BREAKING: தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்‌ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறை…

Read more

அமேசான், பிளிப்கார்ட்டில் திடீர் விசிட்… ரூ.36 லட்சம் மதிப்புள்ள தரமற்ற பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி ஆக்சன்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் களஞ்சியகங்களில் மத்திய தர நிர்ணய அமைப்பு (BIS) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மார்ச் 19 அன்று நடைபெற்ற இந்த சோதனையில், தரச்சான்று இல்லாத மற்றும் போலி பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. சுமார் 3,600…

Read more

BREAKING: “அதிக பிரசங்கிதனமா பேசாதீங்க…” சட்ட பேரவையில் சீறிய வேல்முருகன்…. எச்சரித்த சபாநாயகர்….!!

சீருடை பணியாளர் தேர்வாணையம் தொடர்பாக தன்னுடைய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக பேரவையில் வேல்முருகன் கூச்சலிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சில நேரங்களில் அதிக பிரசங்கிதனமாக வேல்முருகன் செயல்படுவது வேதனை அளிக்கிறது.…

Read more

“தமிழகத்தில் பெண்களுக்கான சூப்பர் திட்டம்”… மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு… வெளியான அசத்தல் அறிவிப்பு.!!

சென்னை மாவட்டத்தில் கடந்த மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக  பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டம் செயல்முறைப்படுத்த விண்ணப்பங்கள்…

Read more

BREAKING: டாஸ்மாக் விவகாரம்…. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 20 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அறிக்கை வெளியிட்டனர். கூடுதலாக மது பாட்டலுக்கு 10 முதல் 30…

Read more

FLASH: தமிழகத்தில் 3274 காலி பணியிடங்கள்… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தற்போது தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை…

Read more

அப்படி போடு…! இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்…. வீட்டுக்கே பொருள் தேடி வரும்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் விவாதம் நடைபெற்ற போது, முக்கிய பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்ப, அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் தொகுதியில் ஏழை, எளிய மக்கள் அதிகாலை பணிக்கு…

Read more

BREAKING: 2 படகுகளுடன் 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. பரபரப்பு…!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

மக்களே உஷார்…! வங்கியில் இருந்து வரும் குறுந்தகவல்…. இதை மட்டும் பண்ணாதீங்க…. போலீஸ் எச்சரிக்கை….!!

சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, சமீப காலமாக வங்கிகளில் இருந்து கேஒய்சி தகவல்கள் புதுப்பிக்க வேண்டும் என குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு சைபர் குற்றவாளிகள் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது. தெரியாத நபர்களிடம் ஒடிபி,…

Read more

“இனி ரயில் பெட்டிகளில் மும்மொழி”… தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் அதிரடி அறிவிப்பு…!!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் தெற்கு ரயில்வேயின் மிகப்பெரிய ரயில்வே கோட்டங்களில் ஒன்று மதுரை ரயில்வே பிரிவு. இதன் தலைமையிடம் மதுரையில் உள்ளது. இந்த நிலையில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 13 AC ரயில் பெட்டிகளில் பொதுமக்களுக்கு சௌகரியமாக…

Read more

தெருநாய் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை உயர்வு…. அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு….!!

தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொது மக்களை துரத்தி கடிக்கிறது. அது மட்டும் இல்லாமல் தெருநாய் கடியால் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை…

Read more

தமிழகம் முழுவதும்….! 15 நாட்களுக்குள் இதை செய்ய வேண்டும்…. திமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு….!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற…

Read more

FLASH: தெரு நாய்கள் கடித்து மரணித்த கால்நடைகளுக்கு இழப்பீடு…. அரசின் அதிரடி உத்தரவு….!!

தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொது மக்களை துரத்தி கடிக்கிறது. அது மட்டும் இல்லாமல் தெருநாய் கடியால் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில் தெரு நாய்கள் கடித்து…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் 4 நாட்கள் தொடர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

மார்ச் மாத இறுதியில் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கவுள்ளது. மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 (திங்கட்கிழமை – ரம்ஜான் பண்டிகை) மற்றும் ஏப்ரல் 1 (வங்கி கணக்கு முடிப்பு நாள் என்பதால் சில நிறுவனங்களுக்கு…

Read more

மக்களே….! இன்று ஆட்டோ, கால் டாக்சிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

சென்னையில் இன்று ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் மூலம், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், அரசே தனி…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்….! போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு….!!

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பணிக்கு வராமல் வேலை…

Read more

“தைரியம் மற்றும் உறுதிபாடு….” 9 மாதங்கள் கழித்து பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்-க்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்…!!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். 8 நாட்கள் மட்டுமே அங்கு ஆய்வு பண்ணி நடைபெற திட்டமிட்டது. ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 9…

Read more

“மதத்தை வைத்து அரசியல்….” உடல் நலக்குறைவால் இறந்த பக்தர்கள்…. கூட்ட நெரிசலால் அல்ல…. அமைச்சர் சேகர் பாபு விளக்கம்….!!

திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறை மீது…

Read more

FLASH: பேரவையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசிய இபிஎஸ்…. திடீர் பரபரப்பு….!!

சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபையில் நான்காவது நாள் அமர்வு தொடங்கியது. இந்த நிலையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால்…

Read more

Breaking: குஷியில் திமுக…!! “முக்கிய வழக்கில் சாதகமாக வந்த தீர்ப்பு”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில்  திமுக கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம்…

Read more

குஷியோ குஷி….! இந்த மாதம் 4 நாட்கள் தொடர் விடுமுறை…. செம ஹேப்பி நியூஸ்….!!

மார்ச் மாத இறுதியில் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கவுள்ளது. மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 (திங்கட்கிழமை – ரம்ஜான் பண்டிகை) மற்றும் ஏப்ரல் 1 (வங்கி கணக்கு முடிப்பு நாள் என்பதால் சில நிறுவனங்களுக்கு…

Read more

“தேர்தல் விதிமீறல்…” அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாடு அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த…

Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்..! வசமாக சிக்கிய வாலிபர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

மும்பையைச் சேர்ந்த முருகய்யா கார்த்திக் ஆகியோர் வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் முருகையா கார்த்தி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.…

Read more

பெரும் சோகம்…! உ.வே.சா விருதை வென்ற பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் இறப்பு…. பிரபலங்கள் இரங்கல்….!!

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் இன்று உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நாறும்பூநாதன் சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று நாறும்பூநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்றவர். இவரது கனவில்…

Read more

Breaking: தமிழகத்தில் 8997 சமையல் உதவியாளர் நியமனத்தில் இவர்களுக்கு 4% இட ஒதுக்கீடு… புதிய அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியானது.  இந்த நிலையில் தமிழக அரசு 8997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு…

Read more

பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள்…. துணை முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த திருநர்கள்….!!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மக்களுக்காக பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் உயர் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.…

Read more

“பரிகாரம் செய்யணும் ஐயா…” நிர்வாணமாக நின்ற ஜோதிடர்…. வீட்டிற்கு அழைத்து பெண் செஞ்ச காரியம்…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 44 வயது மைமூனா என்ற பெண், சில ஆண்டுகளாக கூடலூரில் வசித்து வந்தார். சமீபத்தில், ஒரு பிரபல ஜோதிடரை சந்தித்து, தனது வீட்டில் உள்ள பிரச்சனைகளை…

Read more

விவசாயிகளின் கவனத்திற்கு….! மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாள்…. உடனே முந்துங்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் திட்டத்தின் கீழ், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு ஆதார் எண் போன்று தனித்துவமான அடையாள எண்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மானியங்கள்,…

Read more

BREAKING: தேர்ச்சி அடையாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு… அமைச்சர் கோவி.செழியன் அதிரடி….!!

இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படும். சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஏப்ரல் அக்டோபரில் நடக்கும் பருவ தேர்வுகளின் போது தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.…

Read more

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் சமாதானம்…? சட்டபேரவையில் நடந்தது என்ன….? அதிமுகவில் சலசலப்பு….!!

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று தலைமைச் செயலக வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…

Read more

அமைச்சரே கலக்கிட்டீங்க….! புதிய தொழில்நுட்பங்கள் முதல் சிறு குறு விவசாயிகள் நலன் வரை…. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்….!!

தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை…

Read more

அண்ணே… இங்கயும் வந்துட்டீங்களா…! பட்ஜெட் ஒளிபரப்பிற்கு நடுவே வந்த சீமான்…. ஷாக்கான பொதுமக்கள்…. என்னதான் ஆச்சு…!!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில், கோவை மாநகராட்சி சார்பாக நகரின் முக்கியமான இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காந்திபுரம் பேருந்து நிலையம், ரேஸ்கோர்ஸ் மற்றும் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகளில், இந்த ஒளிபரப்பு நடைபெற்று வருகிறது. ஆனால்,…

Read more

“கேளிக்கை பூங்காவில் திடீர் விபத்து”.. கப்பல் ரைடில் திடீரென மேலே இருந்து விழுந்த இரும்பு கப்… பெண்ணின் தலையில் பலத்த காயம்… அதிர்ச்சி வீடியோ..!!

சென்னை ஈசிஆர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில், சென்டர் ஆக்சிஸ் ரைடில் ஏற்பட்ட கோர விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காடு அருகே உள்ள இந்த பூங்காவில் தினமும் ஏராளமான மக்கள் வந்து பொழுதுபோக்கின்றனர். இதுபோன்ற ரைடுகளில் மகிழ்ச்சியுடன்…

Read more

BREAKING: இனி கட்சி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க கட்டணம்…. காவல்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கூறியதாவது, இனிவரும் காலங்களில் பொது…

Read more

FLASH: மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்… ததும்பி வழியும் தமிழ் பெருமிதம்….முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு…

Read more

FLASH: ஏப்-1 முதல் கொடைக்கானல், ஊட்டி சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!

