“ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்”… கிலோ கணக்கில் பொருளுடன் சிக்கிய வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த சம்பவம் ..!!

மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர்…

Read more

மதுரை சித்திரைத் திருவிழா… நீரை பீய்ச்சி அடிக்க கோவில் நிர்வாகம் நிபந்தனை…!!!

மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கள்ளழகர் திருவிழாவில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க…

Read more

“குடிக்க தண்ணீர் வேணும்”… என் குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் வந்து விடுகிறேன்.. 8 மதப் பிள்ளையை கொடுத்து சென்ற நபர்… கடைசியில்…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன்…

Read more

அரசியல் தலைவராக முதல் பிரஸ்மீட்…. விஜய்யின் அறிவுரையை மீறிய ரசிகர்கள்….!!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. அதன் பிறகு பல விமர்சனங்களை தாண்டி விஜய் அரசியலில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தான் கோவையில்…

Read more

Breaking: கோடைகால விடுமுறையில் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகளுக்கு தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

மதுரை மாவட்டம் கே.கே நகரில் தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆரூத்ரா என்ற மூன்று வயது பெண் குழந்தை படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று குழந்தை பள்ளியின்…

Read more

“என் மகளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்னு தான் சொன்னாங்க”… ஆனால் என் புள்ள உயிரோட இல்ல… கதறும் தந்தை..!!!

மதுரை துரை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் “கிண்டர் கார்டன்” மழலையர் பள்ளியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பில், 4 வயது சிறுமி ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி…

Read more

Breaking: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி மரணம்… தனியார் பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை… மதுரையில் பரபரப்பு..!!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி படித்து வந்த நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்தவெளி தண்ணீர் தொட்டிக்குள்…

Read more

“பரோட்டா கேட்டு தகராறு”.. கடையில் சப்ளைருக்கு அரிவாள் வெட்டு… 6 பேர் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் அதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பவர் பல ஆண்டுகளாக சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஹோட்டலுக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் புரோட்டா…

Read more

“மழலை மொழியை மிஞ்ச வார்த்தை உண்டா”..? அரசு பள்ளி குழந்தைகள் பாடிய பாடல்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் தெர்க்கமூர் அரசு மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாய் நாட்டின் பாரம்பரிய பாடலான “Anan Ta Pad Chaye”க்கு பாடி ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி…

Read more

Breaking: போடு… மதுர குலுங்க குலுங்க… சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு…. கள்ளழகர் எப்போது ஆற்றில் எழுந்தருளுகிறார் தெரியுமா?…!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 8-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு கள்ளழகர்…

Read more

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது நிறைவடையும்?… மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..!!

அனைத்திந்திய இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் என்பது இந்தியாவில் உள்ள ஒரு பொது மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவமனை ஆகும். இது நாடாளுமன்ற சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் முதன்மை மருத்துவ கழகங்களாக திகழ்கிறது. மேலும் இந்த மருத்துவமனை புதுடெல்லி,…

Read more

பயணிகள் ஆட்டோவின் மீது மோதிய கார்…. 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி… பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று, ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

“மதுரை போலீஸ்காரர் கொலையில் திடீர் திருப்பம்”… கொலை செய்தது கஞ்சா கும்பலா…? வெளியான பரபரப்பு தகவல்…!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தனது வேலையை முடித்துவிட்டு கடந்த வியாழக்கிழமை அன்று வீட்டிற்கு சென்றபோது, முத்தையன்பட்டி கிராமத்தில் உள்ள  டாஸ்மாக்கில் மது…

Read more

“டாஸ்மாக் கடையில் தகராறு”… பாறங்கல்லை தலையில் போட்டு போலீஸ்காரர் படுகொலை… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுனராக முதல் நிலை காவல் ஆய்வாளரான முத்துக்குமார் (40) என்பவர் இருந்துள்ளார். இவர் நேற்று டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அவர் நேற்று வழக்கம்போல் தன்னுடைய பணியை முடித்துவிட்டு முத்தையன்பட்டி பகுதியில் உள்ள மதுபான…

