“ஓடும் மெட்ரோ ரயிலில் அமர்ந்து சாப்பிட்ட பெண்”… இணையத்தில் வைரலான வீடியோ… ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை..!!

பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு மெட்ரோ ரயிலில் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது, வீடியோ புகைப்படம் எடுக்கக் கூடாது, மதுபானங்கள், புகையிலை பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு…

Read more

ஊபர்காரை 1BHK வீடு போல மாற்றிய ஓட்டுநர்….நெகிழ்ந்து போன பயணி…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!

டெல்லியில் வசித்து வரும் பெண் ஒருவர் மேற்கொண்ட ஊபர் பயணம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்துல் காதர் என்பவர் தன்னுடைய ஊபர் காரை பயணிகளின் வசதிக்காக சிறப்பாக வடிவமைத்திருந்தார். அதில் முன் இருக்கைகளின்…

Read more

“என் குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீர்கள்”….எனக்கு பாகிஸ்தானில் யாருமில்லை…. 30 ஆண்டுகளாக ஒடிசாவில் வாழ்ந்த பெண்…. நாட்டை விட்டு வெளியேற உத்தரவு…!!!!

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்வதன் தொடர்ச்சியாக, ஓடிசா மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 55 வயதான சரதா பாய் உட்பட பலருக்கு நாட்டை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 1970ஆம்…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

11 வயது மகளுடன் பியூட்டி பார்லர் சென்ற தாய்… திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்… என்னதான் நடந்துச்சு?… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலம் பேடன் ரூஜ் நகரத்தில் உள்ள ‘டிராஃப்ட் பிக்ஸ் பார்பர் ஷாப்’ எனும் முடி அலங்கார நிலையத்தில் நடந்த கடும் வன்முறையான சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11 வயது சிறுமியின் தாய், 5:10 மணிக்கு அந்த…

Read more

அரிவாள் காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிமுக நிர்வாகி கைது..!!!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை பெண் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணிடம் அரிவாள் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பார்வையற்ற குழந்தை… 25 ஆண்டுகளுக்குப் பிறகு.. அரசுப் பணிக்கு தேர்வாகி சாதனை…!!!

மகாராஷ்டிராவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள ரயில் நிலையத்தில் பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. அந்தக் குழந்தையை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு மாலா பாபால்கர் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தை மறுவாழ்வு மையத்தில்…

Read more

“19 வயசு பெண்ணை 23 பேரும் மாறி மாறி”… மாநிலத்தையே உலுக்கிய வழக்கில் திடீர் திருப்பம்…. சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை.‌.‌. இப்படியா செய்வீங்க…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வரணாசியில், 19 வயது பெண் ஒருவர் மீது 23 பேர் பலாத்காரம் செய்ததாக வெளியான புகாரில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 14 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது புகார் அளித்த பெண்ணின் செயல்பாடுகள் மீது…

Read more

சாலையை கடக்க முயற்சி செய்த பெண்…. வேகமாக வந்த கார் அடித்து தூக்கி வீசிய கொடூரம்… மனதை உருக்கும்…!!

மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் வேகமாக வந்த வெள்ளை நிற எஸ்யூவி காரால் மோதி உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

“அடிச்சது பாரு லக்கு”…. இதுதான் என்னுடைய கடைசி வேலை நாள்… ஆன்லைனில் ரூ.500 பந்தயம் வைத்து ரூ.21.83 கோடி வென்ற விமான பெண் ஊழியர்…

விமான ஊழியராக பணியாற்றி வந்த பிரியா சர்மா என்ற ஏர்ஹோஸ்டஸின் சாதாரண வேலை நாள் வாழ்க்கையை மாற்றிய நாளாக மாறியது. நீண்ட காலமாக கடன் சுமை, செலவுகள் போன்ற காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்த பிரியா, ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் பார்த்த…

Read more

“பயமில்லை”… நாங்கள் ரொம்ப பாதுகாப்பா இருக்கோம்… டெலிவரி ஊழியராக வேலை பார்க்கும் 18 வயது பெண்ணின் வீடியோ..‌ செம வைரல்..!!

