காங்கிரஸ் கட்சியை கார்கே, ராகுல் காந்தியால் கட்டுபடுத்த முடியலாயா…? பாஜக கடும் விமர்சனம்..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இரு நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான…

Read more

“பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை”… ஆனால் நஷ்டம் என்னவோ அவங்களுக்கு தான்… பரிதாப நிலையில் திரைப்படத்துறை..!!

இந்தியாவுடன் பதட்டம் ஏற்பட்ட போதெல்லாம் பாகிஸ்தான் அரசு இந்தியப் படங்களைத் தடை செய்வது வழக்கமாகி விட்டது. 2019 சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் தடை விதிக்கப்பட்டது, இதனால் பாகிஸ்தானின் திரையரங்குகள் பார்வையாளர்களின்றி காலியாகி மூடப்படத் தொடங்கின. இந்திய திரைப்படங்களை இழந்த பிறகு,…

Read more

“சிந்து நதி நீரில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்”…. மிரட்டிய பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ…. தக்க பதிலடி கொடுத்த ஓவைசி…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறி மாறி சில அறிவிப்புகளை…

Read more

“பஹல்காம் தாக்குதல்”.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த இந்தியர்கள்… 19 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பஹல்காம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பெண்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுடன் நடுநிலை விசாரணை… ரஷ்யாவையும், சீனாவையும் அழைக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கு இல்லை…

Read more

“எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்”… தயார் நிலையில் இந்திய கடற்படை… போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை…!!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.…

Read more

“பாகிஸ்தானுக்கு குழந்தைகள் வேண்டுமானால் செல்லலாம்”… ஆனால் தாய் செல்லக்கூடாது… வாகா எல்லையில் நடந்த சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட நபரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனா தனது…

Read more

“நீங்க காங்கிரஸ் கட்சியா இல்ல பாஜக ஆதரவாளரா”..? எம்பி சசி தரூர் பேச்சால் கொந்தளித்த உதித்ராஜ்… கடும் கண்டனம்..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், காங்கிரசுக்குள் பிரச்சினை வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், பாகிஸ்தான் தலைவர் பிலாவல் பூட்டோவின் சிந்து நதி நீர் ஒப்பந்த குறித்த அச்சுறுத்தலுக்கு எதிராக…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. போர் பதற்றம் காரணமாக பதுங்கு குழியை தயார் செய்யும் காஷ்மீர் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, எல்லை கிராம மக்கள் தங்களது அடுக்குமாடி நிலத்தடி பதுங்கு குழியை சுத்தம் செய்து தயார் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவப் பதிவுகளுக்கு…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. “பாகிஸ்தான் ரத்னா” இவரு தான்…. பாஜக விமர்சனம்…!!!

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானுடன் போர் செய்ய தேவையில்லை என தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கருத்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியானது. இதனை தொடர்ந்து கர்நாடக பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்…. இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையில் வெற்றி… வைரலாகும் வீடியோ…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை தங்களது போர் தயார் நிலையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், பல போர்க்கப்பல்கள் நீண்ட தூரத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை நிரூபிக்கும்…

Read more

“ஒரு திருடனே திருட்டை விசாரிக்க முடியுமா”..? அதுவும் அவங்க செஞ்ச தப்பையே.‌. பாகிஸ்தான் பிரதமருக்கு மத்திய மந்திரி பதிலடி..‌!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது. குறிப்பாக இந்தியாவில்…

Read more

Breaking: “இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை”… இந்தியா மீது ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் பரபரப்பு புகார்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான்…

Read more

2- வது நாளாக எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான்… தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்..!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று…

Read more

“கழுத்தை அறுத்து விடுவேன்”.. இந்தியர்களை பகிரங்கமாக மிரட்டிய பாக். அதிகாரி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக இந்தியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி அவர்களிடம் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.   #BREAKING: Pakistan Army Defence Attache in London gestures…

Read more

பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு தடை…. எங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கு தான் இருக்கிறார்கள்… குடும்பத்தைப் பிரிந்து வருந்தும் இந்திய பெண்கள்…!!!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவை விட்டு செல்ல உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 287 பாகிஸ்தான் பிரஜைகள் வழிமுறையைப் பின்பற்றி நாட்டை விட்டு சென்றனர். அதே நேரத்தில் 191 இந்தியர்கள்…

Read more

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. விமான டிக்கெட்டின் விலை 12% வரை உயர வாய்ப்பு….!!

