“சாமி நீ தான் என்னை காப்பாத்தணும்” … பக்தி பரவசத்தோடு அனுமனை வணங்கி விட்டு உண்டியலை உடைத்த திருடன்… மீண்டும் 5 முறை… அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் திருடன் ஒருவன் கோவிலுக்குள் நுழைந்தான். அப்போது திருடுவதற்கு முன் அனுமன் சிலையை 5 முறை வணங்கினார். அதன் பிறகு தான் கதவை…

Read more

அடடே… விமான பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிப்பது போல ரோட்டில் போக்குவரத்து விழிப்புணர்வு… வைரலாகும் வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில், போக்குவரத்து விதிகள் மீதான மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், விமானப் பணிப்பெண் ஒருவர் வீதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தினார். இந்தூர் நகரின் பரபரப்பான பலாசியா சந்திப்பில், விமானப் பணிப்பெண்கள் விமானங்களில் அறிவிக்கும் விதமாக, இருசக்கர மற்றும்…

Read more

தொழிலாளியின் உடம்பில் உள்ள அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரஸர் பயன்படுத்தும் வழக்கம்… உயிரே போயிடுச்சு… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தில் மோதிராம் ஜாம்ரே(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜெகநாத் ராம்கோபால் தால் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த மில்லில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கள் உடலில் உள்ள தூசி மற்றும் அழுக்கை அகற்ற ஏர் கம்ப்ரசர்…

Read more

“ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தில் வெடித்த மோதல் மோதல்”… பக்தர்கள் மீது கல்வீசி தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தில் ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் ஷா கே கோல்ஹுபுரா பகுதியிலிருந்து தொடங்கிய நிலையில் இரவு 8 மணி அளவில் கொலனல்கன்ச் மசூதிக்கு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ஊர்வலத்தை முன்னாள் நகர…

Read more

நானே தினக்கூலி… எனக்கு ரூ.324 கோடிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கு… அதிர்ச்சியில் உறைந்த கூலித்தொழிலாளி… நடந்தது என்ன…??

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளிக்கு 314 கோடி ரூபாய் வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் நாள் ஒன்றுக்கு 200 முதல் 300 ரூபாய் சம்பளம் வாங்கி வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வருகிறார்.…

Read more

“ATM மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிய கும்பல்”… கதவில் தொங்கியபடியே துரத்திய போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… வீடியோ வைரல்..!!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில்  நரேந்திரர்  என்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணமும், ஏடிஎம் கார்டையும் பறித்து சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி குற்றவாளிகள்…

Read more

“வலியில் துடித்த கர்ப்பிணி”… செவிலியர்களின் அலட்சியத்தால் தெருவில் பிறந்து உயிரிழந்த குழந்தை… அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து வீதியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் களிகா மாதா மந்திர் சாலை பகுதியில் கிருஷ்ணா க்வாலா-நீது தம்பதியினர் வசித்து…

Read more

 கூட்டம் நிறைந்த பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… இவ்வளவு துணிச்சலா…? அதிர்ச்சி வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் இளம் பெண்ணிடம் இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இந்தோர் சராஃபா என்ற பகுதியில் அனுதினமும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த சனிக்கிழமை…

Read more

“இனி வேலை இல்லாதவர்களை இப்படித்தான் கூற வேண்டும்”… புதிய பெயர் வைத்த பாஜக அரசு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பின்மை என்பது மிகவும் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இளைஞர்கள் பலரும் படித்து முடித்து விட்டு வேலை தேடி திண்டாடி வருகிறார்கள். குறிப்பாக உயர் படிப்பை படித்து முடித்தவர்கள் கூட இன்று வேலை இல்லாமல் இருப்பதை கண்…

Read more

“வாயில்லா ஜீவன்கள் மீது கொடூரத் தாக்குதல்”.. அடித்தவரை விட்டுவிட்டு புகார் கொடுத்தவர் மீது வழக்கு…? சிசிடிவி மூலம் தெரிந்த பகீர் உண்மை…!!!

