ஐயோ..! நெஞ்சே பதறுதே…! டிவி பார்த்து பெத்த பிள்ளையைக் கொன்ற கொடூர தாய்… சூட்கேசில் சடலம்…. அதிரவைக்கும் சம்பவம்…!!

பீகார் மாநிலம் முசாபர் நகரில் காஜல் மற்றும் அவரது கணவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு மிஸ்தி(3) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் காஜல் தனது கணவனைப் பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது காதலன், காதலியின் குழந்தையை கூட…

Read more

மொத்தம் 16 மணி நேரம்…. இறந்த உடலின் ஆடைக்குள் மறைந்திருந்த பாம்பு…. அதிரிச்சி சம்பவம்….!!

பீகாரில் தர்மவீர் யாதவ் (41) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பசுவிற்கு தீவனம் வைப்பதற்காக சென்றபோது, ரசல்ஸ் விரியன் பாம்பு கடித்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை முதலில் உள்ளூர் வைத்தியர்களிடம் அழைத்து சென்றனர். அவர்கள் விஷத்தை எடுக்க…

Read more

அடப்பாவி…! சாப்பிடறதுக்கு வேற எதுவுமே கிடைக்கலையா…? கிலோ கணக்கில் வயிற்றில் இருந்த பொருள்… அதிர்ந்து போன மருத்துவர்கள்…!!

பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் வயிற்றிலிருந்து சாவி, மோதிரம், சிறிய கத்தி, ஆணிவேட்டிகள் போன்ற உலோகப் பொருள்கள் மருத்துவர்களால் வெற்றிகரமாக அகற்றப்பட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது. அதாவது சம்பராண் மாவட்டத்தில்…

Read more

“புல் போதையில்” அரசு பயிற்சி மைய பிரின்சிபல்…. உடம்பு வலிக்கு மசாஜ் வேற…. ஆபீஸிலியே செம ஜாலியாக…. வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்..!!!

பீகாரில் பெட்டியா என்ற பகுதியில் அரசு நர்சிங் GNM என்ற டிப்ளமோ படிப்புக்கான பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இதில் பிரின்சிபலாக இருக்கும் ஜெய்ஸ்வால் அலுவலகத்தில் இருந்து கொண்டே மது குடிப்பது மற்றும் மசாஜ் செய்து கொண்டு இருந்துள்ளார். இதனை அங்கு…

Read more

டேய் தங்க புள்ள..! “அது பொம்மை இல்லடா பாம்பு”… ஆனாலும் பாம்பு கடிக்கல… ஆனா குழந்தை கடிச்சதுல இறந்துட்டு…!!!

பீகார் மாநிலம் கயாவில் ஜாமுகர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான செய்தி வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஒரு வீட்டின் மாடியில் ஒரு வயது ஆண் குழந்தை விளையாடிக்…

Read more

சப் கலெக்டரை லத்தியால் அடித்த போலீஸ்காரர்… ஏன் தெரியுமா….? அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் மாநில அரசிற்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து பொதுமக்களுள் சிலர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த போராட்டத்தின் போது…

Read more

திடீரென கேட்ட சத்தம்…. 2 பேர் துப்பாக்கியால் சுட்ட முகமூடி கும்பல்…அதிர்ச்சி வீடியோ…!!

பீகாரின் அராரில் உள்ள சந்தேஷ் போலீஸ் நிலையம் பகுதியில் கஜி சவுக் கிராமத்தில் உள்ள பாலு காட் எனப்படும் ரெட்டி காட் பகுதியில் நேற்று முன்தினம் 4 முகமூடி கும்பல் 2 பேரை சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மணல்…

Read more

தீராத கோபம்… குழந்தைகள், மாமியார் கொடூர கொலை….. ஆத்திரத்தில் போலீஸ் மனைவியை கொன்று விட்டு கணவர் அதிர்ச்சி முடிவு..!!

