இப்படி ஒரு போட்டியா?… 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒருவரை ஒருவர் தலையணையால் தாக்குதல்…!!
கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் விசித்திரமான போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அதாவது தலையணையை வைத்து சண்டையிடும் போட்டி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒரே இடத்தில் குவிந்து ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.…
Read more