மத்திய பிரதேசம் ஜபால்பூரில் ஒரு நபர் வாயில்லா ஜீவனை கண்மூடித்தனமாக தாக்குவது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேசம், ஜபால்பூரில் தனாஸ்ரீ ரெஸிடென்சி அமைந்துள்ளது. அங்கு ஒரு குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த நாய் ஒன்று அவ்வழியாக சென்ற ஒரு நபரை…

Read more

“திருமணமாகி 4 மாசம் தான் ஆகுது”… கதவை திறந்ததும் படுக்கையறையில் கண்ட காட்சி… பெண் டாக்டரின் மரணத்தில் சந்தேகம் கிளப்பும் குடும்பத்தினர்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனது வீட்டில் 25 வயது இளம்பெண் டாக்டர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த டாக்டர் ரிச்சா பாண்டே என்ற பெண், போபாலில் உள்ள தனியார் மருத்துவக்…

Read more

“உடம்புக்குள்ள ஆவி புகுந்திடுச்சி” 6 மாத குழந்தையை தீக்குள் தலைகீழாக தொங்கவிட்டு…. வேண்டவே வேண்டாமென அலறிய பெற்றோர்கள்…!!

மத்திய பிரதேச மாநிலம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தைக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் குழந்தையானது அடிக்கடி அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் பெற்றோர் குழந்தையை  மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல்…

Read more

“பள்ளியில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்”… உடல் வெந்து அலறிய பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பாண்டுவா பகுதியில் GSFP தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவர்களுக்கு பருப்பு மற்றும் குக்னி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முதலில் குக்கரில்…

Read more

“கட்டிப்பிடித்த மனைவி”… மரக்கட்டையால் கொடூரமாக அடித்த மகள்கள்… வேதனையில் தூக்கில் தொங்கிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!!

மத்திய பிரதேசத்தின் முரைனா மாவட்டத்தில் சிட்டி கோத்வாலி என்ற பகுதியில் ஹரேந்திர மௌர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு எலக்ட்ரிக் மெக்கானிக் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 1…

Read more

“கோவிலில் பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்த 21 வயது வாலிபர்”… நொடி பொழுதில் மயங்கி விழுந்து மரணம்… தொடரும் அதிர்ச்சி..!!

மத்திய பிரதேசத்தில் உள்ள ஃபகிர் என்ற காலனியில் பவன் ராஜக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் ஆண்டு BA படித்து வந்துள்ளார். அவர் வாழும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இரவு நேரம் பூஜை நடந்துள்ளது. இந்நிலையில் தினமும் கோவிலுக்கு…

Read more

மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

“படத்தைப் பார்த்து படையெடுத்து கிளம்பிய மக்கள்”… விடிய விடிய நடந்த சம்பவம்… இப்படி கூடவா பண்ணுவாங்க..?

மத்திய பிரதேசத்தில் புர்கான்பூர் மாவட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் மக்கள் திடீரென புதையலை தேடி கிளம்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியான “சாவா” என்ற திரைப்படம்…

Read more

போனை பார்த்து பிட் அடித்த மருத்துவ மாணவர்கள்…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?…. அதிர்ச்சி வீடியோ ….!!

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள ‘தாபா’ ஒன்றில் மருத்துவ மாணவர்கள் 2 பேர் அமர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அந்த தேர்வை செல்போனில் இருந்து பார்த்து எழுதுகின்றனர். இதனை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு…

Read more

மனசாட்சியே இல்லையா..? சிறுவர்களை தலைகீழாக தொங்கவிட்டு… ஐயோ.. நினைச்சாலே பதறுதே… 3 பேர் அதிரடி கைது..!!