ஒரு 18 வயது பிளிங்கிட் டெலிவரி பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆயோத்தியாவில் இரவு நேரத் தனிப்பட்ட பணிகளிலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடிகின்றது என்பதை இந்த வீடியோ வலியுறுத்துகிறது. ‘தீப்’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பதிவிட்ட இந்த…

Read more

இவர் தான் ரியல் ஹீரோ..! கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) ரயில்நிலையத்தில் கடந்த வாரம் புறப்படும் 12487 ஜோக்பனி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் 40 வயதுடைய நிர்மலா தேவி என்ற பெண் ரயிலில் ஏற முயன்ற போது ரயிலுக்கும்…

Read more

“டேட்டிங் செயலியில் ஒப்பந்தம்”… முன்னாள் காதலரையும் அவரது மகளையும் கொலை செய்ய முன்பணம் கொடுத்த பெண்… பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், தனது முன்னாள் காதலரையும், அவரது மகளையும் கொலை செய்ய ஒரு மனிதரை இணையதள டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்து ஒப்பந்தம் செய்ததாக 26 வயதுடைய ஜாக்லின் டியோரியோ என்ற பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து…

Read more

ஆணுடன் கடும் வாக்குவாதம்… ஆக்ரோஷத்தில் கடையின் கண்ணாடியை தலையால் உடைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகும் ஒரு சிசிடிவி வீடியோ, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு பெண் மற்றும் ஆண் இடையே நடக்கும் கடுமையான வாக்குவாதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சாலையில் வாதாடிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அந்த பெண்…

Read more

“குடிக்க தண்ணீர் கிடைக்குமா”..? நைசாக பேசி வீட்டுக்குள் நுழைந்த நபர்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த 60 வயது மூதாட்டி ‌.. பரபரப்பு சம்பவம் ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் பகுதியில் 60 வயதான ரஞ்சனா படேகர் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி, ரஞ்சனா வீட்டில் தனியாக இருந்தபோது சந்த் ஷேக் எனப்படும் அக்பர் என்ற நபர், தண்ணீர் கேட்டு வீட்டுக்குள்…

Read more

“இதெல்லாம் தேவையா”..? வான் உயர பறக்க ஆசைப்பட்டு சுற்றி சுற்றி… இனி வாழ்க்கையில் ஒருபோதும் இதை செய்ய மாட்டார்.. பெண்ணின் அதிர்ச்சி வீடியோ..

ஒரு பெண் பங்கீ டிராம்போலின் என்ற கயிறகட்டி குதிக்கும் விளையாட்டில் கலந்துகொண்ட போது நடந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரம்பரிய இந்திய உடையில் உள்ள அந்த பெண், பயணத்தை ஆரம்பிக்க தயார் நிலையில் இருந்தார். பயிற்சியாளர் கயிற்றை இழுக்க  முயற்சித்தார்.…

Read more

மாதத் தவணம் செலுத்தவில்லை… தகாத வார்த்தைகள் பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

ஈரோடு மாவட்டத்தில் நாராயணதாஸ், ஹேமப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள ஆப்டஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 3 மாத…

Read more

இது என்ன உங்க அப்பா வீட்டு பஸ்ஸா?… காலை சீட்டு மேல வைத்துக்கொண்டு கறராக பேசிய பெண்… வீடியோ வைரல்..!!

புனேயில் செயல்படும் புனே மாநகரப் போக்குவரத்துக்கழக (PMPML) பேருந்தில் ஒரு பெண் ஏற்படுத்திய கோலாறு குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன், அந்த வீடியோவில், அந்த பெண் தனது கால்களை முன் இருக்கையின் மேல் வைத்து…

Read more

“திருமணத்தில் விருப்பம் இல்லையாம்”… இதுக்கு ஒரே வழி மணமகனை போட்டு தள்ளுவதுதான்… அரக்கியாக மாறிய புதுப்பெண்… கொடூர செயல்…!!!

