அந்த நாளில் நீலிக்கண்ணீர் வடித்ததை மறக்கமுடியுமா…? செல்வப்பெருந்தகை அட்டாக்…!!!

மீனவர்கள் பிரச்சனையில் மோடியின் நிலைப்பாடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது. மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற…

Read more

10 ஆண்டுகள் ஆண்ட பிரதமரே ஓட்டு பிச்சை எடுக்கிறார்… மன்சூர் அலிகான் விமர்சனம்….!!!

பத்து ஆண்டுகள் ஆண்ட பிரதமரே நம்ம நாட்டில் குனிந்து குனிந்து ஓட்டு பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார் என நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார். வேலூரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் போட்டியிட வேட்பு மனு செய்த பிறகு பேசிய…

Read more

இளைஞர்கள் வேலை தேடவில்லை…. வேலை கொடுக்கிறார்கள்…. பிரதமர் மோடி பெருமிதம்…!!!

வேலை தேடுவதை விட, வேலை வழங்குபவராக இந்தியாவின் இளைஞர்கள் மாறி வருகிறார்கள் என்று நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, வரும்  2047ஆம் ஆண்டு வளர்ச்சியடைந்த…

Read more

திமுகவின் தூக்கமே தொலைந்து போய்விட்டது…. சேலத்தில் பிரதமர் மோடி…!!

மக்களவைத் தேர்தலில் பாஜக பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தான நிலையில், சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து,  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மோடிக்கும் பாஜகவுக்கும் கிடைக்கும் மக்கள்…

Read more

மோடி எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் நடக்காது… கத்திக்கிட்டே தான் இருக்கனும்…. வைகோ விமர்சனம்…!!!

எத்தனை வருடமானாலும் தமிழ்நாட்டில் பாஜக வெல்லாது என வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பாஜகவை திராவிட கட்சிகள் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் எதிர்க்கிறார்கள். பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் அவரால் வெற்றி பெற முடியாது. மேரா பாரத்…

Read more

மோசடி பேர்வழிகளே…! இது திமிர்த்தனமான பேச்சு… பாஜகவை கடுமையாக தாக்கிய பிரகாஷ்ராஜ்…!!!

மக்களவைத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதனை அடுத்து…

Read more

ஜனநாயக படுகொலை – பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரியும் – ராஜீவ் காந்தி கண்டனம்.!!

பிரதமர் மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு திமுக மாணவரணி கண்டனம் தெரிவித்துள்ளது. 543 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல்…

Read more

2024 Lok Sabha election : ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா – 400க்கு மேல் வெல்வோம்…. பா.ஜ.,- என்.டி.ஏ கூட்டணி தயார்…. பிரதமர் மோடி ட்விட்.!!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா என பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளது! 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம்…

Read more

#பதில்_சொல்லுங்க_பிரதமரே: விஷ்வகுருவா? மவுனகுருவா?…. கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ட்விட்.!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “விஷ்வகுருவா மவுனகுருவா? கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க.…

Read more

தடையில்லை.! கோவையில் பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி.! சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 18ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவை வரவுள்ளார். அப்போது வாகன பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் இந்த பேரணிக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனக்…

Read more

#BREAKING : கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு.!!

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி பிரதமர் மோடியின் கோவை வருகையின் போது ரோடு ஷோ நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையில் பிரதமர் மோடியின்…

Read more

தமிழ் பேச முடியல.! வருத்தமா இருக்கு… இனி நான் எனது குரலில் தமிழில் பேசுவேன்…. பிரதமர் மோடி ஆற்றிய உரை என்ன?

இனிமேல் நமோ செயலி மூலமாக உங்களுடன் விரைவில் நான் தமிழில் உரையாற்றுவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம்…

Read more

ஜல்லிக்கட்டுக்கு திமுக, காங்கிரஸ் தடை விதித்தது…. ஜல்லிக்கட்டு நடைபெற காரணமே பாஜக தான்…. பிரதமர் மோடி விமர்சனம்.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்றுவோம்… பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டு வந்தோம்… ஆனால் 2ஜியில் ஊழல் செய்தது திமுக…. பிரதமர் மோடி உரை.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்! திமுக -காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும்…. பிரதமர் மோடி உரை.!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரிக்கு வந்து, அங்கு நடக்கும் பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.…

Read more

கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடி.! பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.!!

பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் கல்லூரிக்கு வந்தடைந்தார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தடைந்தார் பிரதமர் மோடி. அதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் கன்னியாகுமரியில் விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம்…

Read more

நாளை கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி.!!

