர்!…. எய்ம்ஸ் கட்டும் விளையாட்டு…. எம்பி சு.வெங்கடேசன் பாராட்டு…..!!!!

தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுவதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினார். சுமார் 4 வருடங்கள் ஆன நிலையில் கட்டுமான பணிகள் ஏதும் தொடங்கவில்லை. இந்நிலையில் மதுரை பைகரா பகுதியில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில்…

Read more

விருதுநகர் மக்களே உஷார்!…. ரூ.40 லட்சம் மோசடி….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மோசடி கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் மோசடி செய்பவர்களின் வலையில் சிக்கி பொதுமக்கள் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். தற்போது அது…

Read more

டெல்லிக்கு செல்லும் ஓபிஎஸ்-இபிஎஸ் அணி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தேர்தல் ஆணையம் தலைமையில் இன்று(ஜன,.16)  காலை 11 மணிக்கு ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இது குறித்து ஆலோசிக்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.…

Read more

இன்றைய (16.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

இன்றைய (15.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

தமிழ்நாடுனு சொல்ல கூடாதுனு “ஒருத்தன்” புலம்பிட்டு இருக்கான்!… முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு….!!!!

சென்ற சில தினங்களாக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் திமுக இடையிலான மோதல் உச்சத்தை எட்டி உள்ளது. அதிலும் குறிப்பாக ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு என அழைப்பதை விட, தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநர்…

Read more

பகுதிநேர ஆசிரியர்கள் “NO” பொங்கல் போனஸ்…. இது நியாயமற்றது…. அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

பள்ளிக்கல்வித் துறையில் மிகக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் 12,000 பேருக்கு இந்த ஆண்டும் பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. 11 வருடங்களாக பணிபுரிந்து வரக்கூடிய அவர்களுக்கு பொங்கல் போனஸ் மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று அன்புமணி ராமதாஸ்…

Read more

அந்த பாடலை கேட்டதும்….. திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுத பாஜக தலைவர் அண்ணாமலை….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனையில் தமிழக பாஜக சார்பாக பொங்கல் விழா கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகி ஒருவர் தேசப்பற்று தொடர்பாக ஒரு பாடலை மேடையில் பாடினார்.…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல்”…. திமுகவிற்கு அச்சம்….. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு மத்திய அரசு ஆர்வமாக இருக்கிறது. இது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்து வரும் நிலையில், கட்சிகள் சார்பாக கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர்…

Read more

கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார்!…. விரைவில் களத்தில் சந்திப்போம்… பாஜகவுக்கு சவால்….காயத்திரி ரகுராம் டுவிட்….!!!!

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட சில தினங்களுக்கு பின், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த காயத்திரி ரகுராம், கடிதம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் டேஹ் செய்திருக்கிறார்.…

Read more

அகப்பை மூலம் பொங்கல் வைப்பாங்களா?…. அந்த கிராமத்தில் இன்றும் மாறாத தமிழ் பண்பாடு….!!!!!

பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு பாரம்பரியத்தை தக்கவைக்கும் அகப்பை தயாரிக்கும் பணியானது மும்முரமாக நடந்து வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் புதியதாக அறுவடை செய்யப்பட்ட புது நெல்லை கொண்டு பச்சரிசியாக்கி அதை மண் பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் வழக்கம் காலகாலமாக…

Read more

WOW: தமிழகத்தில் முதல் திருநங்கை கிராம உதவியாளர்…. பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!!

தமிழகத்திலேயே முதல் முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வழங்கினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த…

Read more

ஓசூரில் 15,000 பேருக்கு வேலை?…. சட்டப்பேரவையில் அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று கீழ்பெண்ணாத்தூர் தொகுதி தி.மு.க எம்எல்ஏ பிச்சாண்டி பேசியதாவது, ஒசூரில் அமைய உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 6 ஆயிரம் பெண்களுக்கு வேலை தருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்து கிராமத்திலுள்ள…

Read more

எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் அன்று…. இபிஎஸ் போட்ட பிளான்?….. வெளியான அறிவிப்பு…..!!!!!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் 106-வது பிறந்தநாள் வருகிற 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க-வினர் ஒவ்வொரு வருடமும் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி, சிலைகளுக்கு மாலை அணிவிப்பார்கள். தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், எடப்பாடி…

Read more

ஓபிஎஸ் ரெடியா இருக்காரு!…. வேலுமணி தான் அதற்கு செட் ஆவார்…. அ.தி.மு.க-வில் காத்திருக்கும் ட்விஸ்ட்…..!!!!

கோவை ராம்நகர் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தபோது, “அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் முழுமையாக விசாரித்து உள்ளது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெளிவாக அனைத்து விஷயங்களையும் கேட்டுள்ளது. கண்டிப்பாக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக…

Read more

பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு போக…. இன்று மட்டும் பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு…. சென்னை மெட்ரோ வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகமானது முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பல பேர் சொந்த ஊருக்கு…

Read more

“13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி”…. BJP தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!!

13 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் ரெடி என்று BJP தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்த பின் எந்தெந்த துறைகளில் பின்னடைவை சந்தித்துள்ளது என்பதை பாருங்கள். தற்போது 13 அமைச்சர்கள் ஊழல் பட்டியல்…

Read more

நுரையீரலில் சிக்கிக் கொண்ட சோள துண்டுகள்…. செய்வதறியாது திணறிய நபர்…. மருத்துவர்களின் துரித செயல்….!!!!!

சென்னை மகிந்திரா வேர்ல்டு சிட்டியில் வசித்து வரும் 55 வயதான நபர் ஒருவர் சோளத்தை படுத்துக்கொண்டே சாப்பிட்டதால் அது அவரது மூச்சுக் குழாய் வழியே சென்று நுரையீரலில் சிக்கிக்கொண்டது. இதனால் அவருக்கு திடீரென்று இருமலும் மூச்சுவிடுவதில் சிரமமும் ஏற்பட்டது. இந்நிலையில் அவர்…

Read more

“அந்த விஷயத்தில் தி.மு.க புது வரலாற்றை படைத்தது”…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு…..!!!!

தமிழக சட்டப் பேரவையில் கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பல சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “சென்ற நவம்பர் மாதம் சர்வதேச மதிப்பில் விலையுயர்ந்த போதைப்பொருள் பிடிபட்டதாக கடலோர காவல்படை…

Read more

Other Story