“ஆப்ரேஷன் சிந்தூர்”… பொய் செய்தி பரப்பிய சீன ஊடகம்… இந்தியா கடும் கண்டனம்.!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில்  நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 நிமிடங்கள் நடந்த…

Read more

தாக்குதல் வேண்டாம்….! பொறுமையுடன் செயல்பட வேண்டும்…. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் பற்றி பேசிய சீனா…!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதைத்தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் குறித்து…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஹிமான்ஷி… என்ன சொன்னார் தெரியுமா..?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை வீரரான வினய் நார்வாலும் ஒருவர். திருமணமான 6 நாட்களில் தனது மனைவியுடன் தேன்நிலவு கொண்டாட…

Read more

அத்துமீறி எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொலை…. எல்லைப் பகுதியில் பதற்றம்…!!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்திய ராணுவத்தின் தரமான பதிலடி… பதட்டத்தில் தவிக்கும் பாகிஸ்தான் பற்றி இப்படி ஒரு பதிவா..? EX. கிரிக்கெட் வீரரை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்..!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்  ஏப்ரல் 22 அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, இந்திய ராணுவம் மே 6-ஆம் தேதி அதிகாலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப்படும் விமானத்…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்திய ராணுவ இணையதளங்களுக்கு குறி வைக்கும் பாகிஸ்தான்… தொடர் சைபர் தாக்குதல்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்தியா…

Read more

பஹல்காம் தாக்குதல்… “ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட இந்தியர்கள்”… பரபரப்பு சம்பவம்..!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப்…

Read more

பஹல்காம் தாக்குதல்…. தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கு… இந்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலாபயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  நிலையில் இந்தியா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சிந்து நதி நீர்…

Read more

“என் பிள்ளைகள் அழுகிறார்கள் தயவு செஞ்சு விடுங்க”… அட்டாரி வாகா எல்லையை திடீரென மூடிய பாகிஸ்தான் அரசு… எல்லையில் தவிக்கும் மக்கள்…!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதலின் எதிரொலி… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை…!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும்…

Read more

பஹல்காம் தாக்குதலின் எதிரொலி… பாகிஸ்தானில் இந்திய பாடல்களுக்கு தடை… ஒளிபரப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவின் கடும் எதிர்வினைக்கு பதிலளிக்கும் வகையில், பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் நாடு முழுவதும் உள்ள அனைத்து எஃப்எம் வானொலி நிலையங்களிலும் இந்திய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்புவதை முற்றிலுமாக தடை செய்துள்ளது. பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு…

Read more

இந்தியாவில் உடல் நலக் குறைவால் தனது மகளின் பராமரிப்பில் இருக்கும் 83 வயதான பாகிஸ்தானியர்… நாடு கடத்தப்படுவதற்கான அபாயம்…. மத்திய அரசிடம் கோரிக்கை…!!!

பாகிஸ்தானைச் சேர்ந்த 83 வயது முதியவரான பதார் ஜஹான், தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள அவர், தனது மகள் சமீனா பாதிமா என்பவரின் உதவியினைச் சார்ந்தே வாழ்ந்துவருகிறார். சமீனா ஒரு இந்திய…

Read more

“கூடுதல் நிதி நெருக்கடி”.. பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி… ராஜதந்திரத்தோடு செயல்படும் இந்தியா…!!!!

பாகிஸ்தானில் கடந்த ஒரு ஆண்டு காலமாக பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை எல்லாம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ கோழிக்கறி ரூ.800, ஒரு கிலோ அரிசி ரூ. 340 என்ற நிலையில்…

Read more

“இந்தியா பாகிஸ்தான் இடையே சூழும் போர் மேகங்கள்”…. எல்லையில் நீடிக்கும் பதற்றம்… பாக். NSA ஆக ISI தலைவர் நியமனம்…!!!

பாகிஸ்தான் ISI அமைப்பின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகம்மத் அசீம் மாலிக், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக (National Security Adviser) கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 2024 முதல் ISI இயக்குநராக பணியாற்றி வரும் அவர், இதற்கு முன்னர் பாகிஸ்தான்…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவும் அபாயம்”… பேச்சுவார்த்தையை தொடங்கும் அமெரிக்கா…? வெளியான பரபரப்பு தகவல்.!!

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் இரு நாடுகளிலும்…

Read more

“பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி”… விமானத்தில் சென்ற போர் ஆயுதங்கள்…? வெடித்த சர்ச்சை… துருக்கி அரசு பரபரப்பு விளக்கம்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இருநாட்டினருக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசு இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ படைகளை குவித்து வருவதாக பேசப்படுகிறது. இதைத் தொடர்ந்து…

Read more

“எல்லையில் நீடிக்கும் பதற்றம்”… தொடர்ந்து 5-வது ஆளாக தாக்குதல் நடத்திய பாக். ராணுவம்… தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள்..!!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ட் பிரண்ட் என்று பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான்…

Read more

காங்கிரஸ் கட்சியை கார்கே, ராகுல் காந்தியால் கட்டுபடுத்த முடியலாயா…? பாஜக கடும் விமர்சனம்..!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இரு நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான…

Read more

“பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்களுக்கு தடை”… ஆனால் நஷ்டம் என்னவோ அவங்களுக்கு தான்… பரிதாப நிலையில் திரைப்படத்துறை..!!