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விமானப்பாதை மூடப்பட்டிருப்பது, சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின் 2019-இல் நடந்த பாலக்கோட் வான்வெடிப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் இதற்குமுன் இந்திய விமானங்களுக்கான தனது ஆகமனப்பாதையை மூடியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் மட்டும்…

Read more

“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!!

கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் குடியினர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 50 பேர் வருகை விசாவிலும், மற்றொரு 50 பேர்…

Read more

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்… லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை… இந்திய ராணுவம் அதிரடி…!!!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுண்ட்டரில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள்…

Read more

எல்லையில் பதற்றம்…!! “பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் மூழும் அபாயம்”… சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன…? முழு விவரம் இதோ..!!!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்த நிலையில், இந்தியா பாகிஸ்தானியர்களுக்கான விசா முறைமையை முழுமையாக ரத்து செய்ததுடன்,…

Read more

பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க தடை… மத்திய அரசு அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

பஹல்காம் தாக்குதல்… காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை… பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… சிம்லா ஒப்பந்தம் ரத்து… பாகிஸ்தான் அரசு அறிவிப்பு…!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள போரை நிறுத்தும் வகையில் கடந்த 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதை இந்த ஒப்பந்தமாகும். ஆனால் பஹல்காம்…

Read more

“தீவிரவாதிகளோடு போராடி வீர மரணம் அடைந்த காஷ்மீர் நபர்”… சுற்றுலா பயணிகளின் உயிரைக் காக்க தன்னுயிர் நீத்த தொழிலாளி…!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருவார்கள். இந்நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26…

Read more

Breaking: பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. பாகிஸ்தான் அரசு உத்தரவு…!!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா…! “சிந்து நதிநீர் நிறுத்தம்”… ஏவுகணை சோதனையும் வெற்றி… இனி ஒருத்தர் கூட உள்ள வர முடியாது… அலறும் பாகிஸ்தான்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… பாகிஸ்தானியர்களுக்கான விசா இனி செல்லாது…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

“சர்ஜிகல் ஸ்டிரைக்”… தயார் நிலையில் இராணுவம்… பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க போகும் இந்தியா…. அச்சத்தில் பாகிஸ்தான்….!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்திய மக்களும் கண்டிப்பாக பதிலடி…

Read more

தோனி வரும்போது மிகப்பெரிய சத்தம் வருது… ஆனா அவரால பிரயோஜனமே இல்ல… கடுமையாக விமர்சித்த பாக்., அணி முன்னாள் வீரர்..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில்  உள்ளது. தோனி இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் அணியின் வெற்றிக்காக ஒழுங்காக விளையாடவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.…

Read more

“உலகின் மிக அழகான பெண்கள்”… 150 வருஷம் வரை வாழ்வாங்களாம்… அதுவும் பாகிஸ்தான் நாட்டில் தான்… சுவாரஸ்ய செய்தி..!!

இன்றைய காலத்தில் மனிதர்களின் சராசரி ஆயுள் நீடிப்பு மிக அதிகரித்துள்ளது. உலகளவில் 2022-ஆம் ஆண்டில் சராசரி ஆயுள் நீடிப்பு 72 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள ஹுன்சா எனப்படும் ஒரு பழங்குடி சமூக மக்களின் பெண்கள், 150 ஆண்டுகளுக்கும் மேல்…

Read more

கிரிக்கெட் வீரர் ஆகாவிட்டால் “கேங்க்ஸ்டர்” ஆகியிருப்பேன்… பாக்., கிரிக்கெட் வீரர் தடாலடி..!!