பீகாரின் பாகல்பூரில் உள்ள ஒரு போலீஸ் குடியிருப்பில் நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரி நீது குமாரியின் வீட்டில் 5 உடல்கள் சடலமாகக் கிடந்தன. நீது குமாரியின் கணவர் பங்கஜ், தனது மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்தார்.…

Read more

“வெறித்தனமா லவ் பண்றோம்”… மருமகளுக்கு தாலி கட்டிய மாமியார்… நொந்து போன கணவன்மார்கள்… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள பெல்வா கிராமத்தில் சுமன் என்ற நடுத்தர வயது பெண் வசித்து வருகிறார். இவருடைய சொந்த மருமகள் சோபா. இந்நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சோபா மீது தமனுக்கு காதல் வந்தது. அவர்கள் இருவரும் வீட்டில் யாரும்…

Read more

2 பேருக்கும் கல்யாணமாகி குழந்தைகள் இருக்காங்க… ஆனா 7 வருஷமா லவ் பண்றாங்களாம்… பெண்ணுடன் ஓடிய பெண்… பதறிப்போன கணவன்மார்கள்..!!

பீகார்  மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் இரு பெண்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ள தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான எண்ணில் தொடங்கிய நட்பு பின்னர் காதலாக மாறியதால் இவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இருவரும் ஏற்கனவே…

Read more

அதிர்ச்சி..! யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த குழந்தைகள்… பரிதாபம்… பீகாரில் பரபரப்பு…!!

பீகார் மாநிலத்தில் முசாபர் மாவட்டத்தில் பல்வீர் குமார் என்பவர் யூடியூப்பில் வீடியோ பார்த்து வெடிகுண்டை எப்படி தயாரிக்க வேண்டுமென்று குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தார். அதாவது தீக்குச்சிகள் மற்றும் பட்டாசுகளில் இருந்து துப்பாக்கி குண்டுகளை சேகரித்துள்ளனர். அதன் பிறகு அவர் வயலுக்கு குழந்தைகளுடன்…

Read more

என்ன கொடுமை சார் இது…! சாலையே இல்லாத வயலில் பாலம்… நீங்களே இப்படி பண்ணா… ஐயோ எங்க போய் சொல்ல…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அராரிரியா மாவட்டத்தில் ஒரு விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த வயல்வெளியில் தற்போது ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாலையே இல்லாத இடத்தில் வயல்வெளியில் பாலத்தை கட்டியுள்ளனர். இந்தப் பாலம் அரசாங்கத்தின் சாலை கட்டுமான துறையால்…

Read more

ஓடும் ரயிலில் கல்லை எடுத்து வீசிய வாலிபர்… பயணியின் மூக்கு உடைந்து மளமளவென என கொட்டிய ரத்தம்… அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் பாகல்பூர் என்னும் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஜெய்நகருக்கு செல்ல தயாராக இருந்தது. இந்நிலையில் ரயில் புறப்பட்டு தண்டவாளத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ரயிலின் வெளிப்புறத்தில் இருந்த வாலிபர் ஒருவர்…

Read more

தாயான பிறகும் காதலை மறக்காத மனைவி….‌ காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவர்… அதிர்ச்சியில் ஊர்மக்கள்…!!

பீகார் மாநிலத்தில் ராஜேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு குஷ்பு குமாரி என்ற மனைவியும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். இந்நிலையில் குஷ்பு குமாரியின் நடத்தையின் மீது அவருடைய…

Read more

பள்ளியில் அரங்கேறிய பேரதிர்ச்சி… 10 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்…!!!

தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்ற ஐந்து வயது மாணவன் மூன்றாம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டதால்…

Read more

பள்ளி வகுப்பறையில் 3-ம் வகுப்பு மாணவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்…. பீகாரில் பரபரப்பு…!!

பீகார் மாநிலத்தில் பள்ளி 5 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி கொண்டு சென்றுள்ளான். இந்த சிறுவன் 3-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவனை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டதில் அந்த சிறுவனுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த சிறுவன்…

Read more

சீட் பிடிப்பதில் தள்ளுமுள்ளு…. போலீஸ் அடித்ததில் வெளியே வந்த வாலிபரின் குடல்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சீதா மாரி மாவட்டத்தில் பூப்ரி ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு கடந்த வியாழக்கிழமை தன்னுடைய உறவினர் ஒருவரை ரயிலில் ஏற்றி விடுவதற்காக வாலிபர் ஒருவர் வந்திருந்தார். அவருடைய பெயர் முகமது ஃபர்கான்‌ (25). இந்நிலையில் நடைமேடையில் ரயில்…

Read more

90’ஸ் கிட்ஸ் பாவம்…. தள்ளாடும் வயதில்….. 25 வயது பெண்ணை கரம் பிடித்த 80 வயசு தாத்தா…. வீடியோ வைரல்…!!