மத்திய பிரதேசம் பந்தூர்னா மாவட்டம் மோகாவன் பகுதியில் சிலர் ஒரு சிறுவனை பிடித்து தலைகீழாக தொங்கவிட்டு அடித்து கொடுமை செய்துள்ளனர். அந்த சிறுவன் கை கடிகாரம்  மற்றும் சில பொருட்களை திருடிவிட்டான் என்று கூறுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி…

Read more

அடுத்தடுத்து 10 யானைகள் மரணம்…. அதிர்ச்சியில் வன அதிகாரிகள்… காரணம் புரியாமல் குழப்பம்… தீவிர விசாரணை ….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உமரியா மாவட்டத்தில் பாந்தவுகர் வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் உயிரியல் பூங்காவாக உள்ளது. இந்தப் பூங்கா 1150ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு வகையான மரங்கள், பூக்கள், உயிரினங்கள், பாலூட்டி இனங்கள் காணப்படுகின்றன.…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆதரவு, இந்தியாவுக்கு எதிர்ப்பு”… தேசியக்கொடிக்கு 21 முறை சல்யூட்… கோர்ட் வழங்கிய நிபந்தனை ஜாமீன்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பைசல் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதால் காவல்துறையினர் கைது செய்தனர். இவருக்கு தற்போது அந்த மாநில நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உள்ளது. அதாவது வழக்கு முடியும்…

Read more

பெத்த மகளையே 4 வருஷமா… தாயை மிரட்டி தந்தை செய்த கொடூரம்… நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் பகுதியில் 40 வயது தந்தை, தனது 21 வயது மகளிடம் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை அறிந்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த நபர், தனது மனைவியையும் மகளையும் மிரட்டியுள்ளதுடன்,…

Read more

100… 200… 300 கோடி இல்ல..!! சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள பொருள்… வசமாக சிக்கிய நபர்கள்… போலீஸ் அதிரடி ஆக்சன்..!!

மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள போபாலில் பக்கோராடா என்ற பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் திடீரென போதை தடுப்புச் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 906 கிலோ மெபிடிரோன் கண்டறியப்பட்டது. இந்த வகையான போதை பொருள் அளவுக்கு அதிகமாக உபயோகித்தால்…

Read more

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸ் அல்ல… தப்பு தப்பா சொல்லி கொடுக்காதீங்க… பாஜக கல்வி மந்திரி புது விளக்கம்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பர்கதுல்லா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அம் மாநில பாஜக கல்வி மந்திரி ‌ இந்தர் சிங் பர்மர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய மாணவர்களுக்கு தவறான விஷயங்கள்…

Read more

சும்மா உட்கார்ந்து பேசினது குத்தமா…? திடீரென புலி போல் பாய்ந்த குள்ளநரி… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. வைரலாகும் வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் குள்ளநரி (ஓநாய்) தாக்குதல் சம்பவங்கள் சமீப காலமாக அரங்கேறி வருகிறது.  இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த பயத்தில் இருக்கிறார்கள். இந்த குள்ளநரி தாக்குதலால் பலர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது…

Read more

கொடூரத்தின் உச்சம்..‌! பட்டப் பகலில் சாலையில் இளம்பெண் பலாத்காரம்… சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்…. மனசாட்சியே இல்லையா..?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜினி பகுதியில் பட்ட பகலில் சாலையில் வைத்து ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுக்க முயற்சிக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததோடு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில்…

Read more

“அடங்காத வெறி”….13 வயசு சிறுமியை அடித்து உதைத்து கொடூரமாக தாக்கிய அத்தை…‌ நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சிறுமியை பெண் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த 13 வயது சிறுமியின் தாய் தந்தை விவாகரத்து செய்த குழந்தை தந்தை வீட்டாருடன் இருந்தது. இந்நிலையில் குழந்தையின்…

Read more

பாத்திரம் தேய்ப்பது போல் துப்பாக்கியை கழுவும் பெண்… ஒத்த வீடியோவால் அம்பலமான பகீர் உண்மை… கூண்டோடு தூக்கிய போலீஸ்…

மத்திய பிரதேச மாநிலத்தில் மொரேனா என்ற மாவட்டம் உள்ளது. இங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் பாத்திரத்தை தேய்த்து கழுவுவது போன்று துப்பாக்கிகளை தேய்த்து கழுவுகிறார். இந்த…

