50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை…. வாட்ஸ் அப் மூலம் 100 பெண்களை ஏமாற்றி…. அடைத்து வைத்து அரங்கேறிய கொடூரம்..!!
பீகார் மாநிலத்தில் 50 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை தருவதாக கூறி வாட்ஸ் அப் மூலமாக தொடர்பு கொண்டு 100 இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் முஷாபூரில் பெண்களை பெல்டால்…
Read more