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள அஹல்யாநகர் பகுதியை சேர்ந்த மயூரி சுனில் டாங்க்டே என்ற பெண்ணுக்கு, சமீபத்தில் சாகர் ஜெய்சிங் கடம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கான முன்னோட்ட புகைப்படங்களைப் பதிவு செய்தும் இருந்தனர். ஆனால் திருமணத்தை…

Read more

என் கூட வரலைனா உன்னை கொலை செய்து விடுவேன்… “பெண்ணை மிரட்டி மலைக்கு அழைத்து சென்ற பக்கத்து வீட்டுக்காரர்”… பின் நடந்த கொடூரம்… பகீர்..!!

மத்தியப்பிரதேசம் குவாலியரில் ஏப்ரல் 1 ஆம் தேதி, 34 வயதான திருமணமான பெண் ஒருவரை மலைப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியர் மாவட்டத்தில் உள்ள கிற்வாய் காவல் நிலைய எல்லையில் நடந்த இந்த…

Read more

டேய்..! என்னை ஏமாத்திட்டு நீ ஜாலியா இருக்கியா…? நடுரோட்டில் வெளுத்து வாங்கிய காதலி… கையெடுத்து கும்பிட்ட காதலன்.. வீடியோ வைரல்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலனை திடீரென சாலையில் பார்த்த நிலையில் ஆத்திரமடைந்து சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சண்டிகர் பகுதிக்கு…

Read more

ரீல்ஸ் மோகம்… பட்டப் பகலில் நடு ரோட்டில் நடனமாடிய பெண்… மடக்கிப் பிடித்த போலீஸ்…. விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

சண்டிகர் நகரில் ஒரு பெண் சாலை நடுவே ரீல் வீடியோ எடுத்து டான்ஸ் ஆடியதற்காக, அவரை காவல்துறையினர் கைது செய்ததுடன், தற்போது அந்த பெண்ணின் கணவரும் பணியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், சண்டிகர் காவல் நிலையத்தில் பணியாற்றும்…

Read more

“50 வயசு ஆகுது”… ஆம்புலன்ஸில் 14-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்… தாயும் சேயும் நலம்…. ஆச்சரிய சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசம் ஹாபூர் மாவட்டத்தில், 50 வயதான ஒரு பெண் ஆம்புலன்ஸிலேயே தனது 14வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பில்குவா பகுதியில் வசிக்கும் இமாமுதீனின் மனைவி குடியா எனும் பெண், பிரசவ வேதனையால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் பில்குவா CHC மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.…

Read more

“அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து கன்னத்தில் பளார் விட்ட பெண்”… பதிலுக்கு 2 முறை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

சவுதி அரேபியாவில் மதினா நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள நபி மசூதியின் வெளிப்புற மண்டப பகுதியில் பாதுகாப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட…

Read more

விமான பயணிகளின் அதிக எடை கொண்ட பைகளுக்கு கூடுதல் கட்டணம்… இதை தவிர்க்க இளம்பெண் செய்த செயல்… என்ன ஒரு புத்திசாலித்தனம்…!!

விமான பயணங்களின் அதிக எடை கொண்ட பைகளுக்கான கட்டணம் என்பது பல பயணிகளுக்கும் பெரிய சிரமமாக உள்ளது. அதிலும் Ryanair போன்ற சில நிறுவனங்கள் கூடுதல் அல்லது அதிக எடை கொண்ட பைகளுக்கு ₹4,000 முதல் ₹7,000 வரை வசூலிக்கின்றன. இதனால்,…

Read more

“காதலியின் ஹேண்ட் பேக்கை பறித்து சென்ற திருடன்”… ஹீரோ போல் மாறி வெளுத்து விட்ட காதலன்… இணையத்தை கலக்கும் வீடியோ.!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு மார்க்கெட் பகுதியில் ஒரு பெண் தன்…

Read more

இணையத்தில் பெண்ணின் போட்டோவை மார்ஃபிங் செய்து பதிவிட்ட மர்ம நபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்…!!