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், நாளை தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் நாளை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர் மோடி. நாளை காலை 11:15 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெறும்…

Read more

‘அண்ட புளுகு, ஆகாசப் புளுகு போல இது மோடி புளுகு’… முதல்வர் ஸ்டாலின்….!!!

பொள்ளாச்சியில் திட்ட பணிகளை தொடங்கிய பிறகு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத மோடியின் உத்திரவாதம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம் மற்றும் டிவியில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தமிழகத்திற்கு கொண்டு வருகின்ற திட்டங்களை…

Read more

புளுகாதீங்க மோடி, நாங்க நம்பமாட்டோம்.. முதல்வர் ஸ்டாலின் தடாலடி கேள்வி….!!!

மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார், எந்த திட்டத்திற்கு மாநில அரசு முட்டுக்கட்டையாக இருந்தது? தேர்தலுக்கு முன்னதாக பொய் சொல்லாமல் ஏமாற நாங்கள் ஏமாளிகளா? எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை ஜெயலலிதா தடுத்தாரா அல்லது நாங்கள்…

Read more

பிரதமர் தமிழ்நாடு வருகை தேதி மாற்றம்….. வெளியான தகவல்…!!!

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியானது. பிரதமர் மோடி கடந்த வாரம் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நந்தனத்தில் உரையாற்றிய நிலையில், மீண்டும் 15 ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல்…

Read more

“பொறியியலின் அற்புதம்” 13,000 அடி உயரம்…. 825 கோடி செலவில் உலகின் மிக நீண்ட சுரங்கப்பாதை….!!!

பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப்பிரதேசத்தில் இட்டா நகரில் நடைபெற்ற  ‘விக்சித் பாரத்- விக்சித் வடகிழக்கு’  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகின் மிக நீண்ட இருவழி சுரங்கப்பாதையான சோலா சுரங்க பாதையை திறந்து வைத்தார். இந்திய சீனா எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை…

Read more

மோடி தமிழ்நாட்டிலேயே குடித்தனம் இருந்தாலும்.. ஊஹூம்… விளாசிய திமுக அமைச்சர்…!!!

தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்திற்கு மோடி அடிக்கடி வருகை தருவது குறித்து விமர்சித்துள்ள திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசன், தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடரை சரி செய்ய 38 ஆயிரம் கோடி நிவாரண நிதியை முதலமைச்சர் கேட்டார். ஆனால் ஒரு பைசா கூட…

Read more

காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்த பிரதமர் மோடி….. வைரல் வீடியோ..!!

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று காலை 5.30 மணி அளவில் அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்தார். பின்னர் பிரதமர் மோடி அங்கு யானை…

Read more

இதை செய்தால் பிரதமர் மோடியும் எங்க குடும்பம் தான்….. மன்சூர் அலி கான்…!!

நமது கோரிக்கைகளை பிரதமர் ஏற்றால் அவரை நம் குடும்பத்தை சேர்ந்தவர் என்று ஏற்றுக்கொள்ளலாம் என மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அப்போது அதில் பேசிய மன்சூர்…

Read more

நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ சேவை… நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர்…!!!

மார்ச் 6 ஆம் தேதி கொல்கத்தாவில் ஒரு முக்கியமான நாளாக அமைய உள்ளது. ஏனென்றால் நாட்டிலேயே முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த பகுதிகளை இணைக்கும் வகையில் ஹூக்லி ஆற்றின்…

Read more

கட்சியின் ஆதரவோடு கடத்தல்..! தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை ஒழிப்பேன் – பிரதமர் மோடி உத்தரவாதம்.!!

ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர்…

Read more

குடும்ப அரசியல்…. திமுக குடும்ப அமைச்சர் ஒருவரை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது… விமர்சித்த பிரதமர் மோடி.!!

ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர்…

Read more

மோடிக்கு குடும்பம் இல்லை என்று சொல்லி திருடுகிறார்கள்…. இந்தியர்கள் எனது குடும்பம் – பிரதமர் மோடி நெகிழ்ச்சி.!!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைவருமே மோடியின் குடும்பம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசினார். ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை…

Read more

திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் – உறுதியளித்த பிரதமர் மோடி.!!

திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் என உறுதி அளிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை…

Read more

‘வணக்கம் சென்னை’…. சென்னை வரும்போதெல்லாம் எனக்கு சக்தி வருகிறது…. சிலருக்கு வயிற்று வலி- பிரதமர் மோடி.!!

ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர்  வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர்…

Read more

#LokSabhaElections2024 : பாஜகவின் 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! பிரதமர் மோடி, அமித்ஷா எங்கு போட்டி தெரியுமா?