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் ஹம்ஜாபூர் என்ற பகுதி உள்ளது. இங்கு முகமது கலிமுல்லா நுரானி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் 80 வயது ஆகிறது. இவருக்கு திருமணம் ஆகி இரு மகன்கள் இருக்கும் நிலையில்…

Read more

ரூ10க்கு ஆசைப்பட்டு…. ரூ 20,00,000 – த்தை இழந்த டிரைவர்…. கைவரிசை காட்டிய பீகார் பாய்ஸ்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில், நோட் கும்பல், என்றழைக்கப்படும் மோசடி கும்பல் ஒன்று டிரைவரை ஏமாற்றி ரூ.20 லட்சம் பணத்தை அபேஸ் செய்துள்ளது. இந்த சம்பவம், ஷாஸ்திரி நகரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா பவன் அருகே நடந்துள்ளது. அங்கு தனது குழுவினருடன் வந்த…

Read more

அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க…. உண்மைய தாங்க சொல்றேன்…. பட்ஜெட் குறித்து நாராயணன் திருப்பதி கருத்து…!!

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த முறை பாஜக பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க போதிய இடங்களில் வெற்றி பெறாத…

Read more

#JustNow: அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்.. ஒரே மாதத்தில் 15வது சம்பவம்..!!

பீகார் மாநிலம் அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மன் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் ஒரே மாதத்தில் எழுந்து விழுந்த பதினைந்தாவது பாலம் இதுவாகும். 2008 ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த பாலம் 2017 ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள்…

Read more

வெறும் சந்தேகம்தான்… அதுக்காக இப்படியா..? ரயில் தண்டவாளத்தில் சிறுவனை கட்டி வைத்து… நினைச்சாலே பதறுதே…!!!

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னா. இங்கிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் பெகுசராய் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் 13 வயது சிறுவனை சிலர் கட்டி வைத்து தண்டவாளத்தில் படுக்க வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.…

Read more

Breaking: மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழப்பு…. பீகாரில் சோகம்…!!!

பீகாரின் பல மாவட்டங்களில் இன்று மட்டும் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்கள். கடந்த பத்து நாள்களில் நாற்பது…

Read more

தூங்கும்போது கடித்த பாம்பு… ஆத்திரத்தில் 3 முறை திருப்பி கடித்த வாலிபர்… பின் நடந்த அதிர்ச்சி..!!!

பீகார் மாநிலம் நவாடாவில் ராஜவுலி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ரயில்வே பாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு சந்தோஷ் லோகர் (35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருடன் வேறு சிலரும் வேலை…

Read more

துணிவு பட பாணியில் நடந்த கொள்ளை சம்பவம்… துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்து 25 லட்சம் கொள்ளை…!!!!

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கி கிளை நேற்று வழக்கம் போல திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது மர்ம கும்ப கும்பல் ஒன்று வங்கிக்குள் திடீரென புகுந்தது. அவர்களின் கைகளில் துப்பாக்கிகள் இருந்தன. இதனைப் பார்த்து வங்கியில்…

Read more

பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்… 10 நாட்களில் 6-வது சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் 5 பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்த நிலையில் தற்போது 6-வது முறையாக மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் நிதீஷ்குமார் தலைமையிலான ஆளும்…

Read more

உச்சகட்ட பதற்றம்…! கடந்த 9 நாட்களில் மீண்டும் இடிந்து விழுந்த 5-வது பாலம்… அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் கடந்த 9 நாட்களில் அடுத்தடுத்து 4 பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. அதாவது மதுபானி பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 75…

