அண்ணாமலையால் நடுரோட்டுக்கு வந்த பாஜக பிரமுகர்…. ஊரையே திரும்பி பார்க்க வைத்த செயல்…!!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில் கட்சி பிரமுகர் ஒருவர் மொட்டை அடித்துக் கொண்டார். அண்ணாமலை தோற்றுவிட்டால் மொட்டை அடித்து மீசையை மழித்து விடுகிறேன் என மாற்றுக் கட்சி நண்பர்களுடன் பந்தயம் கட்டிய பாஜக பிரமுகர்…

Read more

கோவில் திருவிழா…. பெண்களுடன் ஆபாச நடனமாடிய திமுக கவுன்சிலர்…. முகம் சுளித்த கிராமத்தினர்…!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே போட்டிகாம்பட்டியில் மகாகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில் திருவிழாவின் முதல் நாளில் கரகம் ஜோடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கரகாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை காண பெண்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும்…

Read more

பிளஸ் 2 மாணவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்…. சென்னையில் மீண்டும் பரபரப்பு….!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே நாய்கள் கடித்து பலரும் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னையில் தினம் தோறும் நாய்கள் கடிப்பது குறித்த புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை கேகே நகரில் பிளஸ்…

Read more

கட்டுக் கட்டாக பணம்.. ரூ.26 கோடியுடன் சிக்கிய தொழிலதிபர்…. பெரும் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வரும் தொழிலதிபர் ஒருவரின் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 30 மணி நேரம் நடைபெற்ற நிலையில் இந்த…

Read more

இது எங்களோட இலவச பஸ், நாங்க சொல்றத தான் கேக்கணும்… ஓட்டுநரை மிரட்டிய பெண்கள்…!!!

ஹைதராபாத் மாநிலத்தில் இருந்து சூர்யா பேட்டைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நக்கீரேக்கல் பேருந்து நிலையத்தில் மூன்று பெண்கள் பேருந்தை நிறுத்தி பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வருவதால் ஓட்டுநரை நிறுத்த கூறியுள்ளனர். ஐந்து நிமிடம் நிறுத்திய பிறகு சக…

Read more

தமிழர்களை திருடன் என சொல்லுவான், அவன் யார்?… நீங்க கண்டுபிடிங்க பார்க்கலாம்….!!!!

தமிழ்நாட்டிற்கு வருவான் தமிழ் மொழியின் பெருமையை பேசுவான், கர்நாடகாவிற்கு போவான் காவிரி பிரச்சனையை தூண்டுவான், ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று சொல்லுவான் – உலக மகா நடிகன் அவன் யார்? என்று ஹேமந்த் அண்ணாதுரை என்ற வழக்கறிஞர் போஸ்டர் அடித்து தெருமுழுக்க…

Read more

அம்மாவுடன் கை கோர்த்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி…. 8 மாதமாக நாடகமாடிய குடும்பம்… பெரும் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞரை அவரது மாமியாரே கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்துள்ளது. பல்லடம் அருகே உள்ள வடிவேலு என்பவர் கோவில்பாளையத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், எட்டு…

Read more

காட்டாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி…

Read more

போலீஸ் கன்னத்தில் பளார் விட்ட போதை ஆசாமி…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னையில் செந்தில்குமார் என்பவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் தன்னுடைய அக்காவை பார்ப்பதற்காக நேற்று அதிகாலை காரில் சென்றுள்ளார். அப்போது அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே போலீசார் அவருடைய வாகனத்தை நிறுத்தி அவரிடம் மது போதை சோதனை…

Read more

தமிழக அமைச்சர்கள் கைது செய்யப் படலாம்…. ஹெச்.ராஜா புதிய பரபரப்பு…!!!

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கைது செய்யப்படலாம் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா பரபரப்பை கிளப்பியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 20 நாட்களாக எனது செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகிறது.…

Read more

BREAKING: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு….!!!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் அண்ணாமலை போலியான தகவலை பரப்பியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அண்ணாமலை மீது…

Read more

காங்கிரஸ், RJD இடையே மோதல்… பெரும் பரபரப்பு…!!!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். I.N.D.I.A கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இரு கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்திற்குள் திடீரென இரண்டு கட்சியினரும் நாற்காலிகளை கொண்டு…

Read more

2 முறை ஓட்டு போட முயற்சி – அலேக்கா தூக்கிய போலீஸ்… பரபரப்பு…!!!