கொடைக்கானல் ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ள…

Read more

FLASH: இன்று முதல் தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு….. காவல் உள்ளிட்ட 3 துறை அதிகாரிகள் முக்கிய ஆலோசனை….!!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. விஜய் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நியமித்து விட்டார். விஜய் தினமும் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் விஜயின் பாதுகாப்பு…

Read more

நாங்க என்ன நாகரீகம் இல்லாதவர்களா..? எங்களை பார்த்தா அப்படியா தெரியுது… உதயநிதி ஸ்டாலின் காட்டம் …!!!

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மேம்பாடு திட்டத்தின் இணைய பக்கத்தை துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன் பின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் துணை முதல்வர் கூறியதாவது,”நாங்கள்…

Read more

“வண்டியில் ஹிந்தியில் எழுதியிருந்ததால் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்”…? தமிழக அரசு பரபரப்பு விளக்கம்…!!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து பல தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் தனது மகனுடன் தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம்…

Read more

BREAKING: இசைஞானி இளையராஜாவின் நூற்றாண்டு கால திரையிசை பயணத்தை கொண்டாட அரசு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இசைஞானியின் பாடல்களை பிடிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்போனியை வெற்றிகரமாக அரங்கேற்றினார். அவருக்கு…

Read more

பெரும் சோகம்….! தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குனர் மா.சந்திரமூர்த்தி காலமானார்…. பொதுமக்கள் இரங்கல்…!!

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இணை இயக்குனரும், தொல்லியல் அறிஞருருமான மா.சந்திரமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகழாய்வுகள் மூலம் பல தனித்துவமான அடையாளங்களை சந்திரமூர்த்தி கண்டறிந்துள்ளார். நேற்று…

Read more

போடு செம…! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ‘₹’-க்கு பதிலாக ‘ரூ’ குறியீடு …. ஆரம்பமே அமர்களமா இருக்கே….!!

தமிழ்நாடு பட்ஜெட்டின் புதிய இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையின் (பட்ஜெட்) புதிய இலச்சினையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய இலச்சினையில், வழக்கமாக பயன்படுத்தப்படும் ‘₹’ குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ (ரூபாய்) குறியீடு …

Read more

Breaking: அப்படி போடு..! இனி ஏசி பேருந்துகளிலும் பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம்… தமிழக போக்குவரத்து துறை அதிரடி…!!!

தமிழகத்தில் மாநகர பேருந்துகளில் பஸ் பாஸ் முறை இருக்கிறது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குமாநகரப் பேருந்தில் மற்றும் பயணிக்கும் படி இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் நிலையில் போக்குவரத்து துறையில் சில குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி மற்ற பேருந்துகளிலும் பயணிகள்…

Read more

FLASH: உடனே குழந்தை பெத்துக்கோங்க… ஆனால்….? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!

சென்னை மாவட்டம் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 72 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால் நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளாதீர்கள்.…

Read more

FLASH: தென் மாநில அனைத்து கட்சிகள் தலைவர்கள் கூட்டம்…. கர்நாடக முதல்வருக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் பொன்முடி….!!

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் வைத்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தென் மாநில எம்பிக்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம்…

Read more

“குழந்தைகளிடம் செல்போனை கொடுத்ததால் வந்த வினை”.. ரூ.24 லட்சத்தை இழந்த பெற்றோர்… போலீஸ் விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!!

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் வியாபாரி மற்றும் அவரது நகை அடகு கடை நடத்தும் மனைவி, தங்கள் செல்போன்களில் வங்கிக் கணக்கு செயலிகளை பயன்படுத்தி வந்தனர். அவர்களின் குழந்தைகள், செல்போன்களை பயன்படுத்தி வீடியோக்கள் பார்ப்பது மற்றும் விளையாடுவது…

Read more

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு…. களத்தில் இறங்கிய திமுக முக்கிய நிர்வாகிகள்…. வெளியான தகவல்….!!

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் வைத்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தென் மாநில எம்பிக்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம்…

Read more

FLASH: பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் என 23 பேர் பணி நீக்கம்…. அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்….!!

பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடமும், வகுப்பு ஆசிரியரிடமும் நடந்தவற்றை கூறுகின்றனர். இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மற்றும் பள்ளி ஊழியர்களை…

Read more

FLASH: சீமான் வீட்டு பாதுகாவலர், பணியாளரின் ஜாமீன் மனு…. காவல்துறைக்கு பறந்த உத்தரவு…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விசாரணை நடந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டு கதவுமீது போலீசார் சம்மன்…

Read more

FLASH: தமிழகப் பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு… இனி கட்டணமில்லா சுமை பயண சீட்டும் வழங்கப்படும்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் பெண்களுக்கு இலவசமாக பேருந்து பயணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மாநகர பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவச பயண சலுகையை பெறுகிறார்கள். இந்நிலையில் தற்போது அரசு போக்குவரத்து கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை…

Read more

Other Story