“700 கி.மீ”.. வேலைக்காக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு தினமும் விமானத்தில் செல்லும் பெண்… வியக்க வைக்கும் காரணம்..!!

பொதுவாக வேலைக்கு செல்பவர்கள் பஸ், டூ வீலர் அல்லது ரயிலில் பயணிப்பது வழக்கம். சிலர் காரில் கூட பயணிக்கின்றனர். ஆனால் மலேசியாவில் உள்ள பினாங்கு என்ற பகுதியில் ரேச்சல் கவுர் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர்…

Read more

தன்னுடைய கனவுகாக…. மாதம் ரூ.1 1/2 லட்சம் சம்பள வேலையை உதறி தள்ளிய பெண்….!!!

ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்த வேலையை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாக கிடைக்கும் வேலைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் பெங்களூரில் வசிக்கும் அஸ்மிதா பால் என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு…

Read more

அறிவு இருக்கா இல்லையா…? பொது இடத்தில் கலெக்டரை சரமாரியாக விமர்சித்த அமைச்சர்… அதிர்ச்சி சம்பவம்..!!

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் கரீம் நகரில் அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பாஜக எம் பி பண்டி சஞ்சய் குமார் மற்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர்…

Read more

இதெல்லாம் தேவையா..? தீயில் சுட்டு முடியை நேராக்க நினைத்த இளம்பெண்… கடைசியில் நடந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ..!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எளிய தீர்வுகள் என்ற பெயரில் ஏராளமான வீடியோக்கள் வருகிறது. அவற்றின் சில பயனளிப்பதில்லை என்பதை அனுபவத்தில் தான் உணர முடிகிறது. அப்படி ஒரு பெண் எளிமையான முறையில் முடியை நேராக முயற்சி செய்தார். அது…

Read more

“கிரிக்கெட் வீராங்கனை உறவினருக்கு நேர்ந்த கொடூரம்”… மரண பீதியில் பொதுமக்கள்… நடுங்க வைக்கும் சம்பவம்.‌!!

கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள மனந்தவாடி என்ற பகுதிக்கு அருகே காபி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் ராதா(45) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது உடல் தோட்டத்தில் கிடந்துள்ளது. அவரை புலி ஒன்று…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கொடூரத்திலும் கொடூரம்… பகீர்..!!

கர்நாடகாவில் கால்கெரே என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் பெண் ஒருவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். அப்போது தனது கணவனிடம் தொடர்பு கொண்டு பேசிய அவர்,…

Read more

‘மகா கும்பமேளா’…. 51 லிட்டர் பசும்பாலை நேர்த்திக்கடனாக வழங்கும் பாகிஸ்தான் பெண்….!!!

பாகிஸ்தான் மாநிலம் ஐதராபாத்தில் சீமா ஹைதர்(32), குலாம் ஹைதர் என்று தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் பப்ஜி விளையாட்டு மூலம் சீமாவுக்கும், உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் மீனா(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளிடைவில்…

Read more

பட்ட பகலில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்… வாலிபர்கள் செஞ்ச கொடூரம்… பெரும் அதிர்ச்சி.. !!

கோவையை அடுத்துள்ள கோவைப்புதூரில் உள்ள மைதானத்தில் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான பெண்…

Read more

கடலில் 150 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 52 வயது பெண்… குவியும் பாராட்டுகள்..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஷர்மிளா (52) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு நீச்சல் வீராங்கனை. இந்நிலையில் இவர் கடந்த 2ம் தேதி அன்று விசாகப்பட்டினம் ஆர் கே கடற்கரையிலிருந்து, காக்கிநாடா பகுதியில் உள்ள கடற்கரை வரை…

Read more

ஐயோ..! ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா…? தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலம் நாச்சாரம் பகுதியில் தீப்தி (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹப்சிகுடாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தில் திட்ட உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை சங்கீதா ராவ். இவருக்கும் டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும்…

Read more

“6 வாலிபர்களை ஆசை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… இப்ப 7-வது திருமணத்திற்கு ரெடி… வசமாக சிக்கிய தில்லாலங்கடி பெண்…. அம்பலமான பலே மோசடி..!!

உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா பகுதியில் சங்கர் உபாத்யாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். அப்போது இவருக்கு விமலேஷ் என்ற நபர் அறிமுகமாகி, தனக்கு தெரிந்த வரன் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். அதோடு திருமண…

Read more

நான் தான் ‘SHINCHAN’…. சாலை விதிகளை மீறிய இளம்பெண்…. காவல் அதிகாரியை சமாளிக்க பெண் செய்த செயல்…. வீடியோ வைரல் …!!!

தற்போது இணையதளத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சாலை விதிகளை பின்பற்றாமல் இருந்துள்ளார். அதோடு அந்த இளம் பெண் ஹெல்மெட் அணியவில்லை, லைசன்ஸ் பிளேடும் இல்லை, அதுவும் அந்தப் பெண் ரோட்டில் தவறான…

Read more

மளிகை சாமான்களுடன் பெண் பார்த்த பல வேலை… என்ன ஒரு தில்லாலங்கடி… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!

மும்பையில் ஜூலியட் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் உணவு தானியங்களுடன், போதைப்பொருட்களை கொண்டு வந்து பெங்களூரில் இறங்கியுள்ளார். அதன் பின் அங்குள்ள மக்களுக்கும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் அதை விற்று உள்ளார். இதைத்தொடர்ந்து ரோஸ்லிம் என்ற பெண் அவரிடம் இருந்து…

Read more

21 வயசுல புதிய தொழில் தொடங்கி…. ரூ.100 கோடி இலக்கு வைத்து…. சாதித்த பெண்….!!!

இங்கிலாந்தில் செம்ஸ்ஃபோர்டில் வசிக்கும் தொழில் முனைவோரான சார்லி டே, சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தின் மூலம் தனது தொழிலை தொடங்கியுள்ளார். அதை தனது திறமையின் மூலம் வெற்றியாக மாற்றினார். தற்போது அவர் ‘Sales is Easy’ மூலம் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டி…

Read more

என்னால டிக்கெட் எடுக்க முடியாது….. பேருந்து நடத்துனரிடம் சண்டை…. டிக்கெட் எடுங்க மா என்று அழுத மகன்… வீடியோ வைரல்….!!!!

இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பேருந்தில் பயணிக்கின்றார். டெல்லி அரசாங்கம் பெண்களுக்கு இலவச பஸ் சேவை வழங்குகிறது. அதன்படி பேருந்தில் பயணிக்கும் பெண்கள் டிடிசி பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால்…

Read more

பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்த பெண்ணுக்கு… சீச்சீ ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா… யாரைத்தான் நம்புவது… பதற வைக்கும் சம்பவம்.!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். இந்தப் பெண் உயர் படிப்புக்காக வெளிநாட்டிற்கு செல்ல, பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து பாஸ்போர்ட் தகவல்கள் குறித்து பரிசீலனை நடத்துவதற்கு கிரண் என்ற…

Read more

13 வருட ஏக்கம்…. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டம் நெடுவயல் பகுதியில் குத்தால லிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம்(33) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சங்கரன்கோவிலை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் கோவை…

Read more

வேலைக்கு ஸ்கூட்டரில் சென்ற பெண்… சட்டென நேர்ந்த பயங்கரம்… நொடிப் பொழுதில் பிரிந்த உயிர்… கதறும் குடும்பம்..!!

சென்னை மாதவரத்தில் சங்கர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மஞ்சம்பாக்கத்தில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஷாலினி நேற்று வீட்டிலிருந்து, தன் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரில்…

Read more

“திருமணத்திற்கு பிறகு வாலிபருடன் உல்லாசம்”… கணவர் கண்டித்ததால் மனம் மாறிய மனைவி… காதலனால் அரங்கேறிய கொடூரம்… பகீர்..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பகுதியில் சங்கரலிங்கம், தேவி(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்மல்(14), இளமாறன்(13) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை…

Read more

பிரசவத்திற்காக சென்ற பெண்… வயிற்றில் துண்டை வைத்து தைத்த மருத்துவர்கள்… 3 மாதத்திற்கு பிறகு அம்பலமான பகீர் உண்மை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோதப்பூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்துள்ளது. அப்போது மருத்துவரின் கவனக்குறைவால், அந்த பெண்ணின் வயிற்றுக்குள் டவலை வைத்து தைத்துள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.…

Read more

150 வருஷம் உயிர் வாழனும்… அதுவும் இளமையாக… சிகிச்சை மேற்கொண்ட தொழிலதிபர்… கடைசியில் இப்படி ஆகிட்டே…!!!

