அரசு தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள்…? உங்களுக்காவே வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.…

Read more

உஷார்…! வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ் 2 மாணவி மரணம்…. காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க….!!!

மதுரையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது மாணவி ஆனந்தி, இரத்த சோகை பிரச்சனையால் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இவர் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின்போது வகுப்பறையில் மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு…

Read more

தகாத உறவு… வீட்டை விட்டு ஓடிய மனைவி.. கோபத்தில் கள்ளக்காதலனின் 6 வயது மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்..!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கள்ளகாதல் தொடர்பான பிரச்சினையால் 6 வயது சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேடகம் காலனியைச் சேர்ந்த அய்யனார் (45) என்பவரின் மனைவி உமா, அப்பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருடன் பழக்கமாக இருந்த…

Read more

ரொம்ப அவமானமா இருக்கு..! ஊருக்குள்ள தலை காட்ட முடியல… “என் சாவுக்கு அவர் தான் காரணம்”…வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பைகாரா பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வெளியூர் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராஜா என்பவர் பிரகாஷ் மீது அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

“எங்க அம்மா ஞாபகமா அது ஒன்னு தான் இருக்கு”.. தயவு செஞ்சு குடுத்திருங்க… உங்கள தீபாவளி பண்டிகையை கொண்டாட வைக்கிறேன்…!!

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது இரண்டு சக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது. இந்த இரண்டு சக்கர வாகனத்தை பல இடங்களில் தேடிய கார்த்திகேயன் கண்டுபிடிக்க முடியாததால் போஸ்டர் ஒன்றை அடித்துள்ளார். அந்த போஸ்டரில் காணாமல் போன…

Read more

“என்னோட 3 எலும்புகள் உடைஞ்சிட்டு”… ஆனா அதே வீரியத்துடன் மீண்டும் வருவேன்… சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி…!!

மதுரை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை பெற்ற சவுக்கு சங்கர், தமிழக அரசின் நடவடிக்கைகள் மீது கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பேச்சில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனங்களை முன்வைத்து, திமுக அரசை எதிர்க்கும் எந்தவொரு…

Read more

தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக…

Read more

மதுரை புத்தகத் திருவிழா… நடிகர் ராமர் கலந்து கொள்வாரா, இல்லையா…?

விஜய் டிவியில் பிரபலமான காமெடி நடிகர் ராமர், மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வாரா இல்லையா என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலில், ராமர் புத்தகத் திருவிழாவில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் சில இடங்களில் அவரது…

Read more

Breaking: பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து… 2 பெண்கள் உடற்கருகி பலி… 3 பேர் படுகாயம்…!!

மதுரை கட்ரா பாளையம் பகுதியில் விசாக பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி இருந்த நிலையில் திடீரென அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி பரிமளா மற்றும் சரண்யா ஆகிய இரு…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த கணவன்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு என்ற பகுதியில் பொன்வேந்தன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கால் டாக்ஸி டிரைவர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முத்து பிரியா (30) என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

பிரபல ரவுடி.. 20 கொலை,கொள்ளை வழக்குகள்.. திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை.! இதுதான் காரணம்..!!!

மதுரை மாவட்டம் பழங்காந்தம் என்னும் பகுதியில் பிள்ளையார் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

#மதுரை#: புத்தகத் திருவிழாவில் ஒலித்த பக்தி பாடல்…. ஆவேசமாக சாமியாடிய பள்ளி மாணவிகள்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நேற்று புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறும். இந்த புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள் மற்றும்…

Read more

மனைவிக்கு மிரட்டல்… தீ குளிப்பது போன்று நடித்த திரை துறை ஊழியர்…. பரிதாபமாக போன உயிர்…!!!

மதுரை மாவட்டம் அரிசிக்காரத் தெருவில் நீலமேகம்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடும்போது பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களின் கூட்டம், டிக்கெட், வசூல் விவரம் குறித்து தகவலை கேட்டுறியும் ஊழியராக…

Read more

என் மகனே விட்டுட்டு போயிட்டான்.. நான் மட்டும் ஏன் உசுரோட இருக்கணும்…. துக்கம் தாங்காத தாய்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், ராஜாத்தி (65) என்ற தம்பதியினர். இவர்களுடைய மகன் பாலாஜி கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிர் இழந்துள்ளார். இதனால் அவருடைய தாய் ராஜாத்தி மிகவும் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

கனவுகளுடன் தொடங்கிய மண வாழ்க்கை.! திருமணம் ஆகி 6 மாதங்களில் வெளிநாட்டு வாழ்க்கை..! – சோகத்தில் வாடும் குடும்பம்..!

