10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம்… 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!
தர்மபுரியில் உள்ள தங்கவேல் தெருவில் பிரகாஷ் குமார்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அதே பள்ளியில்…
Read more