2024 மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் 195 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 2024 லோக்சபா தேர்தலுக்கான தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக பொதுச்செயலாளர் வினோத்…

Read more

#BREAKING : வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டி.! பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 2024 லோக்சபா தேர்தலுக்கான தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.  543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில்…

Read more

நீங்க இல்ல…. உங்க தாத்தா வந்தாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது…. சீறிய உதயநிதி ஸ்டாலின்…!!

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் பரிசாக 40 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் இந்தியா கூட்டணியில் இருந்து பிரதமரை தேர்ந்தெடுக்க வைப்பது நம்முடைய அனைவருடைய கடமை என்று கட்சி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தேர்தல் நேரங்களில் மட்டும் தமிழகத்திற்கு…

Read more

மக்களே ஏமாறாதீங்க..! அனைவருக்கும் வங்கிக் கணக்கில் ரூ. 5000….? வெளியான விளக்கம்…!!

பிரதமர் nநரேந்திர மோடி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி வருகை தந்திருந்தார். அப்போது ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ₹5000 வழங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் ஒன்று வைரலானது. இதனை உண்மையென நம்பிய சிலர்,…

Read more

ஊழல் குற்றவாளி, 2 முறை CM பதவி பறிக்கப்பட்டவர்…. தமிழக மக்கள் சிரிக்குறாங்க – பிரதமரை சாடிய டிஆர் பாலு…!!

தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்தவர் ஜெயலலிதா என கூறியிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு எம்பி, பாஜக ஆட்சியைக் கவிழ்த்தவர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று…

Read more

நாட்டுல பாலாறும் தேனாறும் ஓடும்னு சொன்னீங்களே…! அல்வா கொடுப்பது கைவந்த கலை – சாடிய ஜோதிமணி எம்பி…!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சுக்கு‌ மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், அல்வா கொடுப்பது என்பது பிரதமருக்கு கைவந்த கலை. முந்தைய தேர்தல் வாக்குறுதியில்  வருடம் 2 கோடி பேருக்கு…

Read more

3வது முறையாக பிரதமராக தமிழர்கள் எனக்கு ஆசிர்வாதம் வழங்க வேண்டும் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

குடும்பத்தை வளர்க்க சிலர் ஆட்சிக்கு வருகிறார்கள்…. எனக்கு தமிழ் மொழி தெரியாது….. ஆனால் தமிழ் மக்களை நேசிக்கிறேன்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.…

Read more

அண்ணாமலை வந்துட்டாரு…. தமிழகத்தில் இனி திமுக இருக்காது…. தேர்தலுக்குப் பிறகு தேடினாலும் கிடைக்காது…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

என்ன செய்தாலும் குறை…. நாட்டை பிளவுபடுத்த முயற்சி…. திமுகவும், காங்கிரசும் அப்புறப்படுத்த வேண்டிய கட்சிகள்…. பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று காலை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர்…

Read more

தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவேன்…. உறுதியளித்த பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி, பாளையங்கோட்டை…

Read more

திருநெல்வேலி அல்வா போலவே நெல்லை மக்களும் மிகவும் இனிமையானவர்கள் – பிரதமர் மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. வ உ சி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து  தூத்துக்குடியில் திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில்…

Read more

மத்திய அரசின் திட்டங்களை செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை – பிரதமர் மோடி குற்றச்சாட்டு.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

வணக்கம்.! புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது – பிரதமர் மோடி உரை.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477 கோடியில்…

Read more

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.!!

தூத்துக்குடியில் ரூ 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ரூபாய் 7,055 கோடியில் வெளித் துறைமுக சரக்கு பெட்டக முனைய திட்டதிற்கும், ரூபாய் 265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 1,477…

Read more

2024 தேர்தலில் கொள்ளை கும்பலுக்கு முடிவு.! தமிழகத்தை சுரண்ட இந்தியா கூட்டணி…. ஊழல் கூட்டணிக்கு நாம் பூட்டு போட வேண்டும்…. பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

10 ஆண்டுகளாக… காங்கிரஸ் – திமுக கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடவில்லை…. அண்ணாமலை ஆற்றல் மிக்கவர், துடிப்பானவர்… பிரதமர் மோடி.!!

திருப்பூர் பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை…

Read more

திமுக இல்ல, பாஜகதான் எல்லாம் செஞ்சுச்சு…. பிரதமர் மோடி ஸ்பீச்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் , தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படும் கட்சி பாஜக தான் எனக் கூறியுள்ளார்.…

Read more

தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆர்-ஐ நினைத்து பார்த்தேன்…. ஜெயலலிதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி – பிரதமர் மோடி உரை.!!

பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்…

Read more

2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும்…. பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது- பிரதமர் மோடி உரை.!!

பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றுள்ளார் பிரதமர் மோடி. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தா பிரதமர் மோடி, சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்…

Read more

Other Story