Read more

“மழையில் நடனமாடிய சிறுமி”… திடீரென தாக்கிய மின்னல்… நூலிழைலையில் உயிர்தப்பிய சம்பவம்… அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழையின் போது சிலர் மொட்டை மாடியில் நின்று அதை ரசித்துப் பார்ப்பது மற்றும்…

Read more

மீண்டும் 4-வது சம்பவம்…! பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள கிஷான் கஞ்ச் மாவட்டத்தில் 2 கிராமங்களை இணைக்கும் வகையில் ஒரு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் பகதுர்கஞ்ச் பகுதியில் உள்ள மதியா ஆற்றின் மீது உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு இந்த பாலம் திறக்கப்பட்ட நிலையில்…

Read more

நீங்க ரொம்ப கிரேட் சார்… பயணிகளின் உயிரைக் காக்க தன் உயிரை பணயம் வைத்த ரயில் ஓட்டுநர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூரில் ஒரு பாலம் அமைந்துள்ளது. இங்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென பிரஷர் கசிவு ஏற்பட்டது. இதனால் திடீரென பாலத்தில் நடுவே ரயில் நின்றது. இந்த பிரச்சினையை சரி செய்தால்தான் ரயில் முன்னோக்கி நகர…

Read more

அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்… பீதியில் பொதுமக்கள்… என்ன நடக்கிறது பீகாரில்…? அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஆராரியா பகுதியில் பக்ரா என்ற ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மீது புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில் திறப்பு விழாவுக்கு தயாரானது. ஆனால் திறப்பு விழா நடைபெறுவதற்கு முன்பாகவே திடீரென பாலம் இடிந்து விழுந்தது.…

Read more

“இளம் பெண்கள் கடத்தல்”… வருஷக்கணக்கில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல்.. கருக்கலைப்பு… உச்சகட்ட கொடூரம்…!!

பீகார் மாநிலத்தில் பெண்களை பல மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பீகார் மாநிலத்தில் முசார்பூர் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு கும்பல் தங்களுடைய மார்க்கெட்டிங் நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு வேலை…

Read more

50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை…. வாட்ஸ் அப் மூலம் 100 பெண்களை ஏமாற்றி…. அடைத்து வைத்து அரங்கேறிய கொடூரம்..!!

பீகார் மாநிலத்தில் 50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை தருவதாக கூறி வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு 100 இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் முஷாபூரில் பெண்களை பெல்டால்…

Read more

வெல்லப்போவது யார்…? பீஹாரில் பாஜக கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை…!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிஹார் மாநிலத்தில் பாஜக, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் பாஜக கூட்டணி 5 தொகுதிகளில்…

Read more

கொளுத்தும் கோடை வெயில்…. திடீரென சுரண்டு கீழே விழுந்த மாணவிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அதிகப்படியான வெயிலின் காரணமாக ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகள் அடுத்தடுத்து திடீரென மயக்கமடைந்து விழுந்தனர். இந்த மாணவிகளுக்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த…

Read more

“அதிர்ஷ்டசாலிகள்” எல்லாரும் பாஸ் தான்…! ஆசிரியையின் தாராள மனசு…. வைரலாகும் ஷாக் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாடலிபுத்திரா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பேராசிரியர் ஒருவர் மாணவர்கள் எழுதிய விடைகளை முழுவதும் படித்து பார்க்காமலேயே தன்னுடைய பேனாவினால் சரிபார்க்கிறார். சில நொடியில் விடைத்தாள் பக்கங்களை புரட்டி சரி…

Read more

வருஷத்துக்கு 80 லட்சம் சம்பளம்…. வேண்டாம் என உதறிவிட்டு சலவை தொழில் செய்யும் இளைஞர்…. என்ன காரணம் தெரியுமா…??

