ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது… இபிஎஸ்….!!!
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக இல்லை என்றால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி…
Read more