அமெரிக்காவில் பிரையன் ஜான்சன் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவர் தனது வயது முதிர்வதை தடுக்க பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் மனிதர்களின் ஆயுள் காலத்தை 150 ஆண்டுகளாக உயர்த்தலாம் என்று கூறி பல்வேறு சோதனைகளை…

Read more

யம்மா…! அது சினிமாதான்… படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகரை பிரிச்சு மேஞ்ச பெண்… வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகர் ஒருவரை பெண் ‌ சரமாரியாக அடித்து விளாசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சமீபத்தில்…

Read more

அடக்கடவுளே..! பச்ச புள்ள.. ஒரு வயசுதான் ஆகுது.. “குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் உமாரியா என்னும் பகுதியில் சகுன் யாதவ்(26) வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் திடீரென தனது மகனோடு கிணற்றில் குறித்து தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த…

Read more

என்ன கொடுமை சார் இது…! மகிழ்வதா அழுவதா…? வேலைக்காக 48 ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்த கடிதத்தை திரும்ப பெற்ற 70 வயசு பெண்..!!

பிரிட்டனைச் சேர்ந்த 70 வயது டிசி ஹாட்சன், மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ரைடராக வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை அவர் 48 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியிருந்தார், ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இது குறித்து அவர் பல முறை யோசித்ததுண்டு. அனால்…

Read more

வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பெண்…. 3 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. அதிரடி ஆக்ஷன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தங்க நகை திருட்டு சம்பவம் அதிகமாகி உள்ளது. அண்மையில், ஒரு பெண் தனது வீட்டில் உள்ள பீரோவில் தங்க நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்த போது, அங்கு 66 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்த தகவல்…

Read more

காத்து வரல… அதான் கதவ திறந்து வைச்சேன்… இரவில் தூங்கிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிரிச்சி….!!

திருநெல்வேலிக்கு அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரில், மாரி மஞ்சு என்ற 23 வயதான பெண், தனது கணவனுடன் இரவு தூங்கிய போது, அவரின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி மா்மநபரால் பறிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமை இரவில்,…

Read more

கனமழை காரணமாக தெருவில் தேங்கிக்கிடந்த மழைநீர்…. திறந்திருந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மும்பையில், 45 வயதான விமல் அனில் கெய்க்வாட் மேன்ஹோல் விபத்தில் உயிரிழந்தார். கனமழையால் தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரில் தவறி விழுந்துவிட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேன்ஹோல் மூடிகள் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக, சமீப காலமாக இதுபோன்ற விபத்துகள்…

Read more

“சாலையில் கை கோர்த்தபடி ஜாலியாக நடந்து சென்ற காதல் ஜோடி”… அங்கும் இங்கும் பார்த்தபடி செய்த பகீர் வேலை… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில், காதல் ஜோடி இணைந்து பைக் திருடும் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்ற நபர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் மாயமானது. இதனை தொடர்ந்து, அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில்,…

Read more

“நர்சிங் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை”… வழக்கில் திடீர் ட்விஸ்ட்… யாருமே அப்படி செய்யலையாம்… போலீசில் பரபரப்பு விளக்கம்…!!

தேனி மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின்…

Read more

காபியில் மயக்க மருந்து…. பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட்…. மகளிர் ஆணையம் அதிரடி ஆக்சன்…!!!