Read more

“2 வருஷமா அரங்கேறிய திகில் சம்பவம்”… ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு டவுசர் கொள்ளையர்கள் செய்த அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை என்னும் பகுதி திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கிட்டத்தட்ட 2 வருடங்களாக இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. அதாவது கொள்ளையர்கள் டவுசர் அணிந்து வந்தும், தலையில் முகம் தெரியாத அளவிற்கு குரங்கு…

Read more

“குடிபோதையில் அட்ராசிட்டி”… மாவுக்கட்டுடன் ஹாஸ்பிடலில் வாலிபர்கள்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!

மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்திபுரம் என்னும் பகுதியில் வீரபாண்டி(25), சூர்யா(22) என்ற இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 16ஆம் தேதி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களை குடிபோதையில் சேதப்படுத்தினர்.…

Read more

“ஒரே இடத்தில் 2-வது சம்பவம்”… விபத்தில் இறந்த மனைவி… எரித்து கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர்…? அதுக்கு முன்பு மூதாட்டி… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே ஈச்சனோடை பகுதியில் கடந்த 4-ம் தேதி ஒரு சாக்கு முட்டை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிடந்தது. அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசிய நிலையில் ஒரு பெண்ணின் கால் வெளியே தெரிந்தது. அதோடு சாக்கு மூட்டை…

Read more

இப்படி ஒரு சாவா…? அடக்கடவுளே..! இந்த நிலைமை யாரும் வரக்கூடாது… “படிக்கணும்னு ஆசை பீஸ் கட்ட முடியல”… மாணவன் விபரீத முடிவு..!!

மதுரை மாவட்டம் பூலாம்பட்டி என்னும் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் இளமாறன்(18). இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய பாட்டியின் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று…

Read more

பொது இடத்தில் குப்பை கொட்டினால்…. ரூ. 1 லட்சம் அபராதம்… மதுரை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…!!

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உத்தங்குடி, பாண்டி கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள காலியிடங்கள், சாலை ஓரங்கள், நீர் நிலைகள், திறந்த வெளி கால்வாய்களில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்…

Read more

பெற்றோர்களே உஷார்…!! “செல்போன் மோகம்”… ஆன்லைன் கேமுக்கு அடிமையான சிறுவன்.. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

மதுரை மாவட்டத்தில் 17 வயதான ஹரிஹரசுதன் என்ற சிறுவன், ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ் 11 முடித்த பின்னர், கடந்த ஒரு வருடமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகவும்,…

Read more

நள்ளிரவு நேரம்… மது போதையில் 17 வயது சிறுவன் செஞ்ச அட்டூழியம்… “ஜேசிபியால் அடுத்தடுத்து சேதமான வாகனங்கள்”… அதிர்ந்த மதுரை..!!

மதுரை மாவட்டத்தில் செல்லூர் என்னும் பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் வாழும் 17 வயது சிறுவன் ஜேசிபி இயந்திரத்தின் கிளீனர் ஆக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். அப்போது சுமார் அரை கிலோ…

Read more

தூங்கா நகரத்தை தூங்க விடாமல்… 17 வயது சிறுவன் செய்த அட்ராசிட்டி…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் செல்லூர் என்ற பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவர் போதையில் இருந்துள்ளார். இவர் நள்ளிரவில் பொக்லைன் வாகனத்தை கண்முடித்தனமாக இயக்கி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றின் மீது வேகமாக மோதினார். இது தொடர்பான வீடியோ…

Read more

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும்… சென்னைக்கும் என்ன சம்பந்தம்?…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ‘பாரத் இந்து முன்னணி’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த…

Read more

“67 வருட காதல்”… இறப்பிலும் இணைபிரியாத மூத்த தம்பதி… மனைவி இறந்த மறுநாளே கணவனும் மரணம்…!!!