பாகிஸ்தான் . 31 வயதான இவர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் சஜித் கான் பாகிஸ்தான் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.…

Read more

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத் நாடுகளில் இன்று ஒரே நாளில் ஏற்பட்ட நிலநடுக்கம்… தொடர்ந்து ஏற்பட்ட சம்பவம்….!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய 3 நாடுகளில் இன்று காலை நேரத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2:58 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர்…

Read more

அத்து மீறிய பாகிஸ்தான்…..பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஜ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்…

Read more

“இந்தியாவால் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை”..‌. பரபரப்பு சம்பவம்..!!

பாகிஸ்தானில் ரமலான் திருநாள் அன்று அப்துல் ரஹ்மான் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் அப்துல் ரஹ்மான் என்பவர் வசித்து வந்துள்ளார். தீவிரவாதி ஹபீஸ் சயீத் இன் நெருங்கிய தோழரான இவர்…

Read more

“தலிபான்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்”… அப்பாவி பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் பலி… பரபரப்பு சம்பவம்..!!!

பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகள், கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது அவ்வப்போது பாதுகாப்புப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன் அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் பயணிகள் சென்ற ரயிலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கடத்தினர். பின்பு…

Read more

“இந்துக்கள் மீது மதவெறி”‌‌…. அவங்களை யாராலயும் திருத்தவே முடியாது… பாகிஸ்தான் மீது மத்திய மந்திரி ஜெய்சங்கர் சாடல்…!!!!

நாடாளுமன்ற மக்களவையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று உத்தவ் சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது பாகிஸ்தானில் சிறுபான்மையினர் சந்திக்கும் இன்னல்களை இந்தியா…

Read more

NZ vs PAK… படுதோல்வி அடைந்த பாகிஸ்தான்… விரக்தியடைந்த ரசிகர் செய்த செயல்… அதிர்ச்சி வீடியோ…!!

நியூசிலாந்துக்கு எதிராக வெளியூர் மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில், பாகிஸ்தான் அணி 4-1 என படு தோல்வி அடைந்துள்ளது. நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற பாகிஸ்தான், மற்ற…

Read more

“மார்ச் 31 தான் கடைசி நாள்”… ஆப்கானிஸ்தான் மக்கள் உடனே வெளியேறினும்… பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை…!!!

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக வசித்து வந்த ஆப்கான் நாட்டு குடிமக்களை நாடுகடத்தும் பணிகள் தொடர்ந்த வண்ணம் நடைபெற்று வருகின்றன. மார்ச் 20 வரை 8.74 இலட்சத்திற்கும் அதிகமான ஆப்கான்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மக்கள் மார்ச்…

Read more

விசா இல்லாமல் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் நபர்… இணையத்தில் எழுந்த கேள்விகள்….வைரலாகும் விளக்கம்…!!

பாகிஸ்தான் தொழிலதிபர் வகாஸ் ஹசன் என்பவர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவிற்கு செல்லும் இண்டிகோ என்ற விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமானம் மும்பையில் ஆறு மணி நேரம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இந்த பயணத்தில் இருந்த வகாஸ் இதனை வீடியோவாக…

Read more

சீட் பெல்ட் போடச் சொன்னது குத்தமா?…. விமான ஊழியரை தாக்கிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் குவெட்டாவில் சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு முன்னாள் குவெட்டா ஆணையாளரான இஃப்திகார் அகமது மற்றும் அவரது மகள் சைமா ஜோகேசாய் ஆகிய இருவரும் கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று சரீன் ஏர் விமான…

Read more

“இந்தியா Vs பாகிஸ்தான்”… எந்த நாட்டின் கிரிக்கெட் அணி சிறந்தது…? பிரதமர் மோடி அல்டிமேட் பதில்…!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரபல கணினி விஞ்ஞானியும் பாட்ஸ்காட்  லெக்ஸ் ஃப்ரிட்மானுடன் பேசிய போது, இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் விளையாட்டு பிரச்சினைகள் குறித்த பல்வேறு அம்சங்களை விவாதித்தார். குறிப்பாக, விளையாட்டின் சக்தி உலகை ஒருமைப்படுத்தும் என்ற கருத்தை அவர்…

Read more

போலீசாருக்கும், பத்திரிகையாளருக்கும் நடந்த ஆங்கில விவாதம்… குலுங்கி குலுங்கி சிரித்த நெட்டிசன்கள்… என்னதான் நடந்துச்சு?..!!