கோவையில் அனந்தகிருஷ்ணன்(68) என்ற பிசியோதெரபிஸ்ட் கடந்த 2022ம் ஆண்டு ஐ.ஓ.பி. பகுதியில் புதிய வீடு கட்டி, அதற்கான கட்டட வடிவமைப்பிற்காக 23 வயதான இளம்பெண்ணை அழைத்துள்ளார். இந்த இளம்பெண், கோவை ராமநாதபுரத்தில் தங்கி கட்டடக்கலை நிபுணராக பணியாற்றி வந்தார். நட்பு அடிப்படையில்,…

Read more

கள்ள காதலனுக்காக ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணுடன் கள்ள காதல்…. போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு….!!!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுடன், கார்த்திக் என்ற நபருக்கும், வெள்ளவேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏசுராஜ் என்ற போலீஸ்காரருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால், ஏற்பட்ட தகராறு பெரிய பிரச்சினையாக மாறியது. பெண் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

தெருவில் மகனுடன் நடந்து சென்ற பெண்ணை சுற்றி வளைத்து தாக்கிய தெரு நாய்கள்…. பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

காஷ்மீரில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அன்று சாலையில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள தெரு நாய்கள், அவர்களைப் பார்த்து குறைக்க ஆரம்பித்தது. இதில் பயந்து போன அந்தப்…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங்…. “அங்கும் இங்கும் பார்த்தபடி நைசாக பெண் பார்த்த வேலை”… அட்வைஸ் செய்த கடைக்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!

கடந்த சில நாட்களுக்கும் முன்பு ஒரு பெண் பலபொருள் அங்காடிக்குள் சென்று பொருள்களை எடுத்துள்ளார். அதனை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து திருட முயன்றுள்ளார். ஆனால் இதனை கடையின் உரிமையாளர் அந்தக் கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்துள்ளார். பின்பு…

Read more

“4 வயசு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்”… பெத்த மனசு கல்லாக போனதா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் 2019ம் ஆண்டு கோத்தகிரி பகுதியில், தனது 4 வயது மகளான ஹர்சினியை கொலை செய்த சஜிதா என்ற தாய்க்கு உத்தியோகபூர்வமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர், தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார், ஆனால் பின்னர்…

Read more

பாம்பின் பிடியில் சிக்கிய பெண்… 4 அடி பாம்பால் கொடூரமாக இறந்த மூதாட்டி…. பகீர் சம்பவம்…!!

தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில் அரோம் அருன்ரோஜ் 64 என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் 4 மீட்டர் நீளமுடைய ஒரு பைத்தான் பாம்பு இருந்துள்ளது. அந்தப் பாம்பு, அவரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இறுக்கிக் கொண்டது.…

Read more

“புகழ் முக்கியமா? உயிர் முக்கியமா…? ஒரு லைக்குகாக பெத்த புள்ளையோட உயிரை பனையம் வைப்பதா…? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

இணையதளத்தில் பரவிய வீடியோ ஒன்றை குறித்து பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் விழும்பில் அமர்ந்து கொண்டு இணையதளத்தின் தனது வீடியோவை பதிவு செய்ய நடனமாடும் காட்சியை நிகழ்வை ரெக்கார்ட் செய்து…

Read more

பிறந்த உடனே காணாமல் போன குழந்தை… பதறிப்போன குடும்பத்தினர்…. சிசிடிவி யில் தெரிந்த உண்மை ‌‌.!!

பீகாரில் உள்ள லோஹியா பகுதியில் வசிக்கும் நந்தினி தேவி என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது டெலிவரிக்காக பேகுசராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தை பராமரிப்பு பிரிவில்…

Read more

இவ்வளவு பேர் இருக்காங்க… எவ்வளவு துணிச்சல்… “பப்ளிக்காக பெண்ணிடம் அப்படி நடந்து கொண்ட வாலிபர்”.. அதிர்ச்சி வீடியோ..!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு நெரிசலான கூட்டத்தில் வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ காவல்துறையின் அதிகாரப்பூர்வமான எக்ஸ்…

Read more

“ஜப்தி செய்ய வந்த வங்கி ஊழியர்”… சாமியாடி டிராக்டரை மீட்ட கில்லாடி பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர் கடனாக ட்ராக்டர் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த கடன் தொகையை அவர்கள் சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் அவர்களது டிராக்டர் எடுத்து செல்ல முயன்றனர். இதனை பார்த்த…

Read more

சிறுவன் ஓட்டிய கார்…. நடந்து சென்ற பெண்ணின் மீது மோதல்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய பெண்… அதிர்ச்சி வீடியோ….!!