தமிழகத்தில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் நல்லாம்பாளையம் வாக்குச்சாவடிக்கு இரண்டாவது முறை வாக்களிக்க வந்த நபர் போலீசிடம் சிக்கினார் திருநாவுக்கரசு என்பவர் வாக்கு செலுத்த சென்றபோது வலது கைவிரலில் மை வைக்க…

Read more

குடிநீரில் மலம் கலந்த விவகாரம்… தேர்தலை புறக்கணிக்கும் வேங்கைவயல் மக்கள்… புதிய பரபரப்பு…!!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் நீதி கிடைக்காததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்…

Read more

திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்புடன் வந்த இளைஞர்… பெரும் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி பரப்பரை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இளைஞர் ஒருவர் வயல்வெளியில் சுற்று திரிந்த நல்ல பாம்பு ஒன்றை கழுத்தில் போட்டுக்கொண்டு அந்தப் பகுதியை சுற்றியபடி திரிந்துள்ளார். இதனைக் கண்ட பகுதி மக்களும் தொண்டர்களும் அச்சம்…

Read more

தமிழகத்தில் நோயாளிகளுக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டும்…. புதிய பரபரப்பு…!!!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போதுமான இட வசதி, பேராசிரியர்கள் மற்றும் பயிற்சி செய்ய வசதி இல்லாததை சுட்டிக்காட்டி…

Read more

BREAKING: வரலாறு காணாத அளவில் நகை, பணம் பறிமுதல்… அதிர்ச்சி…!!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வரலாறு காணாத அளவில் நாடு முழுவதும் 4650 கோடிக்கு நகை, பணம் மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதுமே 3745 கோடி அளவுக்கு நகை பணம் பறிமுதல்…

Read more

நாம் தமிழர், திமுகவினரிடையே தள்ளுமுள்ளு…. பெரும் பரபரப்பு…!!!

நாகையில் சீமான் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சீமான் பரப்புரையின் போது, தாரை தப்பட்டை உடன் திமுகவினர் ஊர்வலமாக தங்களது கூட்டணி கட்சியினருடன் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்தால் நாம் தமிழர் கட்சியினர் திமுக…

Read more

BREAKING: அதிமுக உடைகிறதா?…. புதிய பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை….!!!

அதிமுக தொண்டர்கள் டிடிவி தினகரனுக்கு வாக்களிப்பார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலை, இபிஎஸ் தலைமையிலான அதிமுகவும், திமுகவும் வேறு வேறு அல்ல என்று சாடினார். ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு அதிமுக டிடிவி…

Read more

BREAKING: முன்னாள் முதல்வரின் மகள் கைது… பரபரப்பு…!!!

தெலுங்கானா மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைதாகி திகார் சிறையில் உள்ளார். இந்த நிலையில் இதே வழக்கில் தற்போது அவரை கைது செய்துள்ள…

Read more

“சின்னம்மா போட சொன்னாங்க”, தொண்டரை முட்டா பயலே என திட்டிய கருணாஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் தொண்டர் ஒருவரை கருணாஸ் முட்டாப் பயலே என்று திட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசியில் திமுக வேட்பாளருக்கு…

Read more

இந்திய கடலில் ஊடுருவிய 3 சீன கப்பல்கள்… பெரும் பரபரப்பு….!!!!

இந்திய பெருங்கடலில் மூன்று சீன உளவு கப்பல்கள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் ஒரு கப்பல் அந்தமான் தீவின் மேற்கு பகுதியில் நின்று இந்திய கடற்படை கப்பல்களின் நகர்வுகளை கண்காணிப்பதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு கப்பல்…

Read more

ஓட்டுக் கேட்டு வந்தவர் மீது சுடு கஞ்சியை ஊற்றிய நபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வீட்டுக்கு வந்த எல்டிஎப் ஆளுங்கட்சி வார்டு உறுப்பினர் உடலில் கொதிக்கும் கஞ்சியை ஊற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அட்டிங்கல் அருகே முடக்கல் பஞ்சாயத்து 19 ஆவது வார்டு உறுப்பினர் பிஜு (53) என்பவர் உடலில்…

Read more

அடுத்தடுத்து மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!

