புது வீட்டில் ஏன் பால் காய்ச்சிராங்க தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்…!!!
நாம் ஒரு புது வீட்டிற்கு குடியேறும் போது அது வாடகை வீடாக இருந்தாலும் சரி சொந்த வீடாக இருந்தாலும் சரி பால் காய்ச்சுவது வழக்கம். அப்போது வாஸ்து பார்ப்பார்கள். அதற்கேற்றது போல பூஜை நடத்துவார்கள். இது போன்ற பல விஷயங்களை மேற்கொள்வார்கள்.…
Read more