பட்டதாரி இளைஞர் ஒருவர் வருடத்திற்கு 84 லட்சம் சம்பளத்தை உதறிவிட்டு தற்பொழுது தனது  மனைவியுடன் இணைந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.  பீகாரை சேர்ந்த அனுரப்  சின்ஹா எட்டாம் வகுப்பிலிருந்து ஐஐடி பட்டப்படிப்புக்கு தயாராகி வந்தவர். 12ஆம் வகுப்பு முடித்ததும் இவருக்கு…

Read more

பள்ளி கழிவறை கால்வாயில் 3 வயது சிறுவனின் சடலம்…. போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…!!!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் 3 வயது சிறுவன் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது அவர்கள் பள்ளிக்கு…

Read more

தேர்தலுக்காக 56 வயதில் திருமணம்…. பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வந்த அசோக் மஹதோ (56) என்பவர் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். ஆனால், சூழ்நிலை சாதகமாக இல்லாததால், ஆர்ஜேடி தலைவர்…

Read more

இறந்துபோன மனைவி…. மாமியார் மீது மருமகனுக்கு வந்த காதல்…. திருமணம் செய்துவைத்த மாமனார்…!!

பீகார் மாநிலம் வாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளார். இதனால் சிக்கந்தர் தன்னுடைய மனைவியின் தந்தை வீட்டில் அதாவது மாமனார், மாமியார் வீட்டில் தங்கி இருக்கிறார் மாமனார் தினேஷ் அவர்களுக்கு 55 வயதும்…

Read more

BREAKING: அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகல்… நொடிக்கு நொடி பரபரப்பு…!!!

பீகாரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் லோக் ஜன சக்தி கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் 22 பேர் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர். வேட்பாளர் தேர்வில் வேறு கட்சியிலிருந்து வருவோருக்கு முன்னுரிமை அளித்ததாக ராஜினாமா செய்த தலைவர்கள் குற்றம்…

Read more

மனைவியை “பேய், பிசாசு” என்று கணவன் திட்டலாமா…? நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பீகாரின் பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் போது ஒரு வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளது. மனைவியை பேய் என்று அழைப்பதை கொடுமையாக கருத முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு விசித்திரமான வழக்கில், மனைவியை பேய், பிசாசு…

Read more

கூட்டணியில் அதிருப்தி…! மத்திய அமைச்சர் பதவி திடீர் ராஜினாமா…. பரபரப்பு…!!

பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, நிதிஷ் குமாரின் ஜேடியு 16 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால்,…

Read more

பயங்கர விபத்து: கார் மீது டிராக்டர் மோதி 9 பேர் பலி…!!

பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று (மார்ச்18) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. NH-31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரில் சிலர்…

Read more

என்னை பாஸ் ஆக்குங்க ப்ளீஸ்.. கதை எழுதிய மாணவர்கள்… விழி பிதுங்கிய ஆசிரியர்….!!!

பீகார் மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்வில் மாணவர்கள் சிலர் தேர்வு தாளில் எழுதிய விடைகளை கண்டு ஆசிரியர் விழி பிதுங்கி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் மாணவி ஒருவர், சார் நான் ஒரு ஏழை மாணவி, தயவுசெய்து என்னை பாஸ் செய்து…

Read more

போதை அதிகமானதால் “பள்ளிக்கு விடுமுறை”…. ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை….!!

பீகார் மாநிலத்தில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சம்பவத்தன்று ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும், அதனால் அவர் பள்ளிக்கு விடுமுறை என கூறி மாணவர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள்…

Read more

இனி 6 மணி நேரம் தான் வகுப்பு…. பள்ளி மாணவர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!!

பீகார் மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிகளின் நேரம் 8 மணி நேரமாக இருக்கும் நிலையில் 6 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இனிமேல் புதிய நேரா படி…

Read more

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு இனி ரூ.5 லட்சம் காப்பீடு கிடைக்கும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் உதவிகள் கிடைக்கும் என்று பீகார்  மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் பெரும்பாலான மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத்…

Read more

ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 9 பேர் உடல் நசுங்கி பலி… சோக சம்பவம்…!!!

பீகார் மாநிலம் லக்கிசராய் பகுதியில் இரவில் பயங்கர விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை…

Read more

ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி… மாநில அரசின் அசத்தலான திட்டம்…!!!

பீகாரில் உள்ள மொத்த குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் மாதம்தோறும் மாத ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டுவதாக ஜாதி வாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த குடும்பங்களை இலக்காகக் கொண்டு அரசு மூன்று தவணைகளில் பணம் வழங்கும் திட்டத்தை அறிமுகம்…

Read more

Other Story