பாகிஸ்தானில் போலீஸ் அதிகாரி மற்றும் பத்திரிகையாளர் இடையே நடந்த ஆங்கில விவாதம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ நெட்டிசன்களுக்கு நகைச்சுவைத் திருவிழாவாக மாறியது. முக்கியமாக, ஒரு கார் நிறுத்தல் பிரச்சினையைப் பற்றிய இந்த விவாதம், முதல் கட்டத்தில் உருது…

Read more

“அமிர்தசரஸில் இந்து கோவில் மீது தாக்குதல்”… பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பா…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள கண்ட்வாலா பகுதியில் அமைந்துள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டுத் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 12:35 மணியளவில் நடந்துள்ளது. அப்போது பைக்கில் வந்த…

Read more

தொடர்ந்து ராணுவ வாகனங்களை குறிவைக்கும் தற்கொலை படை தாக்குதல்… பலியான 90 வீரர்கள்….. பாகிஸ்தானில் பரபரப்பு…!!

தென்மேற்கு பாகிஸ்தானில் ஈரானிய எல்லைப் பகுதியில் டாப்ஃடான் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவ பாதுகாப்பு படை வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில்…

Read more

“48 மணி நேரத்தில் கடத்தப்பட்ட ரயில் மீட்பு”… 346 பயணிகள் மீட்பு.. 33 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை… துரிதமாக செயல்பட்ட பாக். ராணுவம்…!!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள குவாட்டா நகரில் இருந்து பெஷாப் நகருக்கு நேற்று முன்தினம் ஜாபர் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலை பலுச்சிஸ்தான் பயங்கரவாதிகள் ‌சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர்களிடமிருந்து பனையக் கைதிகளை மீட்டதோடு ரயிலையும்…

Read more

“பாகிஸ்தான் அணி சீரழிந்து நிற்க காரணமே இதுதான்” கடுமையாக சாடிய முன்னாள் வீரர் ஷாஹித் அஃப்ரிடி…!!

ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் தொடரை Host செய்த பாகிஸ்தான் அணி,…

Read more

“ரயிலை தூக்கிய பயங்கரவாதிகள்”… 6 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை… “முக்கிய டிமாண்ட் சீனாவை பற்றி தான்”… பாகிஸ்தானில் பயங்கர பரபரப்பு..!!

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பலோச் கிளர்ச்சியாளர்கள் ரயிலை பிடித்து வைத்திருக்கும் நிலையில், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முயலுகின்றனர். இதன் காரணமாக, பாகிஸ்தான் ராணுவமும் தீவிர நடவடிக்கைக்குத் தயாராகி…

Read more

Breaking: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சென்ற ரயில் கடத்தல்… மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் கொல்லப்படுவர்….!!!

பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் சென்ற ஜாஃபர் விரைவு ரயிலை பலோச் விடுதலைப் படை கடத்தியது. இந்த கடத்தலின் போது வெடித்த மோதலில் 6 ராணுவ வீரர்கள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் விடுவிக்கப்பட்டனர். இந்தப் படை 100க்கும் மேற்பட்டோருடன்…

Read more

உளவு பார்த்த முன்னாள் அதிகாரி…. கடத்திச் செல்ல உதவிய தீவிரவாதி…. மர்ம நபர்களால் சுட்டுக்கொலை…!!!

இந்திய கடற்கரையில் அதிகாரியாக வேலை பார்த்து குல்பூஷண் ஜாதவ் ஓய்வு பெற்றார். அதன் பின் அவர் ஈரானின் சபாஹ ரில் ஒரு தொழிலை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரை கடந்த 2016ம் ஆண்டு ஒரு கும்பல் கடத்திச் சென்று பாகிஸ்தான் ராணுவத்திடம்…

Read more

“பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி”… தடை விதித்த ஐரோப்பிய நாடுகள்… காரணம் என்ன. அவசர கூட்டம்..!!!

பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2024 ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் நாடுகள் அரிசியின் தரம் சரிவர இல்லாததால் ஏற்றுமதியை நிறுத்தியது. அதாவது அரிசியில் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாக…

Read more

Other Story