மதுரை மாவட்டத்தில் கருப்பாயூரணி என்ற பகுதி உள்ளது. இங்கு வீராயி என்ற 80 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக கடந்த 8-ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார். இவருடைய கணவர் முத்து அம்பலம். இவருக்கு 85 வயது…

Read more

பட்டப்பகலில் போலீஸ்காரர் படுகொலை… மனைவி கண்முன்னே அரங்கேறிய கொடூரம்… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சிவா(32) மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இவர் நாகையாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்னே இறந்ததால், அவரது மகனை பாப்பிநாயக்கம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில்…

Read more

சோறு போட்ட உரிமையாளரையே… கொடூரமாக கடித்த வெளிநாட்டு ரக நாய்… பெரும் அதிர்ச்சி…!!!

மதுரை திருமங்கலத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சி ராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மகன் சென்னையில் உள்ளார். இந்த தம்பதியினர் தனது வீட்டில் 2 வெளிநாட்டு ரக நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் ஜான்சி…

Read more

“சாதம் வடித்த கொதி நீர்”… உடல் வெந்து பலியான 3 வயது சிறுவன்… ஐயோ விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு இப்படியா ஆகணும்..!

மதுரை மாவட்டத்திலுள்ள குன்னாரம்பட்டி பகுதியில் ‌ கேப்டன் பிரபாகரன்-அன்னக்கிளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த மாட்டுப்பொங்கல் பண்டிகையின் போது சாதம் வடித்த கொதி நீரை அன்னக்கிளி வீட்டில் கீழே வைத்துள்ளார். அப்போது அவர்களுடைய…

Read more

மதுரையில் பயங்கரம்…! 17 வயது பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து காலில் விழ வைத்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுரை உசிலம்பட்டி அருகே பட்டியல் இன சிறுவன் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவில் திருவிழாவில் வேட்டி கட்டி ஆடியதற்காக சிறுவனை ஜாதி பெயர் சொல்லி துன்புறுத்தியதாகவும் சிறுநீர் கழித்து அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது…

Read more

மர்ம முறையில் இளைஞர் உயிரிழப்பு…. தீவிர விசாரணையில் போலீஸ்… கதறும் குடும்பம்…!!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தி உள்ள கிராமத்தில் மணியரசு, தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேல்முருகன்(26) என்ற மகனும், தேவி(24) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் கடந்த 5ம் தேதி அன்று வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியே சென்றுள்ளார்.…

Read more

JUST IN: சாலையின் தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…‌ கோர விபத்தில் 10 பயணிகள் காயம்… மதுரையில் அதிர்ச்சி..!!!

மதுரை திருமங்கலம் பகுதியில் இன்று காலை ஒரு தனியார் பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மீதுள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில்…

Read more

புத்தாண்டு தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்த காதல் ஜோடி… அதுவும் பெற்றோர் சம்பந்தத்துடன்…!!

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் காமாட்சி என்ற வாலிபரும் மற்றும் தர்னிகா என்ற பெண்ணும் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடத்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…

Read more

அடக்கடவுளே..! இப்படியா ஆகணும்.. திருமணமாகி 7 மாசம் தான் ஆகுது”… அசாமில் மதுரை ராணுவ வீரர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே எம் கல்லுப்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு இன்பராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவ வீரர். இவர் அசாமில் உள்ள நிஹாம்பள்ளி முகாமில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் முகாமிற்கு உணவு…

Read more

மணமகள் தேடும் ஆண்கள் மட்டும்தான் டார்கெட்… 7 பேர் கைது… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பெருமாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தரகர் மூலம் பெண் தேடி உள்ளார். அப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற தரகர்…

Read more

பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல்…. ரத்தம் சொட்ட சொட்ட அடிதடி… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தெப்பக்குளம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் தெப்பக்குளம் பேருந்து நிலையம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக இரு மாணவர்கள்…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கலையே…” களப்பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவன் பலி…. ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெங்கட் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வைத்தீஸ்வரன்(17).இந்த சிறுவன் ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அக்ரி குரூப் படித்தார். இந்த நிலையில் ஆசிரியர்கள்…

Read more

நடுவானில் பறந்த போது அமைச்சர் எ.வ வேலு சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்… அதிர்ச்சியில் பயணிகள்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு செய்வதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று அதிகாலை 6:00…

Read more

விமான நிலைய விரிவாக்கம்…. “முதல்ல கோரிக்கைய நிறைவேத்துங்க” போராட்டத்தில் மக்கள்….!!