இந்தியாவுடன் பதட்டம் ஏற்பட்ட போதெல்லாம் பாகிஸ்தான் அரசு இந்தியப் படங்களைத் தடை செய்வது வழக்கமாகி விட்டது. 2019 சர்ஜிக்கல் தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் தடை விதிக்கப்பட்டது, இதனால் பாகிஸ்தானின் திரையரங்குகள் பார்வையாளர்களின்றி காலியாகி மூடப்படத் தொடங்கின. இந்திய திரைப்படங்களை இழந்த பிறகு,…

Read more

“சிந்து நதி நீரில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்”…. மிரட்டிய பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ…. தக்க பதிலடி கொடுத்த ஓவைசி…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறி மாறி சில அறிவிப்புகளை…

Read more

“பஹல்காம் தாக்குதல்”.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த இந்தியர்கள்… 19 பேர் கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பஹல்காம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பெண்கள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுடன் நடுநிலை விசாரணை… ரஷ்யாவையும், சீனாவையும் அழைக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கு இல்லை…

Read more

“எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்”… தயார் நிலையில் இந்திய கடற்படை… போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை…!!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.…

Read more

“பாகிஸ்தானுக்கு குழந்தைகள் வேண்டுமானால் செல்லலாம்”… ஆனால் தாய் செல்லக்கூடாது… வாகா எல்லையில் நடந்த சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட நபரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனா தனது…

Read more

“நீங்க காங்கிரஸ் கட்சியா இல்ல பாஜக ஆதரவாளரா”..? எம்பி சசி தரூர் பேச்சால் கொந்தளித்த உதித்ராஜ்… கடும் கண்டனம்..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், காங்கிரசுக்குள் பிரச்சினை வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், பாகிஸ்தான் தலைவர் பிலாவல் பூட்டோவின் சிந்து நதி நீர் ஒப்பந்த குறித்த அச்சுறுத்தலுக்கு எதிராக…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. போர் பதற்றம் காரணமாக பதுங்கு குழியை தயார் செய்யும் காஷ்மீர் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, எல்லை கிராம மக்கள் தங்களது அடுக்குமாடி நிலத்தடி பதுங்கு குழியை சுத்தம் செய்து தயார் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவப் பதிவுகளுக்கு…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. “பாகிஸ்தான் ரத்னா” இவரு தான்…. பாஜக விமர்சனம்…!!!

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானுடன் போர் செய்ய தேவையில்லை என தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கருத்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியானது. இதனை தொடர்ந்து கர்நாடக பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்…. இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையில் வெற்றி… வைரலாகும் வீடியோ…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை தங்களது போர் தயார் நிலையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், பல போர்க்கப்பல்கள் நீண்ட தூரத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை நிரூபிக்கும்…

Read more

“ஒரு திருடனே திருட்டை விசாரிக்க முடியுமா”..? அதுவும் அவங்க செஞ்ச தப்பையே.‌. பாகிஸ்தான் பிரதமருக்கு மத்திய மந்திரி பதிலடி..‌!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. இதையடுத்து பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது. குறிப்பாக இந்தியாவில்…

Read more

Breaking: “இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை”… இந்தியா மீது ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் பரபரப்பு புகார்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னால் பாகிஸ்தான்…

Read more

2- வது நாளாக எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான்… தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்..!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று…

Read more

“கழுத்தை அறுத்து விடுவேன்”.. இந்தியர்களை பகிரங்கமாக மிரட்டிய பாக். அதிகாரி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக இந்தியர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி அவர்களிடம் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.   #BREAKING: Pakistan Army Defence Attache in London gestures…

Read more

பாகிஸ்தானில் இந்தியர்களுக்கு தடை…. எங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகள் அங்கு தான் இருக்கிறார்கள்… குடும்பத்தைப் பிரிந்து வருந்தும் இந்திய பெண்கள்…!!!

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் பிரஜைகள் இந்தியாவை விட்டு செல்ல உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில் 287 பாகிஸ்தான் பிரஜைகள் வழிமுறையைப் பின்பற்றி நாட்டை விட்டு சென்றனர். அதே நேரத்தில் 191 இந்தியர்கள்…

Read more

பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. விமான டிக்கெட்டின் விலை 12% வரை உயர வாய்ப்பு….!!

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விமானப்பாதை மூடப்பட்டிருப்பது, சர்வதேச விமான சேவைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பின் 2019-இல் நடந்த பாலக்கோட் வான்வெடிப்புகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் இதற்குமுன் இந்திய விமானங்களுக்கான தனது ஆகமனப்பாதையை மூடியது குறிப்பிடத்தக்கது. அந்த நேரத்தில் மட்டும்…

Read more

“கேரளாவில் மட்டும் 104 பாகிஸ்தானியர்கள்”… வெளியேற மத்திய அரசு உத்தரவு…!!!