Read more

உச்சகட்ட கொடூரம்…! காதலிக்க மறுத்த பெண்ணை உயிரோடு தீ வைத்து எரித்த நபர்… வைரலாகும் பகீர் வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் நரேந்திர பஞ்சாபி என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்னா யாதவ் (42) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் அவரை காதலிக்கவில்லை. இருப்பினும் நரேந்திர பஞ்சாபி தொடர்ந்து அந்த பெண்ணிடம்…

Read more

மீண்டும் ..! ஒரு துயர சம்பவம் 3 வயது சிறுமி…. பல மணி நேரம் போராடியும் பரிதாபமாக போன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்ராலி மாவட்டத்தில் பிந்து சாகு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை அங்குள்ள ஒரு வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மூடப்படாமல்…

Read more

ஏழைக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் லட்சாதிபதியான சுவாரஸ்யம்…. எப்படி தெரியுமா…?

மத்திய பிரதேச மாநிலம் கிருஷ்ணா கல்யாண புரா என்னும் பகுதியில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக ஊரின் அருகில் ஏலத்திற்கு வந்த…

Read more

கர்ப்பிணி பெண்ணை துண்டு துண்டாக வெட்டி உடலை எரித்த கொடூரம்…. கணவன், மாமியார் வெறிச்செயல்….!!!

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது மற்றும் கொடுப்பது 1961-ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பெண்களுக்கு வரதட்சணை கொடுமை இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில்  மத்திய பிரதேச மாநிலத்தில் மிதுன்-ரீனா தன்வார் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு…

Read more

பிறந்தநாள் கொண்டாட்டம்…. ஆசையாக வாங்கிய சாக்லேட்டில் இருந்த “பல்”…. பெண் அதிர்ச்சி…!!!

சமீப காலமாக கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் புழுக்கள், பூச்சிகள் இருப்பதாக புகார்கள் வெளி வருகிறது. அதன்படி இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கர்கோன் என்ற இடத்தில் மாயாதேவி என்ற பெண் வாழ்ந்து…

Read more

தாயோடு கடைக்கு சென்ற சிறுமி…. வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று அந்தரங்க உறுப்புகளில்…. பதற வைக்கும் சம்பவம்…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 15 வயது சிறுமி ஒருவருக்கு கொடூரம் இழைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுது. அதாவது சம்பவத்தன்று முரார் காவல் நிலைய பகுதியிலுள்ள கடைக்கு அந்த 15 வயது சிறுமி தனது தாயுடன் சென்றிருக்கிறார். அப்போது  சிறுமியின் தாயுடன் சிலர்…

Read more

பகலில் பிச்சையெடுப்பது…. இரவில் இந்த வேலையா….? பிச்சைக்காரரின் செயலால் அதிர்ந்து போன நபர்…!!

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிச்சைக்காரர் ஒருவர்  மதுக்கடையில் நின்று பிச்சை எடுக்கிறார். அங்கு அவர் பிச்சை எடுக்கிறார் என்று பார்த்தால் தன்னுடைய கையில் இருக்கும் பணத்தை கொடுத்து மது வாங்குகிறார்.  இதில் அவருக்கு பலமுறை தானம் செய்த நபர் இந்த…

Read more

என்னப்பா சொல்றீங்க உண்மையாவா…? வேப்பமரத்தில் தொங்கிய மாம்பழங்கள்…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில் அந்த மாநிலத்தின் பாஜக அமைச்சர் பிரஹலாத் சிங் படேலின் என்பவருடைய பெரிய பங்களா உள்ளது. இந்நிலையில் அந்த பங்களாவின் அருகே வேப்ப மரத்தில் மாம்பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தூது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த அவர், அந்த…

Read more

பலவருடங்களாக மிரட்டி பலாத்காரம்…. தொல்லையால் 3 வீடுகள் மாறிய பெண்…. கடைசியில் எடுத்த முடிவு…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் ஒன்றரை வருடங்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட நபர் அந்த பெண்ணை செய்ததை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்…

Read more

பயங்கரம்: 13 வயது சிறுமி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை….. தற்கொலைக்கான காரணம் என்ன…??