மதுரை விமான நிலையம் சென்னை, கோவையை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்காக 633.17 ஏக்கர் நிலம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் செயலில் இறங்கினர்.…

Read more

தீராத வலி…‌ தினம் தினம் கொடுமையான வேதனை… பொறுக்க முடியாத பெண்… விபரீத முயற்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகே கம்பூரில் வசித்து வருபவர் சுரேஷ். சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு தீபா (36) என்ற மனைவி இருந்துள்ளார். சுரேஷ்- தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தீபாவிற்கு அடிக்கடி வயிற்று வலி…

Read more

வயிறு வலியால் துடிதுடித்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவில் பூசாரி கைது…!!!

மதுரை புறநகர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது…

Read more

அதிகாரத்தில் பங்கு…. விஜய் இழிவுப்படுத்திவிட்டார்…. கே. பாலகிருஷ்ணன்….!!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான கே.பாலகிருஷ்ணன் அவர் கூறியதாவது, நடிகர் விஜய் மட்டும்தான் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார் என்று கூற முடியாது. 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறைய பேர் புதிதாக கட்சி ஆரம்பித்தனர். இதைவிட…

Read more

“விஜயின் பேச்சு ஆச்சரியமாக இருக்கிறது”.. பொன் ராதாகிருஷ்ணன்..!!

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய மந்திரியான பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தவெக கட்சியின் தலைவர் விஜய், ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு எதிராக பேசியிருப்பது வியப்பாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் எவ்வளவு செலவாகிறது என்பது தெரியுமா? இதை குறைப்பது…

Read more

திருமண உறவில்.. முதல்ல ஒருவரை ஒருவர் நம்பனும்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனுக்கு எதிரான மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, கட\ந்த 2003 ஆம் ஆண்டு எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆனது. எங்கள் இருவருக்கும் இரண்டு பெண்…

Read more

“15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயசு வாலிபர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு.!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (27). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலில் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

2 மணி நேரம் தான் பெஞ்சது…. அதுக்கே வீட்டுக்குள்ள வந்துட்டு… அவதிப்படும் மக்கள்…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.…

Read more

ஆசையாக 4 வயசு மகனை நீச்சல் பழக அழைத்து சென்ற தந்தை… நொடிப் பொழுதில் இருவரும் உயிரிழந்த சோகம்… மதுரையில் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மதுரையில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது…

Read more

Breaking: அக். 27 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இதன் காரணமாக ஏற்கனவே அந்த மாவட்டத்திற்கு 2 மாதங்கள் வரை 144 தடை உத்தரவு…

Read more

“2026 தேர்தல்”… தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா..? அதுவும் அந்த முக்கிய திமுக புள்ளிக்கு எதிராக…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் தன் கொள்கைகளை அறிவிப்பார் என்பதால் முதல் மாநாடு மீதான எதிர்பார்ப்ப அவர்…

Read more

“3 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… 38 வயதில் ஆசையாக திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி…‌ மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

மதுரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 38 வயது திருப்பதி என்ற நபர், தாமதமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியால் ஏமாற்றப்பட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.…

Read more

“பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டி”… நடக்க முடியாமல் மயங்கி விழுந்த நபர்… ஓடோடி சென்று உதவிய ரெட் கிராஸ் அமைப்பினர்…!!!

மதுரை நகரின் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் மயங்கி கிடந்த சுமார் 45 வயது மதிக்கதக்க நபர், இருவரின் துணையால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டியுடன் நடக்க…

Read more

அரசு தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள்…? உங்களுக்காவே வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.…

Read more

Other Story