கேரளாவில் தற்போது தங்கியுள்ள பாகிஸ்தான் நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காவல்துறையின் தொடக்க சோதனையில் கிடைத்த தகவலின்படி, கேரளாவில் 104 பாகிஸ்தான் குடியினர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சுமார் 50 பேர் வருகை விசாவிலும், மற்றொரு 50 பேர்…

Read more

ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்… லஷ்கர் இ-தொய்பா அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை… இந்திய ராணுவம் அதிரடி…!!!

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற என்கவுண்ட்டரில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தளபதி அல்தாஃப் லல்லி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள்…

Read more

எல்லையில் பதற்றம்…!! “பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் மூழும் அபாயம்”… சிம்லா ஒப்பந்தம் என்றால் என்ன…? முழு விவரம் இதோ..!!!

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தொடர்புடையதாக சந்தேகம் எழுந்த நிலையில், இந்தியா பாகிஸ்தானியர்களுக்கான விசா முறைமையை முழுமையாக ரத்து செய்ததுடன்,…

Read more

பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க தடை… மத்திய அரசு அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

பஹல்காம் தாக்குதல்… காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை… பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… சிம்லா ஒப்பந்தம் ரத்து… பாகிஸ்தான் அரசு அறிவிப்பு…!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே உள்ள போரை நிறுத்தும் வகையில் கடந்த 1972 ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது. அதாவது இரு நாடுகளும் எல்லை விவகாரங்களில் அமைதியான முறையில் பேச்சுவார்த்தையில் தீர்வு காண வேண்டும் என்பதை இந்த ஒப்பந்தமாகும். ஆனால் பஹல்காம்…

Read more

“தீவிரவாதிகளோடு போராடி வீர மரணம் அடைந்த காஷ்மீர் நபர்”… சுற்றுலா பயணிகளின் உயிரைக் காக்க தன்னுயிர் நீத்த தொழிலாளி…!!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு வருவார்கள். இந்நிலையில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தளமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26…

Read more

Breaking: பாகிஸ்தான் வான் பரப்பில் இந்திய விமானங்களுக்கு தடை…. பாகிஸ்தான் அரசு உத்தரவு…!!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

ஆட்டத்தை ஆரம்பித்த இந்தியா…! “சிந்து நதிநீர் நிறுத்தம்”… ஏவுகணை சோதனையும் வெற்றி… இனி ஒருத்தர் கூட உள்ள வர முடியாது… அலறும் பாகிஸ்தான்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்த தாக்குதலுக்கு லஸ்கர் இ தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிடென்சி பிராண்டு என்ற…

Read more

Breaking: பஹல்காம் தாக்குதல்… பாகிஸ்தானியர்களுக்கான விசா இனி செல்லாது…. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத்…

Read more

“சர்ஜிகல் ஸ்டிரைக்”… தயார் நிலையில் இராணுவம்… பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க போகும் இந்தியா…. அச்சத்தில் பாகிஸ்தான்….!!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்திய மக்களும் கண்டிப்பாக பதிலடி…

Read more

தோனி வரும்போது மிகப்பெரிய சத்தம் வருது… ஆனா அவரால பிரயோஜனமே இல்ல… கடுமையாக விமர்சித்த பாக்., அணி முன்னாள் வீரர்..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில்  உள்ளது. தோனி இதுவரை ஆடிய நான்கு ஆட்டங்களிலும் அணியின் வெற்றிக்காக ஒழுங்காக விளையாடவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.…

Read more

“உலகின் மிக அழகான பெண்கள்”… 150 வருஷம் வரை வாழ்வாங்களாம்… அதுவும் பாகிஸ்தான் நாட்டில் தான்… சுவாரஸ்ய செய்தி..!!

இன்றைய காலத்தில் மனிதர்களின் சராசரி ஆயுள் நீடிப்பு மிக அதிகரித்துள்ளது. உலகளவில் 2022-ஆம் ஆண்டில் சராசரி ஆயுள் நீடிப்பு 72 ஆண்டுகளாக இருந்தது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள ஹுன்சா எனப்படும் ஒரு பழங்குடி சமூக மக்களின் பெண்கள், 150 ஆண்டுகளுக்கும் மேல்…

Read more

கிரிக்கெட் வீரர் ஆகாவிட்டால் “கேங்க்ஸ்டர்” ஆகியிருப்பேன்… பாக்., கிரிக்கெட் வீரர் தடாலடி..!!

பாகிஸ்தான் . 31 வயதான இவர் பாகிஸ்தான் தேசிய அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான இவர் இதுவரை 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் சஜித் கான் பாகிஸ்தான் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.…

Read more

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், திபெத் நாடுகளில் இன்று ஒரே நாளில் ஏற்பட்ட நிலநடுக்கம்… தொடர்ந்து ஏற்பட்ட சம்பவம்….!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் திபெத் ஆகிய 3 நாடுகளில் இன்று காலை நேரத்தில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2:58 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிட்டர்…

Read more

அத்து மீறிய பாகிஸ்தான்…..பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்…!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஜ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது. அதாவது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்து கொண்டிருந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்…

Read more

Other Story