ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!
ஹரியானாவில் ஜனவரி 21-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பனிக்காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் பழிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக…
Read more