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 23 வயதான கீர்த்தனா என்பவர், தனது கணவர் சுரேஷ்குமார் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தனாவுக்கும் சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு…

Read more

இதாங்க காரணம்..! மகன் படித்த பள்ளிக்கு காசு வாங்காமல் வேலை செய்து கொடுத்த மனிதர்..!

மதுரை மாவட்டத்தில் அழகு முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட பணியாளராக இருக்கிறார். இந்நிலையில் இவரது மகன் படித்து முடித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் ஆகிய 2 பேரும் பள்ளியின் கட்டட மராமத்து வேலையை…

Read more

இரவில் வீட்டில் தனியாக இருந்த பெண்.. இளைஞர்கள் செய்த அதிர்ச்சி.. திடீரென கேட்ட கதறல் சத்தம்..!!!

மதுரையில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரம் பகுதியில் கோபிநாத் – சத்யாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சத்யாவதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன்…

Read more

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய அமைச்சர் பிடிஆர்…. மகிழ்ச்சியின் உச்சத்தில் 7-ம் வகுப்பு மாணவன்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் முத்துப்பட்டியில் கள்ளர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு கடந்த வருடம் காலை உணவு திட்டத்தை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது உடல் மெலிவாகவும் சோர்வான தோற்றத்துடனும் விஷ்ணு என்ற ஒரு மாணவன் அங்கு இருந்தான். இந்த…

Read more

பொங்கல் கேட்ட கணவர்.. இட்லி வாங்கி கொடுத்த மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு..!!!

பொங்கல் கேட்டதற்கு மனைவி இட்லி வாங்கி வந்து கொடுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் அரங்கேறி இருக்கிறது. மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 64 வயது முதியவரான இவருக்கு பாண்டிச்செல்வி என்பவருடன் திருமணம் ஆகி 3…

Read more

செம ஷாக்….! தனியார் பஸ் ஓட்டுனரை ஜன்னலில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த கொடூரம்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் அருகே தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று செல்லப்பட்டு வருகிறது. இந்த டிராவல்ஸில் பயணிகள் ஆன்லைன் மூலமாக அல்லது நேரில் சென்று புக் செய்து பஸ்சில் பயணம் செய்கின்றனர். இதனையடுத்து எமர்ஜென்சிக்காக பயணிகள் சிலபேர் பஸ் ஓட்டுனரை…

Read more

தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்…படுகொலை செய்யப்பட்ட வாலிபர்…அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டம் அல் அமீன் நகர் என்னும் பகுதியில் ராஜா உசேன்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் காதர் இஸ்மாயில்(29) மற்றும் சரவணன் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இதில் ராஜா…

Read more

அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட கர்பிணி..! உயிரை காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவமனை..!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணை அறிய வகை நோயில் இருந்து காப்பாற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்கனி என்ற பெண் கணவரின் பணி நிமிர்த்தம் காரணமாக கேரள மாநிலத்திற்கு குடி…

Read more

ரூ.2 கோடி கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி மனைவி தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மதுரையில் 2 கோடி ரூபாய் கேட்டு சிறுவனை கடத்திய IAS அதிகாரி ரஞ்சித் குமாரின் மனைவி சூர்யா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அதாவது கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையிடம் நிலம் வாங்வுவதற்கு ரூ.25 லட்சம் சூர்யா கொடுத்ததாகவும் பணம்…

Read more

தனியாக நின்ற மாணவர்…‌ சுற்றி வளைத்த அரசு பள்ளி மாணவர்கள்…. சரமாரி தாக்குதல்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு…

Read more

குடிபோதையில் தகராறு… குழந்தைகளை கூட விட்டு வைக்காத கணவர்… கோபத்தில் தோசைக்கல், சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்ற மனைவி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் (36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு…

Read more

மதுரையில் பரபரப்பு… ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 4 மூதாட்டிகள் படுகொலை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மாட்டுத்தாவணி பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர்கள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்குள்ள உணவகத்தில் முத்துலட்சுமி (70) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் இன்று மருத்துவமனையில் 6-வது தளத்தில் உயிரிழந்த…

Read more

மீனாட்சி மிஷன் மருத்துவனைக்குள் படுகொலை…. பரபரப்பில் மதுரை…. நடந்தது என்ன..??

