ஏற்கனவே நோயோடு தான் வந்திருக்காங்க.. இதுல இது வேறயா…? “நோயாளியை கடித்த எலி”… அதுவும் ஹாஸ்பிட்டலில் வைத்து… தேஜஸ்வி யாதவ் கடும் கண்டனம்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள நளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவதேஷ் குமார் என்ற நபர் எழும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் எலி ஒன்று அவரது காலை கடித்துவிட்டது. ஏற்கனவே மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

மின்கம்பத்தில் கட்டப்பட்ட ஜோடி…. இந்த கொடுமைக்கு என்ன காரணம்…. போலீஸ் விசாரணை….!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ஜோடியாக மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர், அவர்களை சுற்றி சில மக்கள் கூடியுள்ளனர் அவர்கள் இருவருக்கு இடையேயான தொடர்பை வைத்து தான் இந்த பிரச்சனை நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான காணொளி சமூக…

Read more

வீடியோ காலில் ஆய்வு…. காய்கறி வாங்க சென்ற பள்ளி முதல்வர்…. விசாரணைக்கு உத்தரவிட்ட கல்வித் துறை தலைமைச் செயலாளர்….!!

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள முஷாரி பகுதியில் உள்ள பள்ளி முதல்வர் ஒருவர் பள்ளி நேரத்தில் காய்கறிகள் வாங்கச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கினார். நாள் ஒன்றுக்கு பத்து பள்ளிகளை…

Read more

எனக்கு மட்டும் தான்…. காத்திருந்து பழி தீர்த்த காதலன்… நெஞ்சை பதற வைக்கும் கோர சம்பவம்…!!

பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு இளைஞன் தனது காதலியை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியில் வசித்து வருபவர் சன்னு ராம். 5 மாதங்களுக்கு முன்பு தன் காதலித்த…

Read more

கோலாகலமாக நடந்த திருவிழா..! திடீரென அடுத்தடுத்து சுருண்டு விழுந்த 14 பேர்.. சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்.!

பீகார் மாநிலம் சோனேபூரில் பிரசித்தி பெற்ற பாபா ஹரிஹர்நாத் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடபாண்டிலும் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவிலில் பாபா ஹரிஹரநாத்திற்கு ஜலாபிஷேகம் செய்வதற்காக…

Read more

35 ரூபாய்க்காக ஆசிரியை செய்யும் காரியமா இது…? வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!

பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் மொத்தம் 122 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். இவர்கள் அத்தனை பெரும் மொத்தம் 2 ஆசிரியர்கள் தானாம். இந்நிலையில் மீனா குமாரி என்ற ஆசிரியையை பர்சில் இருந்து 35 ரூபாய் காணாமல் போயுள்ளது.…

Read more

என் பொண்ணையே காதலிப்பாயா…? இளைஞரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலியின் பெற்றோர்…. பயங்கர சம்பவம்…!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காதலித்து வந்தனர். இதை இளம்பெண்ணின் குடும்பத்தினர் விரும்பவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று  மாலை காதலியான அந்த இளம்பெண் தனது காதலனுக்கு போன் செய்துள்ளார். அப்போது தன் அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக  கூறியுள்ளார்.…

Read more

பள்ளி மாணவர்களுக்கு 23 அல்ல 11 நாட்கள் மட்டுமே விடுமுறை…. மாநில அரசு புதிய அறிவிப்பு…!!

பீகார் மாநில அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத்தில் அம் மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களின் நியமனம் இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் திருத்தங்கள் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்பிறகு பீகார் மாநிலத்தில் உள்ள அரசு…

Read more

Other Story