அந்த நாளில் நீலிக்கண்ணீர் வடித்ததை மறக்கமுடியுமா…? செல்வப்பெருந்தகை அட்டாக்…!!!
மீனவர்கள் பிரச்சனையில் மோடியின் நிலைப்பாடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது. மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற…
Read more