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குள் பெண் பணியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணை படுகொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மர்ம நபரால் பயங்கரமாக வெட்டப்பட்ட பெண் பணியாளர் முத்துலட்சுமி மருத்துவமனைக்குள்ளேயே…

Read more

14 வயது சிறுவனை கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்… மதுரையில் பரபரப்பு சம்பவம்…!!!

மதுரையில் கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனை கடத்தி இரண்டு கோடி ரூபாய் பணம் தரவில்லை என்றால் சிறுவனை கொலை செய்து விடுவோம்…

Read more

2 கோடி தராவிட்டால் சிறுவனை கொலை செய்வோம்… பெற்றோரை மிரட்டிய கும்பல்…. மதுரையில் பரபரப்பு…!!

மதுரையில்கும்பலால்  கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் ஒருவர்  பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை எஸ்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஒருவரை கடத்தி, ரூ.2 கோடி பணம் தராவிட்டால்  சிறுவனைக் கொலை செய்வோம் என்று மர்ம கும்பல்…

Read more

தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் தனியார் கட்டிடம் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டிடத்தில் டைல்ஸ் பதிக்கும் வேலைக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து மதுசூதனன் பிராஜாப்தி (30), கியானந்த பிரதாப் கவுத் (22) ஆகிய இருவருடன் சேர்த்து மொத்தம் 6 பணியாளர்கள்…

Read more

சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்….. தொடரும் போராட்டம்…. முடிவுக்கு வருமா….?

மதுரை மாவட்டம் கப்பலூரில் சுங்கச்சாவடி உள்ளது. அந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த சுங்கச்சாவடியை அகற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, வாகன கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளூர்…

Read more

மறியல் போராட்டம்… ஆர்.பி. உதயக்குமார் உட்பட 1000 அதிமுகவினர் கைது…!!!

சுங்கச்சாவடியில் அமலாகும் புதிய கட்டண விதிகளை எதிர்த்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகின்றது.…

Read more

வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மூதாட்டி… 65 பவுன் நகைகள் மாயம்.. மதுரையில் துணிகரம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாகைகுளம் மாயன் நகர் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காசம்மாள் (65) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கும் நிலையில் அவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்கள். இதில் இவர்களுடைய…

Read more

குடும்பத் தகராறில் மனைவிக்கு அரிவாள் வெட்டு… போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவர் எடுத்த விபரீத முடிவு… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டம் செல்லூர் 50 அடி சாலை பகுதியில் சாம்சுதீன் மற்றும் செய்யது அலி பாத்திமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் சாம்சுதீன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு…

Read more

10 ரூபாய் பரோட்டாக்காக பட்டாகத்தியை காட்டிய இளைஞர்கள்… கடைசியில இப்படி ஆயிடுச்சே…!!!

மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஹோட்டலில் கேஷியராக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த இரண்டு பேர் பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு மிரட்டி உள்ளனர்.…

Read more

“மஞ்சுவிரட்டு போட்டியில் திடீர் தகராறு”… இரட்டை சகோதரர்கள் வெட்டி படுகொலை… 8 பேர் வெறிச்செயல்… மதுரையில் அதிர்ச்சி…!! ‌‌

மதுரை மாவட்டம் நாச்சிகுளம் சரவணா நகர் பகுதியில் ஆண்டி சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரட்டையர்களான ஜெயசூர்யா (23) மற்றும் சுபாஷ் (23) என்ற இரட்டை மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பட்டதாரிகள். இவர்கள் மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு…

Read more

மதுரையில் ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும்…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு…!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை மானிய கோரிக்கையில் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார். அப்பொழுது ஒலிம்பிக் தரத்தில் நீச்சல் குளம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக்…

Read more

“வேறு சாதிப் பெண்ணோடு காதல்”… தலையை வெட்டி வாலிபர் படுகொலை… 100மீ தொலைவில் உடல்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் வேளாம்பூர் பகுதியில் கண்மாய் ஒன்று உள்ளது. இதன் அருகே முட்புதரில் ஒரு துண்டிக்கப்பட்ட தலைக்கிடந்துள்ளது. அதன் பிறகு 100 மீட்டர் தொலைவில் நிர்வாண நிலையில் ஒரு ஆணின் உடல் மட்டும் கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த…

Read more

“உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு சென்ற இளம்பெண்”… கழுத்தறுத்துக் கொன்ற கள்ளக்காதலன்… பதறவைக்கும் பகீர் பின்னணி…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள மேல சக்குடி பகுதியில் ரவிசங்கர் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக இருக்கும் நிலையில் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்று விடுவார். இவருக்கு ஜெயந்தி (24) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் ஜெயந்தி கட்டிட சித்தாளாக…

Read more

பட்டப்பகலில் கடத்தப்பட்ட பெண்…. விசாரணையில் திடீர் திருப்பம்…. போலீசுக்கே டுவிஸ்ட் வைத்த பெண்…!!

