3வது முறையாக பிரதமராக தமிழர்கள் எனக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

குடும்பத்தை வளர்க்க சிலர் ஆட்சிக்கு வருகிறார்கள்…. எனக்கு தமிழ் மொழி தெரியாது….. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

அண்ணாமலை வந்துட்டாரு…. தமிழகத்தில் இனி திமுக இருக்காது…. தேர்தலுக்குப் பிறகு தேடினாலும் கிடைக்காது…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

என்ன செய்தாலும் குறை…. நாட்டை பிளவுபடுத்த முயற்சி…. திமுகவும், காங்கிரசும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன்…. உறுதியளித்த பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி, பாளையங்கோட்டை…

Read more

திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து  தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில்…

Read more

மத்திய அரசின் திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

வணக்கம்.! புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது – பிரதமர் மோடி உரை.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித் துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477…

Read more

2024 தேர்தலில் கொள்ளை கும்பலுக்கு முடிவு.! தமிழகத்தை சுரண்ட இந்தியா கூட்டணி…. ஊழல் கூட்டணிக்கு நாம் பூட்டு போட வேண்டும்…. பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

10 ஆண்டுகளாக… காங்கிரஸ் – திமுக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை…. அண்ணாமலை ஆற்றல் மிக்கவர், துடிப்பானவர்… பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

திமுக இல்ல, பாஜகதான் எல்லாம் செஞ்சுச்சு…. பிரதமர் மோடி ஸ்பீச்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் , தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் கட்சி பாஜக தான் எனக் கூறியுள்ளார்.…

Read more

தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆர்-ஐ நினைத்து பார்த்தேன்…. ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி – பிரதமர் மோடி உரை.!!

பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்…

Read more

2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்…. பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது- பிரதமர் மோடி உரை.!!

பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்…

Read more

அடுத்த மாதம் 4-ம் தேதி சென்னை வரும் PM மோடி…. கூட்டணி குறித்து அறிவிக்கப்படுமா…??

அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” நடைபயண நிறைவு விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வரும் பிப்.27இல் தமிழ்நாடு வருகிறார். இதையடுத்து மார்ச் 4இல் மீண்டும் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக…

Read more

UP accident : டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதி…. காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 வழங்கப்படும்… பிரதமர் மோடி அறிவிப்பு.!!

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை அவர்கள் பயணம் செய்த டிராக்டர் டிராலி…

Read more

பிப்.,27ஆம் தேதி மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்யும் டிடிவி தினகரன்?

2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள்  அதற்காக ஆயத்தமாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து…

Read more

1 இல்ல 2 இல்ல 370 தாமரைகள் மலரும்… நீங்களும் பாக்கத்தான் போறீங்க… பிரதமர் மோடி..!!

எனது சமூகத்தைப் பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்படி விமர்சிக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ அவ்வளவு பெருமையாக 370 (தொகுதிகள்) தாமரை மலரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். என்னை அவமதிப்பதை தவிர நாட்டின் எதிர்காலத்திற்காக வேறு…

Read more

தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஓபிஎஸ்…? காய் நகர்த்தும் பாஜக…. குழப்பத்தில் ஆதரவாளர்கள்…!!

பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓபிஎஸ்க்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு பதில் ஓ.பன்னீர்செல்வமே நேரடியாக போட்டியிட்டால் களம் நன்றாக இருக்கும் எனக் கருதும் பாஜக மேலிடம் அதற்கான காய் நகர்த்தல் வேலையில் இறங்கியுள்ளது. தனது…

Read more

என்னை அவமானப்படுத்துறாங்க…. 400 இடங்களில் ஜெயிச்சி காட்டுவோம் – பிரதமர் மோடி…!!

