ரூ.1000 பெற இன்னும் ATM கார்டு வரவில்லையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. முதல்முறையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதால்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த 57 லட்சம் பெண்களின்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… வங்கியில் உங்க பணம் பிடித்தம் செய்யப்பட்டதா?… அப்போ உடனே இந்த செல்போன் எண்ணை அழையுங்கள்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி மகளிர்க்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

Read more

மகளிர் உரிமைத்தொகை… தமிழகம் முழுவதும் வங்கிகளுக்கு பறந்த புதிய அதிரடி உத்தரவு… அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி மகளிர்க்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்…

Read more

மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பிக்காதவர்களுக்கு நாளை முதல் வாய்ப்பு… பயன்படுத்திக்கோங்க…!!

‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1.06 கோடி பேருக்கு தொகை வங்கிக் கணக்கில்…

Read more

தமிழகத்தில் மகளிருக்கு 1000 திட்டம்: அமைச்சர் சொன்ன GOOD NEWS…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் கூட மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் இது தொடர்பாக தாலுகா அளவில் உதவி மையங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள் அங்கு…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த 57 லட்சம் பெண்களின்…

Read more

ACCOUNT-இல் பணம் வந்ததும் காணாமல் போனதால் அதிர்ச்சி…. என்ன காரணம் தெரியுமா…???

மகளிருக்கு  மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த போது பெரிய வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் ஊடகங்களில் இது குறித்து பேசப்பட்டாலும் பெரும்பாலான மக்கள் திமுகவின் வாக்குறுதியை மறந்து…

Read more

BREAKING : ரூ.1000க்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக வட்ட அளவில் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி உடையவர்கள் விடுபட்டிருந்தால் உதவி மையத்தை…

Read more

வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன்…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மிக குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளை கண்டறிவதற்கு அயராது உழைத்த அனைவரையும் இந்த தருணத்தில் பாராட்டு மகிழ்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 பறிபோனது…. தமிழக பெண்கள் அதிர்ச்சி …!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. அரசு வழங்கிய ஆயிரம் ரூபாயை பல பயனாளிகளிடமிருந்து வங்கிகள் கபளிகரம் செய்துள்ளன. நேற்று வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

மகளிர் உரிமைத்தொகை…. ஓடிபி எண் கேட்டால் தர வேண்டாம்…. தமிழக அரசு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கி கணக்கை சைபர் கிரைம் குற்றவாளிகள்…

Read more

இனி ஒவ்வொரு மாதமும் 1000 எப்போது கிடைக்கும்…? அரசு அதிகாரபூர்வ தகவல்….!!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக  அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6…

Read more

ரூ.1000: மக்களே இந்த மெசேஜ் உங்களுக்கு வந்துடுச்சா…? அப்போ கட்டாயம் பணம் கிடைக்கும்…!

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2021 சட்டமன்ற தேர்தலின் போது  திமுக  அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சுமார் 1 கோடியே 6…

Read more

ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.1000 ஏன் தரவில்லை?… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்று தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்த நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல்…

Read more

ரூ.1000.. இந்த மெசேஜ் உங்களுக்கு வந்துடுச்சா?… உடனே செக் பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதில் மகளீரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் மகளிர்…

Read more

தாய்க்குலத்தின் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் தக்கபயன்… கவிஞர் வைரமுத்து டுவீட்…!!!!

தமிழகத்தில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பதிவில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் பிறந்த மண்ணில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி…

Read more

பெண்களே..! ரூ.1,000 வந்துருச்சா…? BANK பேலன்ஸ் எப்படி தெரிந்துகொள்வது…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

தமிழகத்தில் இன்று  கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற பெண்களுடைய பெண்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்க முதல்கட்டமாக ஒரு ரூபாய் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ஒருசிலருக்கு வரவு வைக்கப்பட்டு விட்டது என்றும்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்னும் சற்றுநேரத்தில் அனைவருக்கும் ரூ.1000…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமை தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நேற்று முதல் கட்டமாக குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்ட நிலையில் மீதியுள்ள…

Read more

ரூ.1000 வந்துவிட்டதா? பேங்க் பேலன்ஸ் செக் பண்ணுங்க… இதோ எளிய வழி…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பணம் உங்களது வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். அதன்படி இந்தியன் பேங்க் வாடிக்கையாளர்கள் 092895 92895 என்ற எண்ணுக்கும் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் 022 30256767…

Read more

தமிழகம் முழுவதும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000… இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… வழிமுறைகள் வெளியீடு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 அதாவது இன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் 1.6 கோடி பயனாளர்களுக்கு ஆயிரம்…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் ATM கார்டு எப்படி இருக்கும் தெரியுமா…? வெளியான புகைப்படம்…!!

தமிழகத்தில் நாளை மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு தகுதி பெற்ற பெண்களுடைய பெண்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்க முதல்கட்டமாக ஒரு ரூபாய் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது .இந்த திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பயனாளிகளின்…

Read more

தமிழகத்தில் அனைவருக்கும் காலை 10 மணிக்குள் உரிமைத்தொகை… அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பயனாளர்களின் வங்கி கணக்கில் நாளை காலை 10 மணிக்குள்…

Read more

மகளிர் உரிமைத்தொகை வரவில்லையா?… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்தும் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் செப்டம்பர் 18ஆம் தேதி…

Read more

நாளை மாலைக்குள் அனைவருக்கும் 1000…. வேலையை ஆரம்பித்த தமிழக அரசு…!

மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1,000 பயனாளர்கள் கணக்கில் செலுத்தும்பணி தொடங்கியது. முதற்கட்டமாக ரூ. 1 செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,000 செலுத்தப்படுகிறது. 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பணிகள் தொடங்கியது. மேலும்,…

Read more

எல்லோர் வீட்டிலும் “உரிமைத் தொகை 1000″…. முதல்வர் ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு…!!!

மகளிருக்கு 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை  தொடங்கி வைக்க இருக்கிறார். அத்திட்டத்தில் சிலருக்கு அரசே முன்வந்து ATM கார்டுகளை வழங்குகிறது. அதற்கான கார்டுகள் ரேஷன் கடைகளுக்கு வங்கிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பயனாளர்கள்…

Read more

BREAKING: மகளிர் உரிமைத்தொகை: ஏடிஎம் கார்டுகள் வந்து சேருகின்றன…!!

மகளிருக்கு 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக் கிழமை தொடங்கி வைக்க இருக்கிறார். அத்திட்டத்தில் சிலருக்கு அரசே முன்வந்து ATM கார்டுகளை வழங்குகிறது. அதற்கான கார்டுகள் ரேஷன் கடைகளுக்கு வங்கிகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திட்டம் தொடங்கப்பட்ட பின்னர்…

Read more

செப்.,15ல் மெசேஜ்…. ரூ. 1000 தொகை – 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்?…. காரணம் இதுதான்.!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கான காரணம் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1.60 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.6 கோடி விண்ணப்பங்கள் தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. …

Read more

3 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு…. எதற்காக தெரியுமா…? தமிழக அரசு விளக்கம்…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டமானது செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு  விண்ணப்பித்தவர்களில் மூன்று லட்சம் பேர் அரசுப் பணியாளர்கள் என தமிழக…

Read more

யார் யாருக்கு ரூ.1000 கிடையாது…. முழு விவரம் வெளியானது….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் பெற விண்ணப்பித்த 60 லட்சம் விண்ணப்பங்கள்…

Read more

தமிழகத்தில் இத்தனை லட்சம் பேருக்கு ரூ.1000 கிடையாது…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் 1.06 கோடி பேர் பயனடைவார்கள் என முதல்வர் ஸ்டாலின்…

Read more

BREAKING : ஒரே நேரத்தில் ரூ.1000 …. முதல்வர் ஆலோசனை…!!

மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் சற்றுமுன் தொடங்கியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தகுதியான விண்ணப்பங்களின் பட்டியல், எத்தனை பேர் தகுதியானவர்கள் இல்லை. ஒரே நேரத்தில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது, பெண்களுக்கு…

Read more

யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது?… தமிழகத்தில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதற்காக 1.5 கோடிக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

ரூ.1000: பெண்களுக்கு தனி ATM கார்டு….. ரேஷன் கடைகளில் வாங்க தயாரா இருங்க மக்களே…!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை  வழங்கப்பட உள்ளது. பெண்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டால் அவர்களுடைய குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு வழங்கும் ஆயிரம் உரிமைத் தொகை பெண்களுக்கு…

Read more

தமிழக மக்களே…. ஒரே வாரத்தில் வீடு தேடி வருகிறது ரூ.1000 …. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை செப்டம்பர் 15ஆம்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000… வரவு வைக்கப்படும் தேதி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்…

Read more

மகளிருக்கு ரூ.1000… எல்லாம் முடிந்தது, இவர்களுக்கு கிடையாது…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களை சரி பார்க்க கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.…

Read more

இவர்களுக்கு எல்லாம் ரூ.1000 கிடையாது?… தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. தற்போது வரை ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெற 1.63 கோடி பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 35…

Read more

ரூ.1000.. தமிழகம் முழுவதும் பறந்தது புதிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான தகுதியான விண்ணப்பத்தாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் ஒரு கோடியே…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற இது கட்டாயம்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு…

Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.1,000 கிடையாது…. தமிழக அரசு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தற்போது அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இந்த உரிமை தொகை பெறுவதற்கு தகுதியுள்ள…

Read more

இலவசம் இலவசம்….! மகளிருக்கான ரூ.1000…. போஸ்ட் ஆபீஸ் புதிய சிறப்பு ஏற்பாடு..!!!

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ஆயிரம் உதவி தொகை திட்டம் அல்லது செப்டம்பர் 15ஆம் தேதியில் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1.63 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்த திட்டம்…

Read more

மகளிருக்கு ரூ.1000…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் புதிய…

Read more

உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவரும் ‘பாஸ்’… சபாநாயகர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த அனைவரும் மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருப்பது போல காத்திருக்கிறார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: இதனை பேர் விண்ணப்பித்துள்ளார்களா…? வெளியான தகவல்…!!!

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்ட பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெற 1.50 கோடிக்கும் மேலானோர் விண்ணப்பங்களை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மீண்டும்…

Read more

ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு சமூக நல ஓய்வூதியம் பெறும் பெண்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளி…

Read more

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை…. அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 19, 20 ஆகிய…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 2ம் கட்ட முகாம் ஆகஸ்ட் 15 மற்றும் 16 கிடையாது…. இந்த நாட்களில் தான் நடக்கும்…!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது செப்டம்பர் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த  திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி உடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விடுபட்ட குடும்பத்தலைவிகளின் வசதிக்காக வருகின்ற ஆகஸ்ட் 19 மற்றும்…

Read more

ஆதார், ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது…. இன்று கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட முகாம் தமிழகம் முழுவதும்…

Read more

மகளிர் உதவித்தொகை… ஆதாருடன் அஞ்சலகங்களில் கணக்கு தொடங்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மகளிர் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமை திட்ட பயனாளிகள், 100 நாள் வேலை திட்டம், பிரதமரின் கிசான் மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட…

Read more

Other Story