நாமக்கல் ராசிபுரம் அருகே எம் பி சின்ராஜுக்கு சொந்தமான ஆலையில் தேநீர் அருந்திய 15 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லி விழுந்த தேநீரை குடித்ததில் 15 பேர் அடுத்தடுத்து வாந்தி மயக்கம் அடைந்துள்ளனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் ?…. பெரிய சதி நடக்கிறது.. கெஜ்ரிவால்..!!!

அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்த அழைத்துவரப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் மேலும் சதியை முறியடிக்கும்…

Read more

“கூட்டமே இல்லாத இடத்தில் யார்கிட்ட பேசுறது?…. நடையை கட்டிய ராதிகா சரத்குமார்… திடீர் பரபரப்பு…!!!

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா போட்டியிடுகின்றார். வேட்பாளராக நிறுத்தியதில் பாஜக கட்சியில் இருக்கும் பலரும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது. இதன் எதிரொளியாக ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த…

Read more

BREAKING: ஆ.ராசா வேட்புமனு நிறுத்தி வைப்பு… திடீர் பரபரப்பு…!!!

நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல் அதிமுக வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் எல். முருகன்…

Read more

BREAKING: திமுக வேட்பாளர் வேட்புமனு நிறுத்திவைப்பு… திடீர் பரபரப்பு…!!!

சேலம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சேலம் மக்களவைத் தொகுதியில் இரண்டு இடங்களில் செல்வகணபதிக்கு வாக்குரிமை உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் இரட்டை வாக்குரிமை குறித்து விளக்கம் கொடுக்கும் வரை…

Read more

BREAKING: திமுக – அதிமுக இடையே மோதல்…. பெரும் பரபரப்பு..!!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் வடசென்னை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது திமுக மற்றும் அதிமுக…

Read more

நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்… பெரும் பரபரப்பு….!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனால் நேற்று இரவு முதலே நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப்…

Read more

சென்னையை தொடர்ந்து பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு….!!!!

ஊட்டியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தனியார் பள்ளிகளுக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் ஊட்டியில் 2 சர்வதேச பள்ளிகளுக்கு மின்னஞ்சல்…

Read more

BIG NEWS: ஆளுநருக்கு செக் வைக்கும் திமுக… நொடிக்கு நொடி பரபரப்பு..!!!

பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஆளுநர் மறுத்தது சட்டமீறல் ஆகும். எனவே ஆளுநருக்கு எதிராக திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார்.…

Read more

நகராட்சி கூட்டத்தில் திடீரென வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள்… நெல்லியாளத்தில் பரபரப்பு..!!!

நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் திடீரென வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் நெல்லியாளத்தில் நகராட்சி கூட்டம் நடைபெற்றதில் தலைவர் சிவகாமி, பொறியாளர் வசந்தன், துணைத்தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க கவுன்சிலர்கள் பலர் பங்கேற்றார்கள். சென்ற மார்ச் மாதம் 31ஆம்…

Read more

BREAKING: முதல் நாளே இப்படியா?… சென்னையில் கட்டு கட்டாக சிக்கிய பணம்… பரபரப்பு…!!!

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டு கட்டாக பணம் சிக்கி உள்ளது. சென்னையில் 1.42 கோடி ஹவாலா பணத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதேபோல் ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள்…

Read more

ஓபிஎஸ் குறித்த கேள்வியால் கொந்தளித்த அண்ணாமலை.. பரபரப்பு சம்பவம்…!!!

பாஜக மற்றும் ஓபிஎஸ் அணி கூட்டணி தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை கோபமாக பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்ஐ தாமரைச் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, உங்களுக்கு இது தேவையா? நீங்கள் அரசியல்…

Read more

BIG BREAKING: ஆட்சி கவிழ்ந்தது…. அரசியலில் அதிரடி திருப்பம்…!!!