நேற்று தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் காங்கிரஸ் நாட்டிற்காக எதுவும் செய்வதில்லை. ஆனால், என்னை அவமதிப்பதை தவிர, காங்கிரஸ் கட்சியிடம் வேறு எந்த திட்டமும் இல்லை. என்னை…

Read more

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் பங்கே இருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமருடன் பங்கே இருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் அடிக்கல்…

Read more

Badminton Asia Championship : வரலாற்று சாதனை! தங்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.!!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு வரலாற்று சாதனை! ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், முதல்முறையாக மகளிர் அணி…

Read more

543 தொகுதிகளில் பாஜக 370 இடங்களை கைப்பற்றும்….. பிரதமர் மோடி உறுதி…!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தினரின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களைக் கைப்பற்ற, கடந்த தேர்தலை விட, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 370 வாக்குகள் கூடுதலாகப் பெறுவதை உறுதி செய்யுமாறு…

Read more

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.!!

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். ஜனவரி 28-ம் தேதி பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பிய பிறகு…

Read more

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி.!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது தனது எக்ஸ் பக்கத்தில், ‘மாண்புமிகு மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற இந்திய மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்கிறேன்’…

Read more

பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை… பிரதமர் மோடியின் புதிய அசத்தலான திட்டம்…!!!

ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தல பிரா அனல் மின் திட்டத்தை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த அரசு எந்த ஒரு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவது மட்டுமல்லாமல் தொடங்கி வைப்பதையும் உறுதி…

Read more

பாஜக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது…. பிரதமர் மோடி ஸ்பீச்…..!!!

மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். சுமார் 55 கோடி மக்களின் சுகாதார நலன் பேணப்பட்டுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அஸ்திவாரம்…

Read more

PM Narendra Modi : ஒரே தயாரிப்பில் காங்கிரஸ்…. மீண்டும் 3வது முறை ஆட்சியமைப்போம்…. பாஜக மட்டும் 370….. 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்…. பிரதமர் மோடி நம்பிக்கை.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

குடும்ப அரசியல்…. முடிந்தது காங்கிரஸ்…. மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்த வேண்டாம்…. காங்கிரசை இழுத்து மூடும் நிலை…. பிரதமர் மோடி விமர்சனம்.!!

நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் அனைவரும் குடியரசுத்…

Read more

PM Modi says : மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை…. தேர்தலில் போட்டியிடும் சக்தியே எதிர்க்கட்சிகளுக்கு இல்லை… மக்களவையில் பிரதமர் மோடி உரை..!!

எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனவரி 31ஆம் தேதி உரையாற்றியிருந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. இந்நிலையில் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான…

Read more

ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்க தங்கும் அறைகள்… பிரதமர் மோடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் உள்ள லாரி மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேற்று டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 இல் பேசிய பிரதமர் மோடி, ஓட்டுநர்கள் ஓய்வு எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில்…

Read more

தேர்வு நடைமுறை குறித்து மாணவர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி…!!!

பொதுத்தேர்வுகளை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாட உள்ளார். ‘பரிக்ஷா பே சிர்ச்சா’  என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரைகளை வழங்கினார். படிப்பு விஷயத்தில்…

Read more

ராமர் கோயில் திறப்பன்று…. பிரதமரின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டது – தொல்.திருமா கிண்டல்…!!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பன்று பிரதமரின் மைண்ட் வாய்ஸ் தனக்குக் கேட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சியில் விசிக மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அவர், ராமர் கோயில் திறப்பன்று கருவறையில் பிரதமர் மோடி கால் இடறியது. அந்த…

Read more

விரைவில் திரைப்படமாகும் பிரதமரின் வாழ்க்கை வரலாறு… வெளியான தகவல்…!!

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக விரைவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அனைத்து இந்திய மொழிகளிலும் ‘விஸ்வநேதா’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இளம் இயக்குநர் சிஎச் கிராந்தி குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை வந்தே மீடியா பிரைவேட்…

Read more

மீண்டும் தமிழகம் வருகிறாரா பிரதமர் மோடி…? வெளியான தகவல்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர்  மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

கோவிலை கட்டி முடிக்காமல் கும்பாபிஷேகமா…? மோடி குறித்து அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு…!!

சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சமீபத்தில் பிரதமர் மனைவியுடன் வாழாதவர் அவர் எப்படி கடவுள் ராமர் சிலையை பிரதிஷ்டிக்க முடியும் எனவும் முழுமையாக கோவிலை கட்டி முடிக்காமல் எப்படி கும்பாபிஷேகம் நடத்த முடியும் என விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் மோடி பிரதமரான உடன்தான்…

Read more

இதுதான் யானையின் சாணம்…. பிரதமர் மோடியை நுகர்ந்து பார்க்க சொன்ன பியர் கிரில்ஸ்… வைரல் வீடியோ…!!