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமி ஒருவர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி செவ்வாய்க்கிழமையன்று 14வது மாடியில் இருந்து…

Read more

மாட்டிறைச்சி வைத்திருந்ததால் வீடுகள் இடிப்பு…. காரணத்தை விளக்கிய மாவட்ட எஸ்பி..!!

மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேருடைய வீடுகளை காவல்துறையினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களுடைய வீடுகளின் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 150 மாடுகள் மற்றும் குளிர்சாதன பெட்டியில்…

Read more

“நோயாளிகளை விட எலிகளே அதிகம்” அரசு மருத்துவமனையில் இப்படியொரு நிலை…. வைரலாகும் வீடியோ…!!

மத்தியபிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள கமலா ராஜா அரசு மருத்துவமனையில் எலிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதுகுறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது . இந்த மருத்துவமனையின் பொது வார்டில் எலிகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இந்த வீடியோவை மத்திய பிரதேச…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! 6 மாத கைக்குழந்தை உட்பட குடும்பத்துடன் ரயில்வே ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகோடா கிராமத்தில் நரேந்திர சதார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரீனா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண்…

Read more

நீ கல்யாணம் பண்ணக்கூடாது… இளம்பெண்ணை வீடு புகுந்து கடத்திய பாலியல் குற்றவாளி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 22 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இளம் பெண்ணின் வீட்டிற்கு சலீம் கான் என்ற வாலிபர் தன்னுடைய கூட்டாளிகளான ஷாருக், சமீர், ஜோதா ஆகியோருடன் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளார். இவர்கள்…

Read more

15 வயதில் வந்த காதல்…. தந்தையை கூறு போட்ட சிறுமி…. உறைய வைக்கும் சம்பவம்….!!

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி 19 வயது இளைஞர் ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…

Read more

இந்து – இஸ்லாமியர் கலப்பு திருமணம் செல்லுமா…? செல்லாதா…? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்மானது சிறப்பு திருமண சட்டத்தின் மூலமாக இந்து- இஸ்லாமியர்கள் இடையே நடக்கும் திருமணமானது முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமியத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே…

Read more

சுற்றுலா அழைத்து செல்ல பெற்றோர் மறுத்ததால் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் தன்னுடைய பெற்றோரிடம் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதாவது அப்பகுதியில் உள்ள…

Read more

காதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி ‌ என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…

Read more

8 வயது சிறுமி பலாத்காரம்…. கேஸ் கொடுக்காத… குற்றவாளிக்கு ஆதரவு அளித்த சப்- இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்…!!

பி ஹோபல்: விடுதி வளாகத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட போபாலில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளரை இரண்டு வாரங்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதலில் இருந்து தப்பிய…

Read more

நீங்கள் 2 திருமணம் செய்தவரா…? அப்போ உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி… காங்‌. வேட்பாளர் பகீர் வாக்குறுதி…!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் வருகின்ற 13ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள்…

Read more

குழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி…. வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!

ம.பி-யில் பாஜக நிர்வாகி வினய் மெஹார் என்பவர் தனது குழந்தையை வாக்களிக்க வைத்த சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மகனை அழைத்து சென்ற வினய் மெஹார், தாமரைக்கு வாக்களிக்குமாறு கூறுகிறார். அந்த சிறுவனும் வீடியோ கேம் விளையாடுவது…

Read more

மனைவியுடன் இயற்கைக்கு மாறான உறவு தவறு இல்லை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்தனது கணவர் தன்னுடன் இயற்க்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொண்டார் என காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு புகார் அளித்தார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவரது கணவர் மனு அளித்திருந்தார். இதுகுறித்த விசாரணையில்…

Read more

Other Story