ஹரியானா முதல்வர் பதவியை மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக, ஜே ஜே பி கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. மக்களவைத்…

Read more

தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது…. உஷார் நிலையில் போலீசார்…!!!

சிஏஏ சட்டம் அமலானதை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்து இயற்றப்பட்டு இருப்பதாக பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. இந்த நிலையில் முதல் எதிர்ப்பினை அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி பதிவு…

Read more

இன்று பந்த்: கூண்டோடு ராஜினாமா… உச்சக்கட்ட பரபரப்பு….!!!

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. ஆளும் பாஜக மற்றும் என் ஆர் காங்கிரசுக்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று பந்த் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்துள்ளன. குழந்தைகள்…

Read more

இதுதான் என்னோட கடைசி வீடியோ…. நடிகை விஜயலட்சுமி பகீர்…!!!

தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி பரபரப்பை கிளப்பியுள்ளார். அந்த வீடியோவில் பேசும் அவர், இன்னும் இரண்டு நாட்களில் நான் எப்படி செத்துப் போனேன் என கர்நாடக மாநிலம் உங்களுக்கு தெரிவிக்கும். என்னோட…

Read more

பரபரப்பில் தமிழகம்.. ஹை அலர்ட்… தீவிர சோதனை…!!!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. குறிப்பாக அதிக அளவிலான லாட்ஜுகள்…

Read more

அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… முன்னாள் எம்எல்ஏ வீட்டில் திடீர் சோதனை…!!!

கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 2016 முதல் 2021 வரை எம்எல்ஏவாக இருந்த அவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவரது…

Read more

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் திடீர் சோதனை… பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர்…

Read more

5 கோடி கொடுத்து பேரம் பேசிய ஓபிஎஸ்…. உண்மையை உளறி பரபரப்பை கிளப்பிய அதிமுக பிரபலம்..!!

தனக்கு ஆதரவாக கையெழுத்திட எனக்கு ஐந்து கோடி கொடுத்து பேரம் பேச ஓபிஎஸ் முயன்றார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், நான் இதை இபிஎஸ் இடம் சொன்னபோது அவர் எனக்கு ஆதரவாக…

Read more

BREAKING: சென்னையில் நடிகை வீட்டில் போலீஸ் ரெய்டு… பரபரப்பு…!!

சினேகம் பவுண்டேஷன் என்ற தனது அறக்கட்டளை பெயரை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் மோசடி செய்து வரும் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கும்படி கவிஞரும் நடிகருமான சினேகன் வழக்கு தொடுத்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை…

Read more

நாடு முழுவதும் இன்று பாரத் பந்த்…. பள்ளி, கல்லூரிகள்இயங்குமா?… பரபரப்பு…!!!

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப் போவதாக அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் சில தமிழக விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. விருப்பப்படும் வணிகர்கள்…

Read more

Pre-Wedding Photoshoot … அரசு மருத்துவமனையில் எல்லை மீறிய மருத்துவர்…!!!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்குள் அபிஷேக் என்ற மருத்துவர் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் ஃப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில்…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை… காலையிலேயே பரபரப்பு….!!!

தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை மற்றும் மதுரை உட்பட எட்டு மாவட்டங்களில் NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது. நெல்லை ஏர்வாடியில் பழனி…

Read more

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அடுத்த பரபரப்பு….!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் பட்டியில் உள்ள வீட்டில் ஐந்து அமலாக துறை அதிகாரிகள் சோதனை…

Read more

எம்ஜிஆருக்கு அடுத்து விஜய்.. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்… வைரல்…!!!

நடிகர் விஜய் சமீபத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்திருந்தார். புதிய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் போஸ்டர் மற்றும் பேனருக்கு பேர் போன…

Read more

நாதக சாட்டை துரைமுருகன் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை… பரபரப்பு…!!!

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். விடுதலை புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது. சிவகங்கை இளையான்குடியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு, ராஜபாளையத்தை சேர்ந்த…

Read more

Other Story