10th மாணவர்கள்…. இன்று முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்…!!!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று மே 13ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு…
Read more