உத்தர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கார் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி, திடீரென்று அங்கிருந்து வந்த மகேந்திரா தார் எஸ்யூவி என்ற கார் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் மீது…

Read more

குழந்தையின் பிறந்தநாளே தாயின் இறந்த நாளாக மாறிய சோகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் யாமினிபென் மற்றும் அவரது கணவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர்களுடைய மகனின் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றது. அதில் அவர்களது குடும்பத்தினர்…

Read more

“பாலியல் தொல்லை”… பெண்ணின் ஆடையை அகற்றிய வார்டு மேன்…. கொல்கத்தா மருத்துவமனையில் அதிரிச்சி…!!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 26 வயதான பெண் ஒருவரின் குழந்தை சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த பெண் அன்று இரவு, அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மருத்துவமனையின் வார்டு பாயாக  வேலை பார்க்கும் தனய்பால்…

Read more

நமக்கு குழந்தை வேணும்…. வேற ஒருத்தன் கூட போய் உடலுறவு வச்சுக்கோ… சித்திரவதை செய்த கணவர்… மறுத்த மனைவி… கடைசியில் நடந்த கொடூரம்…!!

கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பீமண்ணா (32), பஸம்மா (25) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதனால் பஸம்மா கணவன் பிற ஆண்களுடன் உடலுறவு செய்து…

Read more

ஓடும் பேருந்தில் பெண் பயணியின் மடியில் அமர்ந்த நடத்துனர்… கண்டனங்களைக் குவிக்கும் அதிர்ச்சி வீடியோ….!!

பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக (BMTC) பேருந்தில் நடத்துனர் ஒருவர் பெண் இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்துள்ளார். அந்த பெண்ணும் எதுவும் சொல்லாமல் தனது செல்போனை பயன்படுத்துகிறார். இதனை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ…

Read more

கூட நின்னு வீடியோ எடுத்தவங்க யாருமே கவனிக்கல…! அந்த நொடி..!! – அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவு.!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்காக சரியான வீடியோ மற்றும் செல்பி பெறுவதற்கு மக்கள் அடிமையாக இருக்கின்றனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் ரயில் பாதையில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த…

Read more

உன்னை நான் சீரழித்து விடுவேன்… நடு ரோட்டில் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர்… கொடூரத்தின் உச்சம்..!!!

பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது காரில் கத்ரிகுப்பே சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் பயணித்த ஆட்டோ ரிக்‌ஷா, அந்தப் பெண்ணின் காரை ஆபத்தான முறையில் கடந்து சென்று, மற்ற 2 வாகனங்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ…

Read more

ஏம்மா…! அது மாற்றுத்திறனாளிகள் இருக்கிற இடம்… இப்படியா சண்டை போடுவீங்க… பதற வைக்கும் சம்பவம்…!!

விரார்-தாதர் உள்ளூர் ரயிலில், மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் மாற்றுத்திறனாளிக்கு என்று ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏறினார். இதனால் அங்கிருந்த மாற்றுத்திறனாளிகள் அவரிடம் கேட்டபோது, அவர்களை திட்டி, தனது காலணியைக் கொண்டு தாக்க தொடங்கினார். இதனால் விரத்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் ரயில்வே காவல்துறையினரை தொடர்பு…

Read more

13 நாட்களில் 3 திருமணம்…. பல ஆண்களை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி… பலே மோசடி அம்பலம்…!!!

மத்தியபிரதேஷ் மாநிலம், இந்தூரில் பெண் ஒருவர் 13 நாட்களில் 3 திருமணம் செய்து 15 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தப் பெண் முதலில் மும்பையைச் சேர்ந்த திபேஷ் என்பவரை போலி  ஆவணங்கள் கொடுத்து திருமணம் செய்துள்ளார். சிறிது…

Read more

தந்தை உயில் எழுதாத சொத்தில்…. பெண்களுக்கு பங்கு உண்டா, இல்லையா…? இதோ நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும். முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும்…

Read more

லிப்ட் கொடுப்பதாக கூறி… பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 45 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று இரவு பேருந்துக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த பிரவீன்(32), ராஜ்கபூர்(25) ஆகிய 2 பேரும், அந்தப் பெண்ணிடம்…

Read more

Other Story