சென்னையில் பெண்ணின் புகைப்படத்தை உருமாற்றம் செய்து தவறாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் பெண் ஒருவர் தனது 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண் தன்…

Read more

உயிரிழந்ததாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட பெண்… 18 மாதங்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சௌர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காணாமல் போன 35 வயதான லலிதா பாய் என்ற பெண், லாரி விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்டார். அந்த விபத்தில் நசுங்கிய பெண்மணி…

Read more

“விமானத்தில் வளர்ப்பு நாய்க்கு அனுமதி மறுப்பு”.. கோபத்தில் கழிப்பறைக்கு சென்று பெண் செய்த கொடூரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஃப்ளோரிடாவின் ஓர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வாயில்லா ஜீவனுக்கு நடந்த கொடூரமான சம்பவம் தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அலிசன் அகதா லாரன்ஸ் என்ற பெண் தனது நாயுடன் கொலம்பியாவிற்கு செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சரியான…

Read more

இனி இந்த பெண்கள் ஜீவனாம்சம் கோர முடியாது… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

உழைத்து சம்பாதிக்க திராணி உள்ள பெண்கள் விவாகரத்து பெரும்போது கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஒருவர் ஜீவனாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கூறியதாவது நன்கு…

Read more

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களே…! “நடு ரோட்டில் திடீரென பெண் செய்த வினோதம்”… மிரண்டு போன வாகன ஓட்டிகள்… அதிர்ச்சி வீடியோ..!!

லக்னோவில் உள்ள விபூதி கண்ட் என்ற பகுதியில் லோஹியா என்ற மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அருகில் கடந்த புதன்கிழமை அன்று இரவு, பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து, வினோதமாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

“இன்ஸ்டாகிராமில் காதல் வலை”… இளைஞர்களை மயக்கி அந்தத் தொழிலில் ஈடுபடுத்திய கஞ்சா ராணி‌.. போலீசில் சிக்கியது எப்படி…?

சென்னை திரிசூலம் ரயில்வே கேட் அருகே காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார். அவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதோடு அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில்…

Read more

முதுநிலை பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்… என் கணவரை சந்திக்க முடியுமா?…. உடனே நிராகரிப்பு…!!!

மும்பையில் செயல்படும் “Naturally Yours” நிறுவனத்தின் CEO விநோத் செந்தில், ஒரு முதுநிலை பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் வேட்பாளர், தனது கணவரை நேரில் சந்திக்குமாறு கேட்டதால் உடனடியாக நிராகரிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில், அவர், “ஒரு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, வேலை…

Read more

என் குழந்தை இங்கே தான் படிக்கிறா?… அவள பாக்கணும்… மறுத்த தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட இளம் பெண்…!!

குமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜான் கிறிஸ்டோபர் இருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று பள்ளிக்கு வந்த இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர் தனது…

Read more

“திருடனை நாற்காலியால் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்த பெண்”… இந்த துணிச்சலை பாராட்டணும்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

பிரேசிலில் நடந்த ஒரு அதிரடி சம்பவம் தற்போது  வீடியோவாக  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு  பெண் திருடனை அசத்தலான முறையில் வீழ்த்தும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதாவது  ரெஸ்டாரெண்ட் ஒன்றின் வெளிப் பகுதியில் நண்பருடன் உணவருந்திக் கொண்டிருந்த…

Read more

“மகிழ்ச்சிக்கு ஏதுங்க மொழி”… சிறுமியுடன் சேர்ந்து அழகாக நடனமாடிய பெண்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள்  வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வைரல் ஆகி வரும் நிலையில் இணையதள வாசிகள் பலரும் மகிழ்ச்சியுடன் ரசித்து வருகின்றனர். அதில் சில வீடியோக்கள் மொழி கடந்து வைரலாகி வருகிறது. அதாவது ஒரு விருந்து நிகழ்ச்சியில்…

Read more

“இனி மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க”… வெளியான முக்கிய உத்தரவு…!!

உதகை மைனலை அருகே உள்ள அரக்காடு கிராமத்தில், தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது. அங்கு வன விலங்கு தாக்கியதில் அஞ்சலை என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வனத்துறையினர் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர். வன…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

“மாமி பல்லு பல்லு”… அப்படியா விலை ரூ. 1500… எச்சரிப்பை பெருமையாக நினைத்த பெண்… சிரிப்பை வரவழைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டங்களில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வெளியான ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருசக்கர…

Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது கீழே விழுந்த பெண்… ஓடிச் சென்று காப்பாற்றிய ரயில்வே போலீஸ்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் போரிவலி ரயில் நிலையம் உள்ளது. அங்கு வந்த ரயில் ஒன்று மீண்டும் புறப்பட்டபோது ரயிலில் இருந்து பெண் ஒருவர் இறங்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே பாதுகாப்பு…

Read more

நடுவானில் பறந்த விமானம்… 25 நிமிடங்கள் நிர்வாணமான சுத்தி திரிந்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்…!!