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனயில்  பட்டப் பகலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை சிலர் காரில் கடத்தி செல்வதாக மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  மேலும் தகவல் கொடுத்த நபரானது கடத்திய போது எடுத்த புகைப்படங்களையும் காவல்துறையினருக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.…

Read more

மதுரை- மர ஆலையில் பயங்கர தீ விபத்து… 2 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்…!!!

மதுரை மாவட்டம் கோச்சடை பகுதியில் மரக்கதவுகள் செய்யக்கூடிய தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். ஞாயிற்றுக்கிழமை யான இன்று…

Read more

நடத்தையில் சந்தேகம்… மனைவி முகத்தில் அயர்ன்பாக்ஸ் சூடு வைத்த கணவர்… மதுரையில் பரபரப்பு…!!!

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த அழகர்சாமி என்பவர் சலவைத் தொழில் செய்து வரும் நிலையில் இவருக்கு ஹேமலதா (24) என்ற மகள் உள்ளார். இவருக்கும் மதுரை மாவட்டம் வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த 45 வயதான தாய்மாமனுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம்…

Read more

“தனியாக இருந்த 8 வயது சிறுமி”…. வளர்ப்பு தந்தையால் நேர்ந்த கொடூரம்…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

மதுரையில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில் கணவர் பிரிந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த பெண் செல்வகுமார் (32) என்பவரை 2-ம் திருமணம் செய்து கொண்டார். அதன்…

Read more

#Election BREAKING: மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி…!!

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மக்களவைத்…

Read more

நாம் தமிழர் கட்சி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை… கண்களை தானமாக வழங்கிய உறவினர்கள்….!!

மதுரை மாவட்டம் திருப்பாலை அருகே ஜி.ஆர் நகர் விரிவாக்க பகுதி உள்ளது. இங்கு மைக்கேல் ஸ்டாலின் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு வெல்டிங் பட்டையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நாம் தமிழர் கட்சியின் புதூர்…

Read more

முதல் மனைவிக்கு குழந்தை இல்லை… 2வது திருமணம் செய்த நபருக்கு நேர்ந்த கதி… இதெல்லாம் உனக்கு தேவையா…???

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த டிரைவர் ஒருவர் முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்று கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்வதற்காக பெண் தேடியுள்ளார். புரோக்கர் மூலமாக இரண்டாவது திருமணம் செய்வதற்கு பெண் கிடைத்துள்ளது. அண்மையில் இந்த…

Read more

9 வயது மாணவனை குத்தி கொலை செய்து கழிவு நீர் தொட்டியில் போட்ட 13 வயது மாணவன்…. மதுரையில் பயங்கரம்…!!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே 9 வயது மாணவன் ஒருவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தப்பட்டி என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உருது பயிற்சி பள்ளியில் பீகாரை சேர்ந்த ஒன்பது வயது மற்றும்…

Read more

வெளிநாட்டில் கஷ்டப்படும் கணவன்…. மனைவி செய்த காரியத்தை பார்த்த 5 வயது மகள்…. பின் நடந்த கொடூரம்…!!

மதுரை மாவட்டம் உலகநாதபுரம் பகுதியில் வசிப்பவர் சமய முத்து – மலர் செல்வி தம்பதி. இவர்களுக்கு 7 வயதில் ஒரு சிறுமியும் ஐந்து வயதில் கார்த்திகா என்ற ஒரு மகளும் உள்ளனர். சமய முத்து துபாயில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!!

கோடை காலம் தொடங்கிய போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால்  பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இன்று  கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4…

Read more

தம்மா துண்டு பீடிக்காக வந்த சண்டை…. இரவோடு இரவாக பிச்சைக்காரரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்… பயங்கரம்…!!!

மதுரை மாவட்டம் ஆத்திகுளம் என்ற பகுதியில் சர்க்கரை என்ற 65 வயது நபர் வசித்து வருகிறார். இவர் நாராயணபுரம் மந்தை அம்மன் கோவில் அருகே யாசகம் பெற்று அந்த கோவில் பகுதியில் படுத்து உறங்கி வந்துள்ளார். இவருடன் இணைந்து நாராயணபுரம் பகுதியில்…

Read more

Other Story