கடந்த 2019 -ம் ஆண்டு Man Vs Wild எனும் சாகச பயணத்தை சாகசப் பயணி பியர் கிரில்ஸ் உடன் பிரதமர்  நரேந்திர மோடி மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு கிளிப்பை பகிர்ந்து இந்த நிகழ்வு நம் அனைவரையும் சிரிக்கவைக்கிறது…

Read more

வெள்ள நிவாரணம் தரேன்னு சொல்லிருக்காரு…. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவிற்கு வரேன்னு சொல்லிருக்காரு… அமைச்சர் உதயநிதி.!!

பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்தார் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கேலோ இந்தியா விளையாட்டு…

Read more

முதல்வர் சொல்ல சொன்னாரு…. பிரதமர் கண்டிப்பாக பண்ணி தரேன்னு சொல்லிருக்காரு… ராகுலை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்… அமைச்சர் உதயநிதி பேட்டி..!!

வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க கோரி முதல்வர் சார்பில் பிரதமரிடம் வலியுறுத்தினேன் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கேலோ இந்தியா விளையாட்டு…

Read more

மீண்டும் 3வது முறை திரு.மோடி ஜி பிரதமர் ஆக வருவார் – ஓபிஎஸ் பேட்டி.!!

மீண்டும் மூன்றாவது முறை மோடி ஜி பிரதமர் ஆக வருவார் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. சென்னை திருவான்மியூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம் கு.ப கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன்…

Read more

ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது…. 2014ல் மறக்கவே முடியாது….. அனல் பறக்கும் பேச்சு….. நான் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன்…. விஜயகாந்தை பெருமையோடு நினைவு கூர்ந்த பிரதமர் மோடி.!!

ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன், சமூக நீதிக்கான விஜயகாந்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், சில நாட்களுக்கு முன்பு, நாம் பெரிதும் போற்றப்படும் மற்றும்…

Read more

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க டெல்லி செல்கிறார் அமைச்சர் உதயநிதி.!!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி டெல்லி செல்கிறார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கிறார். மத்திய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரையும் சந்தித்து…

Read more

தமிழ்நாட்டு மக்களின் சார்பாக பிராமரிடம் இதையெல்லாம் கேட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் என்ன?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகத்…

Read more

தமிழகத்தில் தனக்கு புதிய சக்தி…. தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் இருக்க முடியவில்லை…. மத்திய அரசு துணை நிற்கும்…. பிரதமர் மோடி.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அதன்பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வதுபட்டமளிப்பு விழாவில் 1528 மாணவர்களுக்கு பிரதமர் பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். இதையடுத்து ரூ.1,112 கோடி மதிப்பீட்டில்…

Read more

சினிமாவில் மட்டுமல்ல…. அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த்…. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!!

சினிமாவிலும், அரசியலிலும் விஜயகாந்த் கேப்டனாக திகழ்ந்தவர் என புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி. ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணை…

Read more

“எனது தமிழ் குடும்பமே”…. புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம்… பெருமையாக பேசிய பிரதமர் மோடி.!!

புத்தாண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடைபெறுவது எனது பாக்கியம் என பிரதமர் மோடி பேசினார். ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,…

Read more

திருச்சி வந்தடைந்த பிரதமர் மோடி….. முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, உள்ளிட்டோர் வரவேற்பு….. மலர்தூவி வரவேற்ற பாஜக தொண்டர்கள்.!!

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையம் வந்த பிரதமரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க…

Read more

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு… பிரதமர் மோடி வருகை….!!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தி செல்கின்றார். உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மோடி வருகையை முன்னிட்டு நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு தடுப்பு…

Read more

#Vijayakanth : விஜயகாந்த் மறைவு – பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்.!!

விஜயகாந்த் மறைவிற்கு பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றால்…

Read more

நெருங்கிய நண்பர்…. திரு.விஜயகாந்த் மறைவு…. பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல்.!!

விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.. சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று…

Read more