அமெரிக்காவில் கடந்த 3-ம் தேதியன்று டெக்சாஸின் ஹுஸ்டனில் உள்ள வில்லியம் பி ஹாபி விமான நிலையத்திலிருந்து அரிசோனாவின் பீனிக்ஸ்க்கு சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் சென்றது. அப்போது அதில் பயணித்த பெண் ஒருவர் நிர்வாணமாக கத்திக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

Read more

சிங்கப்பூரில் கணவருடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்… வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த இந்திய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்..!!

சிங்கப்பூரில் எரக்கோடன் அபின்ராஜ்(26) என்ற இந்தியர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளார். அங்கு 36 வயதான பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து உறங்கிக்…

Read more

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை எந்த ஆண்களாவது செய்வார்களா?…. செல்லூர் ராஜு கலகல பேச்சு….!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, பெண் சமுதாயம் இருக்கிறதே! சாதாரணமாக உங்கள் வீட்டு பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று கணவனிடம் கேள்வி எழுப்பும் போது, அதற்கு…

Read more

கள்ளத்தொடர்பில் இருந்த கணவன்…. ஹோட்டல் ரூம்மில் ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…. அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் திரிலோக்பூரில் அசோக்குமார், மீனாட்சி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் அசோக்குமார் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவர் தனது திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மீனாட்சி கொன்று விட்டால் எந்தவித…

Read more

அரசின் சலுகைகளைப் பெற…. போலி திருமணம் செய்ய நினைத்த பெண்…. போலீஸ் அதிரடி..!!!

உத்திரபிரதேசம் மாநிலம் ஹசன்பூரில் 300-க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா நடைபெற்றது. இதில் அஸ்மா என்ற பெண், தனது உறவினரான ஜாபர் அகமதுவை  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். ஆனால் அவர் ஏற்கனவே திருமணமானவர்.  அவர் தனது…

Read more

பெண்ணை பல நாட்களாக பின் தொடர்ந்த வாலிபர் படுகொலை…. பெற்றோர் உட்பட 10 பேர் கைது…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்டெட் மாவட்டத்தில் ஹத்காவன் என்ற இடத்தில் பெண் ஒருவரை, ஷேக் அராபத்(21) என்ற வாலிபர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் பல நாட்களாக தொடர்ந்து நடந்துள்ளது. இதனால் அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால்…

Read more

“பிரசவத்தின் போது விபரீதம்”… பெண்ணின் வயிற்றுக்குள் அப்படி ஒரு பொருளை வைத்து தைத்த டாக்டர்கள்… குழந்தை பிறந்தும் தீராத வலி… ஸ்கேனில் தெரிந்த உண்மை..!!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 27 ஆம் தேதி அன்று தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அவர் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அவர்…

Read more

வெளிநாட்டிற்கு செல்ல விரும்பிய கணவர்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்துள்ள பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இளையமகள் முத்தரசி(23). இவருக்கு செல்போன் மூலம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த லட்சுமணன்(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம்…

Read more

குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு ரூ.33 கோடி வேணும்… கணவனிடம் கண்டிஷன் போட்ட மனைவி….!!!

இங்கிலாந்து நாட்டில் மலைகா ராஜா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோடீஸ்வரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு துபாயில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே, மலைகா ராஜா தனது கணவரிடம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால்,…

Read more

பெண்களே உஷார்…! நீங்க ஒரு கார் புக் பண்றீங்களா…? செல்போன் நம்பர் தெரிந்ததால் வந்த வினை… வைரலாகும் எக்ஸ் பதிவு..!!!

டெல்லியில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது எக்ஸ் வலை பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னதாக நான் உபர் டக்ஸியை புக் செய்திருந்தேன். அதன் பின் சில நாட்கள் கழித்து அந்த ஓட்டுநர் எனக்கு வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்பி…

Read more

Other Story